மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 851 - 860. Show all posts
Showing posts with label Lessons 851 - 860. Show all posts

10.2.15

Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!


Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் 

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.


புதிர் எண் 76 ற்கான விடை

10.2.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.



கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:
1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை?
3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?

சரியான பதில்:

1. மனகாரகன் சந்திரன் கெட்டிருப்பதுதான் காரணம்.
2. மேல்நிலைப் படிப்பு வரை படித்தார். (Post Graduate)
3. பெற்றோர்களின் கனவு நிறைவேறியது.
4. ஜாதகி ஆசிரியை வேலைக்குப் போனார்

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

1. மீன லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு திரிகோண வீட்டில் அமர்ந்திருக்கிறார். மிகவும் சிறப்பான அமைப்பு
2. நான்காம் அதிபதியும், கல்விக்குக் காரகனுமான புதன் லக்கினத்தில் இருக்கிறார். அத்துடன் நீசபங்க ராஜயோகத்துடன் இருக்கிறார்.
3. பாக்கியாதிபதி (Lord for Luck) செவ்வாயும் லக்கினத்தில் இருக்கிறார்.
4. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து லக்கினத்தை வலிமைப் படுத்தின. (They made the lagna very strong)
5. மனகாரகன் சந்திரனுடன் (Karaga for mind) கேது சேர்ந்துள்ளார்.அத்துடன் சனியின் பார்வையும், ராகுவின் பார்வையும் சந்திரன் மேல். அதனால் ஜாதகி குணக்கேடாக இருந்தார் (சின்ன வயதில்)
6.முதல் பதினேழு ஆண்டுகள் நடந்த ராகு திசையால், ஜாதகி படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். வகுப்பறையில் கடைசி பெஞ்ச் மாணவி
7. அதற்குப் பிறகு வந்த குரு மகா திசை அவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. படிப்பிலும் நாட்டத்தை உண்டாக்கியது. அதிரடியாகப் படித்து, இளங்கலைப் பட்டம் வாங்கிஅய்துடன், மேலும் படித்து கல்வி போதிக்கும் படிப்பிலும் தேர்ச்சி பெற்று அதிலும் பட்டம் பெற்றார்.
8.பத்தாம் அதிபதி குருவின் பார்வை, லக்கினத்தின் மேல் விழுகிறது. (9th aspect) அத்துடன் லக்கினத்தில் உள்ள 3 கிரகங்களும் குருவின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே ஜாதகிக்கு வேலை கிடைத்தது.
9. என்ன வேலை? வாத்தியாரம்மா வேலைதான். குரு திசை சுக்கிரபுத்தியில் அது கிடைத்தது.
10. ஜாதகியின் 26வது வயதில் கிடைத்தது. தசாபுத்திகளை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (25 வருடங்கள் 4 மாதங்கள் என்ற கணக்கு வரும்)

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 25. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  4 பேர்கள் மட்டுமே சரியான பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

வாத்தியார் வேலை (Teaching profession) என்பது தான் முக்கியமான பதில்! (key answer)  அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற நான்கு பேர்களின் பெயரும் கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
******/////Blogger KJ said...    Sir,
    Please find my answers below.
    1. Short temper - Sevvai in Lagnam basically mention native is short temper.Also Second house owner Sevvai sits in Lagnam which is 12th for second house.
    Arguments - Suriyan ucham in second house who is sixth house owner. Second house owner with 3rd and 8th house owner Sukran.
    2. Education - Native is Post graduated. 4th house owner sits in Lagnam with strong Lagnathypathy's 9th aspect even though he is neesam (neesa - bangam here).
    3. Job - Native got good job. 10th house owner Guru ucham (also he is lagnathypaty) he helps native to get good job.
    4. Native got successful teaching profession bcz 10th house owner guru sits in 5th house and aspects Budhan.
    Additionally, Sukran and Sevvai in Lagnam - Native is beautiful, height and colorful. May be unmarried or troubles in married life. combination of Sevvai + sukran in lagnam is not good for native.
    Thanks,
    Sathishkumar GS
    Monday, February 09, 2015 12:44:00 PM/////
-------------------------------------------------
2
******/////OpenID guest2015 said...
    1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    sixth lord sun in 2nd house. so she will involve in heated arguments with others. Moon is the karaka for temperament. it is in association with ketu. Adding to that 7th aspect from rahu and saturn in sun's home (inimical house). so she will lose her temperament for no reason. also 2nd lord mars in 1st house under paapakartari yoga.
    . ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை
    lagna lord sun and venus got exalted Mercury got neechbhang raj yoga through venus and all these 4 planets are positioned strongly with 6,7 ashtavarga rekas.so she would have studied something related to law, finance, maths or even medicine.
    3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
    yes. maandhi in 10th house will give good results too.
    4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?
    Again lagnalord and 10th lord got exalted. during jupiter mahadasha she would have definitely got placed well. mars in 1st house. jupiter and sun's exaltation. my 1st guess professor/teacher/- govt executive
    2nd guess high profile job in law and finance
    3rd- doctor.
    Monday, February 09, 2015 4:19:00 PM////////
-----------------------------------
3
******//////Blogger kmr.krishnan said...
    1.வாக்கு ஸ்தானதிபதி செவ்வாயாக இருந்து அவ‌ர் லக்கின பாவத்தில் தன் வீட்டுக்கு 12ல் அமர்ந்ததும்,லக்கினாதிபதி குரு 5ல் அமர்ந்து உச்சம் பெற்றதும்,பகை ஸ்தானதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஜாதகியை தன் அதிகாரத்தினை(அகங்காரத்தினை)நிலை நாட்ட வைக்கும்.அது கோபமாக அவரைப்பேசவைக்கும்.ராகுவின் தசை 17 1/2 வயதுவரை இருந்ததும் கோபத்திற்கான காரணம்.
    2.ஜாதகி படித்தவர்தான்.பட்ட மேற்படிப்பு கணக்கு/அறிவியல் ஆய்வாளராக பரிமளித்தார்.குரு சுக்கிரன் புதனின் தொடர்பு, சுக்கிரன், குரு உச்சம் ஆகியவை இவரை சரஸ்வதி யோகம் உடையவராக் ஆக்குகிறது.புதன் செவ்வாய் இணைப்பு இவரை அறிவியல் ஆய்வாளர் அளவுக்கு உயர்த்தியது.
    3.வேலைக்குச் சென்றார். கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.10ம் அதிபன் குரு 5ல் உச்சம் பெற்றது, அவர் 9 பாக்கிய ஸ்தானத்தைப் பார்த்தது பத்தாம் இடத்திற்கு 38 பரலும்,பத்தாம் அதிபனுக்கு 6 பரலும் அஷ்டவர்கத்தில் உள்ளது.எனவே வேலை நிச்சயம்.
    4.கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.6ம் அதிப்னையும் வேலைக்கானவராக எடுத்துக்கொள்ள வேண்டும்=அவர் சூரியன். புதன் நீசபங்கம் அடைந்ததும் 2ல் அமர்ந்து உச்சம் பெற்றது அரசாங்க வேலையையும் வாக்கு ஸ்தானதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் அமர்ந்ததும்,குருவின் பார்வை புதன் செவ்வாய்க்கு கிடைத்ததும் இவரை அறிவுரை கூறி வழி நடத்தும் பொறுப்பில் வைத்திருக்கும். எனவே கல்லூரி ஆசிரியர்வேலை.
    எனது இரண்டாம் மகள் பிறந்தது இதே சித்திரை மாதம் ஹஸ்தத்தில் இந்த ஜாதகி சதயம். 22 ஏப்ரல் 1979 விடியற்காலை 5 மணி 19 நிமிடம் 15 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    Monday, February 09, 2015 4:45:00 PM//////
--------------------------------------------
4
******///Blogger Chandrasekharan said...
    Madhippirkuriya Aiya Vanakkam,
    1.) 6-m adhipathy Sooriyan uccham petru, Vakku sthanathil amarvu and chevvai lagnathil. Adhanal kobakarar.
    2.) 4-m adhibathy budhan neesam petralum, Sukranal Neesabangham adaindhullar and Guru paarvai 4-m adhibathy(Budhan). 9-m adhibathy chevai paarvai 4-m veedu. Degree Mudithavarey.
    3.)Petrorgaladhu kanavu niraiveriyadhu.
    4.) 10-m adhibathy Guru Uccham and 6-m adhibathy Sooriyan uccham and Sooriyanukku, Kendhirathil Guru. Government Employee.. May be Teacher or Banking Professional.
    Thank You.
    Monday, February 09, 2015 5:13:00 PM/////
--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.2.15

