மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.6.12

இறைவனிடம் ஒரு வேண்டுகோள்!

இறைவனிடம் ஒரு வேண்டுகோள்!

DEAR  God,

Please give me strength to pay my
Income Tax,
GST,
VAT,
CST,
Service Tax,
Excise Duty,
Customs Duty,
Octroi,
TDS,
ESI,
Property Tax,
StampDuty, 
Water Tax,
Professional Tax,
Road Tax,
STT,
Education Cess,
Wealth Tax,
TOT,
Capital Gain Tax,
Congestion Levy etc etc etc.
And don't forget Hafta, Donations, Bribes, Chanda etc.

If I have some money left after that I will do business and live in my mother land in neither happy nor unhappy status!

தங்கள் விசுவாசமுள்ள
இந்தியக் குடிமகன்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

14 comments:

  1. ////தங்கள் விசுவாசமுள்ள
    இந்தியக் குடிமகன்////

    Enna Kodumai Sir ithu !!!!


    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  2. ஹி...ஹி...ஹீ...சிரிப்பு தாங்கலியே....இதுக்குதான் உங்கள் பதிவை படிக்கறது ஐயா.
    இறப்பும் வரியும்தான் நிரந்தரம் என்று படித்திருக்கிறேன் (Nothing is certain but death and taxes).
    வரி வரியாக எழுதும் அளவிற்கு இத்தனை வரிகளா?
    இவைகளை ஏன், எதற்கு கொடுக்கிறோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது.

    கடைசியில் உள்ள And don't forget ....., ...., ...., etc. என்பதில் இன்னமும் எவ்வளவோ சேர்க்கலாம் போலிருக்கிறதே...கந்துவட்டி, வரதட்சினை, பேட்டை ரௌடிகளுக்கு அழவேண்டியது என்று...இதை எங்கள் வசதிக்கு விட்டுவிட்டது வசதியாகிப் போனது.
    புரியாத மொழிகளில் கடவுளைப் புகழ்ந்து பாடி வேண்டுவதைவிட இது கொஞ்சம் புதிய முறைதான்...
    வேண்டுவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன் ....

    "நிலுவையில் உள்ள வரியெல்லாம் தூளாக வேண்டும்
    கையூட்டுக்காரர்கள் எல்லோரும் பயந்தோட வேண்டும்
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    இறைவா இறைவா…

    தாயும் நீயே தந்தையும் நீயே
    உயிரும் நீயே உண்மையும் நீயே
    தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
    கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு

    இறைவா இறைவா…"

    ஹி...ஹி...ஹீ...ஹி...ஹி...ஹீ...
    (சாமி கும்பிடும்பொழுது சிரித்தால் சாமிக்கு கோபம் வராதே?)

    ReplyDelete
  3. நல்ல வேண்டுதலதான்.முன்னர் ஒருமுறை நான் நேராகவும் மறைமுகமாகவும் அரசுக்கு அளிக்கும் வரியை தோராயமாக கணக்கிட்டேன்.மாதம் ரூ2000/= போல வந்தது.இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிலை. இன்று இதுவே 4000/=கூட வரலாம்.
    பாருங்கள், நான் அரசு அமைத்தவுடன் வரியே இல்லாமல் ஆட்சி செய்வேன்.
    ஹிஹிஹி...

    ReplyDelete
  4. ////Blogger Rathinavel.C said...
    ////தங்கள் விசுவாசமுள்ள
    இந்தியக் குடிமகன்////
    Enna Kodumai Sir ithu !!!!
    Thanks
    Rathinavel.C////

    கொடுமைகளுக்காக பிறந்த மண்ணின் மீதுள்ள விசுவாசத்தை நாம் இழக்க முடியுமா என்ன?