Astrology: quiz number.76 பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி எழுதுங்கள்!


Astrology: quiz number.76  பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி எழுதுங்கள்!

Quiz No. 76

புதிர் போட்டி எண்.75 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

9.2.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மாவைப்போன்ற பெண்மணிதான் அம்மணி. பெண்களைக் குறித்துச் சொல்வதற்கான உயர்வான சொல்! ஆகவே அம்மணி1

அம்மணியின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!


கேள்விகள்:

1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை?
3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?

உங்கள் பதில்களையும் இதே வரிசையில் எண் கொடுத்து எழுதுங்கள்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.1.15

Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.


Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.

உங்களுக்குத் தெரியும். மாடுகளில் பால்கொடுக்கும் பசு மாடு,
உழவிற்குப் பயன் படும் மாடு, வண்டி இழுக்கும் காளை மாடு,
கோயில் காளை என்று வகைப் படுத்தி வைத்திருக்கின்றனர்.
கோயில் மாடு, அதாவது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு சுகஜீவனத்திற்கு உதாரணமாகத் திகழும்.

அதுபோல மாடு (செல்வம்)கள் உள்ள மனிதர்களும் சுகஜீவனமாக
வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே சுகமாக இருக்கலாம்.
மற்றவர்கள் எல்லாம் உழைத்துத்தான் ஜீவனம் செய்ய வேண்டும்!

செல்வம் உள்ளவர்களும், குன்றித் தின்றால் குன்றும் கரையும்
என்று, வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவார்கள். அதில் ஒரு
மனத் திருப்தி இருக்கும். அது ஜாதக அமைப்பு. செல்வமும்
இருக்கும். வேலைக்கும் செல்வார்கள்.

சிலர் செல்வம் இல்லாமலேயே, மற்றவர்களின் உழைப்பில்
சுகமாக இருப்பார்கள். அதுவும் ஜாதக அமைப்புத்தான்!

புதிர் எண் 75 ற்கான விடை

21.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அப்பன் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

சரியான பதில்:

வேலைக்குச் செல்லும் ஜாதகம்!!

ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகர் தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி குரு பகவான்
திரிகோணம் பெற்றிருக்கிறார்.
2. ஒன்பதாம் வீட்டுக்காரர் சூரியனும் உச்சம் பெற்று , அதாவது பாக்கியாதிபதியும் உச்சம் பெற்று லக்கினாதிபதியுடன் கூட்டாக
உள்ளார்.
3. ஜாதகர் ஓரளவிற்கு செல்வம் உள்ள வீட்டில் எல்லா பாக்கியங்
களுடனும் பிறந்தார்.
4. நான்காம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சுக்கிரன் உச்சம் 
பெற்றுள்ளான். அத்துடன் சனீஷ்வரனின் நேரடிப்பார்வையும் 
அந்த வீட்டின் மேல்.இருவரும் சேர்ந்து சுகஜீவனத்தைதைக் கொடுக்கமாட்டார்கள்
5. வியாபாரம் செய்யலாம் என்றால் 12ம் வீட்டுக்காரன் செவ்வாய் லாபஸ்தனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான். 
லாப ஸ்தானம்  கெட்டிருக்கிறது. அத்துடன் அந்த வீட்டுக்காரன் 
சுக்கிரன் அந்த வீட்டிற்கு ஆறில். அவனும் சாதகமாக இல்லை. 
ஆகவே வியாபரம் செய்தால் சிறப்படையக்கூடிய அமைப்பு 
இல்லை.
6. ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டியவர். அதில்தான் அவர் மேன்மையடைய முடியும். 10ல் கர்மகாரகன் சனி. அத்துடன் அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வையும் அந்த வீட்டின் மேல் உள்ளது.
சனி மகா திசையின் துவக்கத்திலேயே அவருக்கு நல்ல வேலை
கிடைத்தது. அதில் சேர்ந்து விட்டார்.அதிலேயே தொடர்ந்து
மேன்மையுடன் இருந்தார்.

இரண்டாம் வீட்டுக்காரன் சனியும், 11ம் வீட்டுக்காரன் சுக்கிரனும்
பரஸ்பர பார்வையில் உள்ளார்கள்.பத்தாம் வீடு பாபகர்த்தாரி
யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.

வியாபாரம் செய்திருந்தால், பெரும் நஷ்டத்தை அடைந்து விட்டு, வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஐந்தாம் வீட்டில்
இருக்கும் குருவும் சூரியனும் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து
கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்
9 பேர்கள் மட்டுமே சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
மற்றும் வாழ்த்துக்கள்!

இரண்டு அன்பர்கள் கிணற்றைத் தாண்டி கைப்பிடி சுவர் வரை
வந்து விட்டார்கள். ஆனால் தாண்டி வெளியே வரவில்லை.
அவர்கள் இருவருடைய பதில்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger selvaspk said...
This is above average Jadagam. Born with silver spoon. He dont need to study, but he will as Budhan, Sukran on 4th in good shape.
1. Ucha Bagyathipathi veetil lagnathipathi, Sukran and Budhan Ucham. 
2. 8'm athipathi 6'il (V.RajaYoam)
3. Tholil, kalvi - Sani 10'il__ Velai undu
4. Punyathipathiy, 12'm athipathi 11'il irunthu 5'i paarkiraar.
1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
- Irunthu irukalaam, but he didnt
2. சுயதொழில் செய்யலாமா
- Vidyatharan, Tholil karahan and Sani seeing each other with Ucha Sukran - he should be employed in Media field,he is singer or cine artist.
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
- He make money out of his entertaining talent, yes he is selling his stuff.
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?
- He will be outstanding on whatever he takes.
Tuesday, January 20, 2015 6:56:00 AM/////
---------------------------------------------
2
/////Blogger Chandrasekharan said...
மதிபிற்குரிய ஐயா வணக்கம்,
1.) 7-ம் அதிபதி புதன் நீசபங்கம் & சனி பார்வை. அதனால் வியபாரம் இல்லை.
2.) 6-ல் உச்சம்பெற்ற சந்திரன்,
6-ம் அதிபதி சுக்ரன் உச்சம், 12-ம் அதிபதி செவ்வாய் பார்வை 6-ம் இடம் அதனால் வேலைக்கு செல்வதுதான் சிறப்பானது.
3.) மருத்துவ துறையில் ஒரு உயர்ந்த பணியை செய்திருப்பார்.
நன்றி.
Tuesday, January 20, 2015 9:46:00 AM/////
------------------------------------------
3
/////Blogger trmprakaash@gmail.com said...
Ayya,
1. Ivar Sugajeevanamaaga veetileya irukka mudiyadhu. Kaaranam 2m adhipathy sani vakram matrum vakram petra saniyin paarvai 
subagrahangalaana budhan matrum sukkiran mel. Matrum 4m veedu Paapakarthari yogathil. 4m veettil 4-m veettirkku paadhagaathibathiyaana 
budhan matrum 4-rkku 8m adhibadhiyaana sukkiran ucham. 
2. Ivar suyathozhil matrum vyabaaram seyya iyalaadhu. Kaaranam 10il vakram petra sani. Vyabarakaaragaraana budhan 10rkku 7il neesabangam 
adaindhirundhaalum 6m adhibadhiyudan koottu. Iruvarum paapakarthari yogathil.
3. Idhu velaikku sellum jaadhagam. Matravarin keezh panipuriyum amaippu. Ivar Teacher-aaga irundhirukka vaaippu irukkiradhu. Kaarnam vakku 
sthaanam balamaaga ulladhu. Vaaku Staanathibathi Budhan Neesabangathil. Papakarthaari yogathil irundhaalum 2-irkku 3-il vetri sthaanathil. 
Thanks.
Mu.Prakaash
Tuesday, January 20, 2015 10:41:00 AM////
--------------------------------------------------
4
////Blogger Govindasamy said...
10க்கு உரிய புதன் 4ல் கேந்திரத்தில் 11ம் அதிபதி சுக்கிரனுடன்.
2க்கு உரிய சனி 10ம் இடத்தில்.
சூரியன் உச்சம்.
இவருக்கு அரசு உத்தியோகம் நிச்சயம். மிகவும் அதிகாரத்தில் இருப்பார் என்பது உறுதி.
குரு திசையில் சனி புத்தியில் அல்லது புதன் புத்தியில் வேலை நிச்சயம்.
கும்ப ராகு. ராகு திசை நடக்கும் போதே செல்வம் குவிய ஆரம்பித்துவிடும். மிகப் பெரிய செல்வச் செழிப்புடன் இருப்பார்.
Tuesday, January 20, 2015 10:58:00 AM////
-----------------------------------------
5
////Blogger bg said...
Dear Sir,
4 th house 
Neechapanga Yogam
Happy comfortable life – 
Suga Jeevanam.
10 th house
Thozhil Karagan Saturn is in Papakarthari yoga and also 10 th house in Papakarthari yoga ( surrounded by MA & KE on either side) 
In 11 th house, owner of 12 th house Mars is sitting which is not advisible to do any business. Profit from the business is difficult.
SUN – exaltation 5 th house
MOON – exaltation 6 th house
VENUS – exaltation 4 th hose
Rajayoga formed in the 5 th house.
Better suggestion to go for any job ( less risky business)
Best Reg
Balamurugan
Tuesday, January 20, 2015 12:43:00 PM////
-------------------------------------------
6
/////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா இனிய வணக்கம் .
புதிர் போட்டி எண் : 75 க்கான பதில் .
1 . லக்னாதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உச்ச பலம் பெற்று இருக்கிறார் . இது தன ஜாதக அமைப்பு.
2. லக்னத்தில் மாந்தி . பிடிவாத குணம் கொண்டவர்
3.தனாதிபதி / சகாய ஸ்தானதிபதி சனி லக்னத்திற்கு வலுத்த கேந்திரத்தில்( 10 ) இருந்து புதன் & சுக்கிரன் சமசப்தம பார்வை பெறுகிறார்.
4. கல்விகாரகன் புதன் நீச பங்க ராஜ யோகம் . 7/10 ம் அதிபதியான புதன் லக்னத்திற்கு 4இல் இருப்பது கேந்திராதித்ய தோஷம் .
5. 6/11ம் அதிபதி சுக்கிரன் உச்சம் . மனோகாரகன் சந்திரன் உச்சம்.
6 . 8ம் அதிபதி சந்திரன் 6இல் விபரீத ராஜ யோகம் பெறுகிறார் .
7. தைரிய & கீர்த்தி ஸ்தானத்தில் ராகு . 3/9 இல் ராகு/கேது இருப்பது பித்ருதோஷம்.
8. சூரியன் & குரு, செவ்வாய் சம சப்தம பார்வை பலம். பரஸ்பர நட்பு கிரக பார்வை. வேலைக்கு செல்வது உசிதமானது
லக்னாதிபதி குரு +சூரியன் பலம் பெற்று மேஷ செவ்வாய் வீட்டில் இருப்பதாலும் , ஜீவனகாரகன் சனி, நட்பு வீடான புதன் வீட்டில் இருப்பதாலும்,
தொழில் ஸ்தான அதிபதி புதன் கேந்திரத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று உச்ச சுக்கிரனுடன் கேந்திரத்தில் 4 இல் இருப்பதாலும் சுக்கிரன்
,சூரியன், குருவின் சுப பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதிப்பார் 
.( சுக்கிரன் ஜலராசியில் இருப்பதால் வெளிநாட்டு வாசம் உண்டு ) சுக்கிரன் - செவ்வாய் 8/6 அமைப்பில் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருந்து
வேலை செய்யும் அமைப்பு.
வியாபாரம் செய்ய ஏதுவான அமைப்பு குறைவு .
தனஸ்தான அதிபதியான சனி கேது செவ்வாய்க்கு மத்தியில் அமைந்து பாவகர்தாரி யோகம் பெறுவதாலும் விரயாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வித்தை காரகன் கேந்திராதித்ய தோஷம். லக்னத்தில் மாந்தி. பிடிவாதம், ஆணவம் , அகங்காரம் கொண்டவர் ஆதலால் வியாபார செய்ய அனுகூலமான அமைப்பு இல்லை .
என்றும் அன்புடன்
சோம பழனியப்பன்
மஸ்கட் ( காரைக்குடி- இந்தியா )
Tuesday, January 20, 2015 6:12:00 PM//////
--------------------------------------------
7
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
தனுசு லக்ன ஜாதகர். லக்னாதிபதி குரு, 4ம் வீட்டுக்கும் அதிபதியாகி,
5ம் இடத்தில் உச்சம் பெற்ற பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியனுடன்
சேர்ந்து அமர்ந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவர்.
சந்திரன் 6ல் உச்சமாகி, 6ம் அதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அவருடன் பத்தாம் வீட்டு அதிபதியான நீச்ச
பங்கம் பெற்ற புதன் சேர்ந்து இருப்பதாலும் அவர்கள் இருவரையும் 2ம் அதிபதி சனி 10ல் அமர்ந்து தன் பார்வையில் வைத்திருபதாலும், ஜாதகர்
ஜீவனத்திற்காக கண்டிப்பாக வேலைக்கு போவார். அதனால் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Tuesday, January 20, 2015 6:34:00 PM/////
----------------------------------------------
8
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 75ற்கான பதில்
1. சுக ஜீவனம் உண்டு.
2. சுய தொழில் இல்லை.
3. வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலைக்கே செல்லலாம்.
1. 7ம் அதிபதி புதன் 4ல் நீச பங்கம், அத்துடன் சுக்கிரன் 4ல் உச்சம், சுக ஜீவனம் உண்டு.
2. 10ம் இடத்தில் சனி, மேலும் 10ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில், சுய தொழில் இல்லை.
3. வியாபாரம் செய்ய புதன் பலம் பெற வேண்டும். 7ம் இடத்தையும், 7க்கு அதிபதி புதனையும் சனி பார்கிறார். வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலையை குறிக்கும் 9ற்கு அதிபதி சூரியன் 5ல் உச்சம், மேலும் 9ம் இடத்தை குரு பார்க்கிறார். 5ம் இடம் சுப கர்தாரி யோகத்தில். 8ற்கு
உடைய சந்திரன் இங்கே வளர்பிறை சுபராக 6ல் மறைந்ததால் வேலை செய்யும் இடத்தில போட்டி பொறாமைகள் இருந்தாலும், அதை முறியடிக்கும்
வல்லமை அப்பனுக்கு உண்டு.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி
Tuesday, January 20, 2015 7:07:00 PM//////
--------------------------------------------
இடைச் சேர்க்கை (விடுபட்டது) இதைச் சுட்டிக்காட்டிய நமது வகுப்பறை மூத்த மாணவர் கே.எம்.ஆர்.கே அவர்களுக்கு நன்றி!
9.
Blogger Prasanna said...
Namasthey sir,
Answer for the quiz number 75.
1. He can’t be a sukha Jeevi , means he can’t remain idle at home .
2. No Independent business or self-employment is possible.
3. He can’t be a Business man.
4. He must be an employee to earn his livelihood. 