    ReplyDelete
  5. Blogger தேமொழி said...
    ஹி...ஹி...ஹீ...சிரிப்பு தாங்கலியே....இதுக்குதான் உங்கள் பதிவை படிக்கறது ஐயா.
    இறப்பும் வரியும்தான் நிரந்தரம் என்று படித்திருக்கிறேன் (Nothing is certain but death and taxes).
    வரி வரியாக எழுதும் அளவிற்கு இத்தனை வரிகளா?
    இவைகளை ஏன், எதற்கு கொடுக்கிறோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது.
    கடைசியில் உள்ள And don't forget ....., ...., ...., etc. என்பதில் இன்னமும் எவ்வளவோ சேர்க்கலாம் போலிருக்கிறதே...கந்துவட்டி, வரதட்சினை, பேட்டை ரௌடிகளுக்கு அழவேண்டியது என்று...இதை எங்கள் வசதிக்கு விட்டுவிட்டது வசதியாகிப் போனது.
    புரியாத மொழிகளில் கடவுளைப் புகழ்ந்து பாடி வேண்டுவதைவிட இது கொஞ்சம் புதிய முறைதான்...
    வேண்டுவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன் ....
    "நிலுவையில் உள்ள வரியெல்லாம் தூளாக வேண்டும்
    கையூட்டுக்காரர்கள் எல்லோரும் பயந்தோட வேண்டும்
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
    இறைவா இறைவா…
    தாயும் நீயே தந்தையும் நீயே
    உயிரும் நீயே உண்மையும் நீயே
    தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
    கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு
    இறைவா இறைவா…"
    ஹி...ஹி...ஹீ...ஹி...ஹி...ஹீ...
    (சாமி கும்பிடும்பொழுது சிரித்தால் சாமிக்கு கோபம் வராதே?)////////

    யார் சிரித்தாலும், எப்போது சிரித்தாலும், எதற்குச் சிரித்தாலும் சாமிக்குக் கோபம் வராது. வந்தால் அவர் எப்படி சாமியாக இருக்க முடியும்? அவர் ஆசாமி ஆகிவிடமாட்டாரா?

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    நல்ல வேண்டுதலதான்.முன்னர் ஒருமுறை நான் நேராகவும் மறைமுகமாகவும் அரசுக்கு அளிக்கும் வரியை தோராயமாக கணக்கிட்டேன்.மாதம் ரூ2000/= போல வந்தது.இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிலை. இன்று இதுவே 4000/=கூட வரலாம்.
    பாருங்கள், நான் அரசு அமைத்தவுடன் வரியே இல்லாமல் ஆட்சி செய்வேன்.
    ஹிஹிஹி.../////

    Service Taxஐக் கணக்கில் சேர்த்தீர்களா? மொபைல் போன்கள் மூலமாக சர்வீஸ் வரி மட்டும் ஆண்டிற்கு (இன்றையத் தேதியில்) ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசிற்குக் கிடைக்கிறதாம்!

    ReplyDelete
  7. வரி
    வட்டி
    வானம் பொழிகிறது
    பூமி விளைகிறது
    எங்களோடு
    வயலுக்கு வந்தாயா
    ஏற்றம் இறைத்தாயா
    நீர் பாய்த்தாயா
    நாற்று நட்டாயா
    களை எடுத்தாயா
    எங்களுக்கு
    கஞ்சி கலயம் சுமந்து வந்தாயா
    அல்லது
    அங்கு கொஞ்சி விளையாடும்
    எங்குலப் பெண்களுக்கு
    மஞ்சள் அறைத்துகொடுத்தாயா
    ஏன் கேட்கிறாய் வட்டி
    எதற்கு கேட்கிறாய் கிஸ்தி
    மானகெட்டவனே
    மாமனா?மச்சானா?


    ஒரு வரி கட்ட சொன்னதற்கே
    நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
    இத்தனை வரி படித்தான்
    இன்று
    இத்தனை வரிக்கு
    இன்னும் எத்தனை வரி
    படிப்பான்.

    ReplyDelete
  8. அப்பா...
    அத்தனை வரிகட்டும்
    அளவிற்கு வருமானம் வருகிறதோ

    அதுவே மகிழ்ச்சி தான்..
    அந்தளவிற்கு

    இருப்பவரிடமிருந்து வாங்கி
    இல்லாதவருக்கு தருகிறோமே..

    சேவை வரியில்
    சேர்த்த புதிய மாற்றங்கள் செய்த இந்த

    நேரத்தில் வந்த
    நேர்த்தியான பதிவு..

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  9. ///thanusu said...
    ஒரு வரி கட்ட சொன்னதற்கே
    நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
    இத்தனை வரி படித்தான் இன்று இத்தனை வரிக்கு இன்னும் எத்தனை வரி
    படிப்பான்.////

    வருமான வரி மற்றும் சொத்து வரி (DIRET TAXES) தான் நம் கை(பை)யிலிருந்து கட்டனும்..

    மற்றவைகளை வசூல் செய்து கட்டினால் போதும் (INDIRET TAX)

    கட்ட பொம்மன்
    கெட்டிக்காரன்

    ஊமத்துரையை நினைக்காமல்
    ஊமையாக இருக்க முடியுமா..?

    இப்போது வந்ததா..கரு?
    எப்போது வருகிறது வெளியீடு..