Reasons and explanations :
FEW THINGS TO DECIDE WHETHER INDEPENDENT BUSINESS OR JOB:
• Planets from the seventh to twelfth houses support the tenth house in the birth-chart. Similarly, planets in the tenth to the third house make the Ascendant strong. The opportunities for a free business may be high when the ascendant or the tenth house is strong. To start a career as a business man, one should have a strong determination, far-thinking and intelligence of a businessman and the capability to take risks. If there are five or more than five planets in these houses, it can increase the potentials of independent business.
In this given chart 7th and 10th lord mercury is in Neecha position in Meenam. Mars being the 12th lord is placed in 11th house in vakra state. 9th house, Bhagya sthanam is corrupted due to the presence of kethu there. 10th house is occupied by Shani the 2nd & 3rd lord and is receiving the ASPECT OF EXALTED 6TH LORD SUKRA and the NEECHA BUDHA. So his 10th house is not that strong to promote individual business. If we see planets from 10th to 3rd, we are seeing 3rd lord Shani placed in10th and 12th lord Mars is placed in 11th house and aspecting the 2nd house, the house of income and 3rd house is occupied by Rahu .So the above mentioned conditions do not suit well with this native's chart to be a business man.
Reasons for being an employee:
If Saturn becomes strong in the birth-chart and effects the Sun, Moon and the 10th house then the native may choose independent business as a career. However, if Saturn is weak and effected by Sun, Moon, 10th house or its lord, then the native may choose job as his occupation. Saturn is considered a kaarak of job. Here Saturn occupied 10th house so he is fit to be a person to do a job. Exalted Surya in 5th house in Bharani star denotes he can be well placed with a Govt Job. Mars being the 5th lord, i.e. the Jeevana sthanadhipathi is placed in the 11th house and is aspected by Guru, i.e.the 4th lord as well as lagna lord and receiving the aspect of 9th lord Surya that too in exaltation which denotes he must be an employee only.
Saturn in the 10th house makes its native hard working. With this the native may achieve success in tourism, iron, wooden furniture, cement and chemical industry.
The 2nd house of horoscope gives an idea about the financial position and the success of an individual. Profit from corporation business, trading are also calculated from this house. Here 2nd house is receiving the aspect of 12th lord Mars so the native can’t enjoy more wealth. He will suffer loses .So he can’t own any business in his name at all.
• The 4th house of the horoscope determines paternal wealth. The 5th house gives quick wealth to its native. The native may get money from lottery as this house usually has dignified planet. Position of partnership in business and wealth from marital relationship that can be determined from the 7th house. Here 7th & 10th lord mercury is neecham so he can’t get money through business or through his spouse after marriage and so can’t lead a life of a sukha Jeevi( enjoying the wealth of in- laws). Moreover the 12th lord is sitting in the 11th house which hints this facts .
4th house has both Neecha panga Raja yog and Ucha bhanga Neecha yogam. Hence he can’t live as Suka Jeevi.He has to work hard for his livelihood.
Conclusion:
if there is any weak planet in the 2nd, 5th, 9th,10th or 11th house of a horoscope, then the native should resort to employment only. However business may be a good choice for a native if the above mentioned houses have strong planets.
Thanks and regards,
Prasanna.
Dubai.
http://devarshivedicastrology.freeforums.org.
Tuesday, January 20, 2015 11:36:00 PM
-==========================================
1
//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .75
1.தனுசு லக்னம் ..லக்னாதிபதி திரிகோணத்தில் 5ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் ..9ம் வீட்டுக்காரன் .பேஷ்..!! பேஷ்..!!
2..4ல் சுக்கிரன் உச்சம் உடன் 10ம் வீட்டுக்காரன் புதன் இருவரின் பார்வை 10ம் வீட்டை .அருமை ..!!
3..ரிஷபத்தில் சந்திர மூலதிரிகோணம் .சபாஷ் ..!!! 6ம் வீட்டில் இருந்து 12ம் வீட்டை பார்ப்பது ஒரு வகையில் பணம் விரையம் ஆவது தடுக்க படும். .
4..10ல் மகாராஜன் சனி .....இரண்டு பக்கமும் வில்லன்களான கேது செவ்வாய் .ஐயோ ..அய்ய...ய்... யோ ..!!
5..சுய தொழில் செய்வதற்கு வாய்ப்பில்லை ...
6..உச்சம் பெற்ற சுக்கிரனும் புதனும் சேர்ந்து 10 மிடத்தை பார்ப்பதால் கலை துறை சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புக்கள் அரசியலில் இருந்து
சாதிக்கலாம் .!!!...
7.லக்னத்தில் மாந்தி இருப்பதால் பிடிவாத குணம் எதையும் சாதிக்க வேண்டும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற குணம் .
8..2ம் வீட்டுக்காரன் சனி 10ல் அமர்ந்து சுபர் பார்வை .நல்ல மனைவி .குடும்பம் அமையும் .குழைந்தைகள் உண்டு .செல்வங்களும் சேரும் ...
Tuesday, January 20, 2015 4:40:00 PM////

கலைத் துறை என்றால், அதில் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
-------------------------------------
2
//////Blogger Kirupanandan A said...
இந்த ஜாதகத்தில் 3 கிரகங்கள் உச்சம். 10ல் கர்மகாரகன் சனி இருக்கிறார். அவரை 10ம் அதிபதி புதன் உச்ச சுக்கிரனுடன் பார்வையிடுகிறார்.
லக்கினாதிபதி குரு உச்ச சூரியனுடன் 5ல் இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக ஜீவனமாக வீட்டில்
இருக்க முடியாது. இந்த கிரக நிலைகள் இருக்க விடாது. செய்யும் தொழிலில் மேன் மேலும் முன்னேறக்கூடிய அமைப்பு. தனக்குக் கீழ் பலர் வேலை
செய்யக்கூடிய சுய தொழில் அமைப்பு காணப்படுகிறது
Tuesday, January 20, 2015 9:15:00 PM//////

செய்யும் தொழில் என்றால் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.1.15

Astrology: quiz number.75 வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?


Astrology: quiz number.75  வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?

Quiz No. 75

புதிர் போட்டி எண்.75 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று
யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

20.1.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அப்பனின் ஜாதகம்.


அம்மணிக்கு எதிர்ப்பதம் அப்பன் என்று எழுத வேண்டும். வேறு வார்த்தையைச் சொன்னால் அது மறைமுகமாக வேறு ஒரு
அர்த்தத்தையும் கொடுக்கும். ஆகவே வம்பெதற்கு என்று அப்பன்
என்றே எழுதியுள்ளேன்.

அப்பனின் 2, 4 மற்றும் 10ம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.1.15

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

புதிர் எண் 74 ற்கான விடை

13.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

சரியான பதில்கள்:

1. ஜாதகிக்குத் அவருடைய இளம் வயதிலேயே திருமணம் நடந்தது.
2. அதாவது 23வது வயதில் திருமணம் நடந்தது.
3. ஜாதகிக்கு அவருடைய 25வது வயதில் குழந்தை பிறந்தது.

ஜாதகப்படி என்ன காரணம்?


வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகி சிம்ம லக்கினக்காரர். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு.
2. ஏழாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன். அவர் 12ஆம் வீட்டு அதிபதி என்றாலும் யோககாரகன் செவ்வாயுடன் சேர்ந்ததால் நன்மை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
3. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் முக்கிய கேந்திரத்தில். அத்துடன் அவர் தன்னுடிய வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
4. மேலும் அவர் மீது குரு பகவானின் பரிபூரண பார்வை. நேரடிப் பார்வை.
5. களத்திரகாரகன் சுக்கிரன் திரிகோணம் பெற்றுள்ளார்
6. அத்துடன் லாபாதியான புதனின் கூட்டில் உள்ளார்.
ஆகவே மேற்கூஉரிய காரணங்களால், ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்றது. குரு மகா திசையில் சுக்கிர புத்தி துவங்கியவுடன் திருமணம் (23வது வயதில்) நடைபெற்றது.