    ReplyDelete
  10. EURO கொதிக்குது..
    ரூபாய் இறங்குது
    தங்கம் தாண்டவமாடுது
    வெள்ளியும் தடுமாறுது
    பங்கு சந்தை படுத்தி எடுக்குது..

    சுரண்டி பார்க்கும் எண்ணமும்
    சுருட்டி எடுப்பவரை பார்த்து கலங்குது

    குதிரை பந்தயமும்
    குட்டி கரணம் போட வைக்குது..

    காலும் வாலும் தான் தெரியுது
    கணக்கு பண்னினா ஒன்னுமில்லே..

    மண்ணின் விலையும்
    விண்ணிற்கு போகுது..

    GDP கூடனும்னு சொல்றாங்க..
    "G"as
    "D"iesel
    "P"etrol கூடித்தானே இருக்கு

    இதைத்தான் சொல்றாங்களான்னு ஒரு
    economics மாணவன் கேக்கறார்

    எதை வேணாலும் சொல்லுங்க..
    அதை சனீஷ்வரன் பாத்துக்குவான்.

    ReplyDelete
  11. Blogger thanusu said...
    வரி
    வட்டி
    வானம் பொழிகிறது
    பூமி விளைகிறது
    எங்களோடு
    வயலுக்கு வந்தாயா
    ஏற்றம் இறைத்தாயா
    நீர் பாய்த்தாயா
    நாற்று நட்டாயா
    களை எடுத்தாயா
    எங்களுக்கு
    கஞ்சி கலயம் சுமந்து வந்தாயா
    அல்லது
    அங்கு கொஞ்சி விளையாடும்
    எங்குலப் பெண்களுக்கு
    மஞ்சள் அறைத்துகொடுத்தாயா
    ஏன் கேட்கிறாய் வட்டி
    எதற்கு கேட்கிறாய் கிஸ்தி
    மானகெட்டவனே
    மாமனா?மச்சானா?
    ஒரு வரி கட்ட சொன்னதற்கே
    நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
    இத்தனை வரி படித்தான்
    இன்று
    இத்தனை வரிக்கு
    இன்னும் எத்தனை வரி
    படிப்பான்./////

    இன்று கட்டபொம்மன் இருந்தால் அதை எல்லாம் பேச முடியாத சூழ்நிலையை நம் அரசியல்வாதிகளும், அரசாள்பவர்களும் உருவாக்கிவிட மாட்டார்களா என்ன?

    ReplyDelete
  12. /////Blogger அய்யர் said...
    அப்பா...
    அத்தனை வரிகட்டும்
    அளவிற்கு வருமானம் வருகிறதோ
    அதுவே மகிழ்ச்சி தான்..
    அந்தளவிற்கு
    இருப்பவரிடமிருந்து வாங்கி
    இல்லாதவருக்கு தருகிறோமே..
    சேவை வரியில்
    சேர்த்த புதிய மாற்றங்கள் செய்த இந்த
    நேரத்தில் வந்த
    நேர்த்தியான பதிவு..
    வணக்கமும்
    வாழ்த்துக்களும்/////

    இருப்பவர்கள், குவிப்பவர்கள் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுவதில்லையே சுவாமி!

    ReplyDelete
  13. Blogger அய்யர் said...
    EURO கொதிக்குது..
    ரூபாய் இறங்குது
    தங்கம் தாண்டவமாடுது
    வெள்ளியும் தடுமாறுது
    பங்கு சந்தை படுத்தி எடுக்குது..
    சுரண்டி பார்க்கும் எண்ணமும்
    சுருட்டி எடுப்பவரை பார்த்து கலங்குது
    குதிரை பந்தயமும்
    குட்டி கரணம் போட வைக்குது..
    காலும் வாலும் தான் தெரியுது
    கணக்கு பண்னினா ஒன்னுமில்லே..
    மண்ணின் விலையும்
    விண்ணிற்கு போகுது..
    GDP கூடனும்னு சொல்றாங்க..
    "G"as
    "D"iesel
    "P"etrol கூடித்தானே இருக்கு
    இதைத்தான் சொல்றாங்களான்னு ஒரு
    economics மாணவன் கேக்கறார்
    எதை வேணாலும் சொல்லுங்க..
    அதை சனீஷ்வரன் பாத்துக்குவான்.//////

    ஆமாம். போர்டிங் பாஸைக் கொடுக்கும் சமயத்தில், குவித்தது, சேர்த்தது எதையும் கையில் எதையும் கொண்டு செல்ல முடியாமல் பார்த்துக்கொள்வதும் அவன்தான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com