அடுத்து குழந்தை பாக்கியத்தைப் பார்ப்போம்:
1. ஐந்தாம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்குப் 12ல்
2. லக்கினாதிபதி சூரியனுடன் சேர்க்கை.
3.ஆனால் ஐந்தாம் வீட்டுக்காரரின் மேல் சனீஷ்வரனின் பார்வை. குழந்தைப் பேறு தாமதப்படும் என்பது விதி (Rule)
4. ஐந்தாம் வீட்டில் சுபகிரகமான சுக்கிரனும், லாபாதிபதி புதனும் வலுவாக அமர்ந்துள்ளார்கள்.
5. சந்திர லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீட்டின் மேல், அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வை. அத்துடன் சுபக்கிரகமான சுக்கிரனின் பார்வை
இது நல்ல அமைப்பாகும்
ஜாதகிக்குக் குரு திசை சுக்கிர புத்தி முடியும் தருவாயில் குழந்தை பாக்கியம் கிட்டியது. அவருடைய 25வது வயதில்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டில் 27 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 18 பேர்கள் மட்டுமே சரியான
பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! அந்த  18 பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள், திருமணமாகியிருக்கும், குழந்தை பிறந்திருக்கும் என்று எழுதியுள்ளார்களே தவிர கால நேரத்தைச் சரியாகக் குறிப்பிடாமல் லேசாகக் குழப்பியிருக்கிறார்கள்

லால்குடி திரு.KMRK மட்டும் பதிலை சிறப்பாக எழுதியுள்ளார்.
அவருக்கு எனது விஷேசமான பாராட்டுக்கள். அவரின் பதில்களுக்கு
நட்சத்திரக்குறியிடு (ஸ்டார்) போட்டிருக்கிறேன்.

மீதமுள்ளவர்கள் இரண்டில் ஒன்றிற்குத்தான் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அல்லது இரண்டிற்கும் சரியான பதிலை எழுதவில்லை. அவர்களை விட்டுவிட்டேன். அவர்கள் அடுத்த முறை சரியான பதிலை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger selvaspk said...
1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
Married, Lately. 
Delay due to
1. Simma lagnam 
2. Sevvai dosam (some say Simma lagnam doesnt have)
3. Mandi in 2nd house of family
4. Saturn special view on 7th house.
Married due to
1. Bagyathipathi in 7th, looking Lagnam and 2nd house 
2. Guru, lagnathipathi, sukran havent gone bad. 
They will give married life, but it will not sustain.
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
She may married around 33
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?
She will have kids
2nd house lord sitting in 5th with Subha graham in subha house. Karahan Guru with Ravi with Saturn conjuction.
-- Though it looked like Marriage denial horoscope (Kethu in 12 with Saturn 12th lord in 7th) but I believe she got late married due to family issues 
and her marriage life will not be happy and may be broke post children birth.
Monday, January 12, 2015 7:11:00 AM//////
-------------------------------------------
2
/////Blogger Ravi Sankar said...
Good Morning Sir, She definitely got married and has the children (might be 2 girls). 4th, 7th and 10th rasis are in mukona parivarthanani. Venus 
also with Lagna.
Monday, January 12, 2015 7:39:00 AM////
------------------------------------------
3
****** /////Blogger kmr.krishnan said...
1. ஏழாம் வீட்டு அதிபதி சனைச்சரனுக்கு குருவின் பார்வை.ஏழாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் இருந்து ஏழாம் வீட்டுக்காரனை நான்காம்
பார்வையாகப் பார்ப்பது.எழாம் அதிபதி தன் வீட்டுக்கு நான்காம் இட்ம் ஏறி நட்பு வீட்டில் இருப்பது.லக்னாதிபதி சூரியனும் ஏழாம் அதிபனைப்
பார்ப்பது. இவையெல்லாம் ஜாதகிக்குத் திருமணம் ஆனதைக் குறிக்கிறது.
2. குருதசா சுக்ரபுக்தியில் 1995ல் 24 வயதில் திருமணம் நடந்தது.
3.ஐந்தாம் அதிபதி குரு 4ல் லக்கினாதிபதி சூரியனுடன் கூடியிருப்பதாலும்,
ஐந்தில் 2,11 அதிபதி புதனும்,3,10 அதிபதிசுக்ரனும் கூடி நின்றது,கஜகேசரியோகம், சசிமங்கள யோகம் ஆகியவைஉடைய ஜாதகிக்கு
இரண்டு குழந்தைகள் உண்டு.
Monday, January 12, 2015 7:51:00 AM/////
-----------------------------------------------
4
///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 74ற்கான பதில்.
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
2. அவரது 18 வயதில்,
3. குழந்தைகள் உண்டு
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
சிம்ம லக்கினதிற்க்கு யோகாதிபதியான செவ்வாய் 7ல், மேலும் வளர்பிறை சந்திரனுடன் கூட்டு, ஆகவே திருமணம் இனிதே இளம் வயதிலேயே
நடந்தது. 7ம் இடத்தை வக்கிர சனி பார்த்தாலும், வக்கிர சனியின் மீது சூரியனுடன் கூடிய குரு பார்வை, வக்கிர சனியால் திருமணத்தை
தாமதப்படுத்த முடியவில்லை..
2. அவரது 18 வயதில்,
குரு திசையில் வந்த புத புத்தியில் திருமணம் நடந்தது.
3. குழந்தைகள் உண்டு 
5ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டு. மேலும் 4ல் சூரியன், 6ல் ராகு என 5ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில். எனவே தாமதமான குழந்தை பாக்கியம்.
சில வருடம் காக்க வைத்து 23 வயதிற்கு முன்பே குழந்தை பாக்கியத்தை கொடுத்தான்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Monday, January 12, 2015 9:44:00 AM/////
--------------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
1.அம்மனிக்கு திருமணம் நடந்திருக்கும்
குருதிசையில் நடந்திருக்கும்!
2. 7ஆம் இடத்தில் பாக்யாதிபதி செவ்வாய் இருப்பதாலும்.
7ஆம்அதிபதி சனி10ல்.குருபார்வையில்
இருப்பதும்.சுக்கிரன் 5ல் இருப்பதும்
திருமணயோகத்தை தரும் !!!
3. 5ல் புத+சுக் இருப்பதும்
குரு4ல் லக்னாதிபதி சூரியனுடன்
நட்பு வீட்டில் இருப்பதும்.
குழந்தைபாக்கியம் உண்டு,உண்டு...
Monday, January 12, 2015 10:28:00 AM/////
----------------------------------------------
6
/////Blogger sundari said...
சார் வணக்கம்
1.ஜாதகிக்கு திருமணமாயிற்று 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 4ல் சனி குருவின்,யோககிரகம் செவ்வாயின் பார்வையை பெற்றிருக்கிறார் மேலும்
செவ்வாய் 7ல் இருகிறார். குருதிசையில் திறுமணமாகியிருக்கும் ஜாதகிக்கு ராகு 6ல் இருகிறது அப்புறம் 4ல் சூரியன் பாபகத்தரி குரு 5ந்துக்கு 12ல்
இருந்தாலும் 5ல் புதன் சுக்கிரன் இருக்கிறது அதனால் இவருக்கு பெண்குழந்தையிருக்கும்
Monday, January 12, 2015 12:24:00 PM//////
---------------------------------------------------
7
////Blogger bg said...
அய்யா,
வணக்கம்.
7 இல் சந்ந்திரன் ( விரையாதிபதி) மற்றும் உடன் யோகாதிபதி செவ்வாய்.
7 ஆம் அதிபதி சனி பத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்.
காரகன் சுக்கிரன் 5 ஆம் இடத்தில் திரிகோணத்தில் உள்ளார்.
ஆகவே திருமணம் நடைபெறும்.
குரு திசையில் நடைபெறும்.
காதல் திருமணமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
5 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் பரஸ்பர பார்வை பெறுகிறார்கள்.
5 ஆம் அதிபதி மற்றும் குழந்தை பாக்கிய காரகன் குரு லக்கினாதிபதி சூரியன் உடன் கூட்டணி சேர்ந்து கேந்திர இடத்தில் நல்ல வலுவான
நிலையில் உள்ளார்.
ஆகவே குழந்தை பாக்கியம் உண்டு.
இப்படிக்கு
பாலமுருகன்
Monday, January 12, 2015 12:58:00 PM/////
---------------------------------------------
8
/////OpenID guest2015 said...
SATURN ASPECTS MOON- PUNARPHOO DOSHA
LEO ASCENDANT ALSO SUN IN KENDRA TO MOON AND SATURN- SO THIS DOSHA GOT CANCELLED.
LAGNATHIPATHI SUN in KENDRA IN MAR'S HOUSE- friendly sign
JUPITER 5TH AND 8TH LORD IN 4TH HOUSE -KENDRA. also with lagna lord. this will reduce the saturn's 7th aspect evil effects
YOGAKARAKA MARS IN 7TH HOUSE - KENDRA
also with 12th lord Moon
7TH LORD SATURN IN TAURUS (FRIENDLY SIGN) ALSO IN KENDRA
MOON AND JUPITER IN KENRA GIVES GAJAKESARI YOGA
SATURN AND VENUS ARE POSITIONED 6 - 8 FROM 5TH HOUSE SAME WITH MERCURY. WHICH IS NOT GOOD.
Also 3rd lord venus in 5th house.
maandhi in 2nd house.
marriage might have happened in saturn dasha or jupiter dasha guru bhukti.
there will be some delay for child birth till saturn dasha - jupiter bhukti.
thanks 
sree
Monday, January 12, 2015 1:27:00 PM/////
-------------------------------------------------
9
/////Blogger venkatesh r said...
புதிர் எண் : 74 க்கான அலசல் :
சிம்ம லக்கினம், கும்ப ராசி, புனர்பூ தோஷமுள்ள ஜாதகம். அவருக்கு,
1. 26 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்
2. குழந்தை பேற்றில் தாமதம்.
காரணங்கள் :
1. லக்னாதிபதி சூரியன் 4ல் வலுவுடன் உள்ளார்.
2. 7ல் யோகாதிபதி செவ்வாய் மற்றும் சந்திரன் உள்ளனர்.
3. 7க்கு அதிபதி சனி ரிஷபத்தில் லக்கினாதிபதி சூரியன் குரு பார்வையுடன் உள்ளார். யோகாதிபதியின் 4ம் தனிப் பார்வையும் உள்ளது.
4. களத்திரகாரகர் சுக்கிரன் 5மிடமான தனுசில்.
26 வயதில் குரு தசை, சந்திரன் (அ) செவ்வாய் புத்தியில் திருமணம் ஆகியிருக்கும்.
5. 5ம் அதிபதி மற்றும் புத்திர காரகன் 5க்கு 12ல் நான்கில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி வில்லன் சனியின் பார்வை. குரு அம்சத்தில் நீசமாகி
வலுவிழந்துள்ளார்.
6. 5மிடத்தில் இரண்டு சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது. காரகன் குருவும் அந்த பிடியிலுள்ளார்.
7. வில்லன் சனியின் 10ம் பார்வை சந்திரன் மேல். புனர்பூ தோசம்.
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு தாம்பத்தியத்திலும், குழந்தை பேற்றிலும் சற்றே தாமதம் ஏற்படித்தியிருக்கும். 30 வயதிற்கு மேல் பெண்
குழந்தைக்கு தாயாகியிருப்பார்.
Monday, January 12, 2015 4:41:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger Regunathan Srinivasan said...
வணக்கம் அய்யா,
ஜாதகிக்கு சிம்ம லக்னம்.7ஆம் அதிபதி சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்.7 ஆம் அதிபதிக்கு குருவின் 7 ஆம் பார்வை உள்ளது.குரு பார்க்க கோடி
நன்மை என்று சொல்வார்கள்.கண்டிப்பாக திருமணம் நடை பெற்று இருக்கும்.சனி தசை சனி புத்தியில் ஆதாவது 29 வயதிற்கு மேல் நடந்து
இருக்கும்.குழந்தை பேறும் உள்ளது.5 ஆம் அதிபதி குரு லக்னாதிபதியுடன் 4 ஆம் வீட்டில் உள்ளார்.மேலும் 5 ஆம் வீட்டில் இரண்டு சுபர்கள்
உள்ளனர்..அதனால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.மேலும் 6 ஆம் வீடு ராகு ஜாதகிக்கு நல்ல துணிச்சலை கொடுப்பார்.எதிரிகளை
பந்தாடும் குணத்தை கொடுத்திருப்பர்.
உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்
Monday, January 12, 2015 5:38:00 PM/////
--------------------------------------------
11
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
1. ஜாதகி சிம்ம லக்னம். லக்னாதிபதி சூரியன் 4ல் குருவுடன் சேர்ந்து 7ம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறார். ரிஷபத்தில் சனி இருப்பதாலும்,
களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடந்திருக்கும்.
2. ஆனால் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார். மேலும் செவ்வாய் 7ல் அமர்ந்து 7ம் அதிபதி சனியைப் பார்க்கிறார். இந்த
அமைப்பு திருமணத்தை தாமதப் படுத்தும். அதனால் தாமதமாக ஜாதகியின் 33 வது வயதில் திருமணம் ஆகியிருக்கும்.
3. லக்னாதிபதி சூரியனும், புத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குருவும் சேர்ந்து 4ல் இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில்
சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் சேர்ந்து இருப்பதாலும் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் உண்டு.
Monday, January 12, 2015 7:10:00 PM/////
------------------------------------------------
12
Blogger lrk said...
ஐயா வணக்கம் .
புதிர்.74க்கு விடை
1) ஜாதகிக்கு உரிய வயதில் 21 to. 26 திருமணம் நடந்தது .
காரணம்
லக்கினாதிபதியும்( சூரியன் கேந்திரத்தில் குரு சேர்கை. ) 7ம். அதிபதி யும் ( சனி கேந்திரத்தில், மற்றும் குரு பார்வை. ) நல்ல நிலை யில் உள்ளதால்
திருமணயோகம் உண்டு.
களத்திரகாரகன் 5 ல் கோணத்திலும் சந்திர ராசி க்கு லாப ஸ்தானத்திலும் நன்றாக உள்ளார் .
2 ஆம் அதிபதி திரிகோணத்தில் உள்ளார் .
2 ல் மாந்தி இருந்தாலும் , சிம்ம லக்கின யோக்காரகன் செவ்வாய் பார்வை பட்டு நீங்கி விட்டது.
லக்கினத்தை யோக்காரகன் தன் பார்வையில் வைத்து உள்ளார் .
2) குழந்தை பாக்கியம் உண்டு. பெண் குழந்தை உண்டு .
காரணம்
5ஆம் வீட்டுக்கு அதிபதி மற்றும் புத்திரகாரகன் 4ல் உள்ளார் .
5ஆம் வீட்டில் புத சுக்கிரன் நிபுணத்துவ யோகம் உள்ளன.
5ஆம் வீட்டு அதிபதி மீது சனி பார்வை மற்றும் சூரியனின் சேர்க்கையால் பெண் குழந்தை யாக உள்ளது .
புத்திரகாரகன் குரு 5ஆம் வீட்டுக்கு 12ல் , மறைந்து உள்ளார் . அதனால் குழந்தை தாமதமாக பிறக்கும் .
கண்ணன்
Monday, January 12, 2015 9:12:00 PM/////
------------------------------------------
13
////Blogger Sundaravadivel K said...
குரு திருவடி சரணம்.....
அம்மணியின் ஜாதகத்தில் அலசியதில்...
(*) 7-ம் வீட்டு அதிபதி கேந்திரத்தில் இருந்து அவரின் பார்வை முறையே
லக்கினம்,4ம் வீடு மற்றும் களத்திரஸ்தானத்தில்....
(**) 7-ம் வீட்டில் சசிமங்கள யோகம்... 7-ம் வீட்டு அதிபதியின் விசேஷ பார்வையும் விழுகிறது...
(***) லக்கனாதிபதி, பஞ்சமஸ்தானாதிபதி சேர்க்கை 4ல் 7-ம் வீட்டு அதிபதியின் நேரடி பார்வையும் விழுகிறது...
(****) 5-ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டனி..
என்னுடய பதில்கள்...
1. அம்மணிக்கு அவரின் 25 வது வயதில் அதாவது குரு திசை சந்திர புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றது... ஆனால்
2.7ல் இனைந்த சந்திரனும் செவ்வாயும் தன் பங்கிற்கு சில வயிற்று உபாதைகளை கொடுத்து புத்திர பாக்கியதை தாமதபடுத்தினர்..இருப்பினும்
3.சனி மகா தசையில் புதனின் புத்தியில் கரு உருவானது.
4.அம்மணிக்கு 2 ஆண் குழந்தைகள்
நன்றி குருவே....
Monday, January 12, 2015 9:17:00 PM/////
-----------------------------------------
14
////Blogger Ravichandran said...
Ayya,
1. She must be marriaed.
2. Marriage would have happened during age of 29(ie Shani mahadesai starting period). Because 7th house owner shani aspecting his house from 
10th house and due to Shasi Mangala yogam as well.
3. First kid would have expired or aborted. There is chance of getting second kid. The reason for first kid expire is 5th house owner sitting in 12th 
house from his house.
Your Student,
Trichy Ravi
Monday, January 12, 2015 9:40:00 PM/////
---------------------------------------------
15
////Blogger Udhayaganesh said...
She is married may be after age 30.
she has children but late, the reason is 5th god house is guru and it is in 12 house.
Monday, January 12, 2015 10:06:00 PM/////
-------------------------------------------
16
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இந்த ஜாதகிக்கு தனது 27வது வயதில் திருமணம் நடந்திருக்கும். அதாவது குரு தசை செவ்வாய் புக்தி கோட்சார குரு ராசிக்கு லாப ஸ்தானத்தில்
சஞ்சாரித்தபோது நடந்திருக்கும். அந்த வருடமே அவர் கர்ப்பம் தரித்திருப்பார். காரணங்கள் 7க்குடைய சனி பகவான் 10இல் அது 7ம் வீட்டிற்க்கு
கேந்திரம் அத்துடன் பூர்வ புண்ணியாதிபதி குரு மற்றும் லக்னாதிபதி சூரியன் பார்வையை அவர் பெற்றுள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும்
குடும்பாதியும் லாபதிபதியுமாகிய புதனும் பஞ்சம ஸ்தானத்தில் உள்ளார்கள். பெண்களுக்கு புத்திர ஸ்தானமாகிய பாக்கிய ஸ்தான அதிபதி செவ்வாய்
7இல். அந்த இடம் பாக்கிய ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகும் மற்றும் இயற்க்கை சுப கிரகமாகிய சந்திரனுடன் இணைவு. அத்துடன் புத்திர காரகன்
குருவும் கேந்திரதிளுமுள்ளார் சசி மங்கள, குரு சந்திர, நிபுனதுவா போன்ற யோகங்களும் உள்ளன.
நன்றி
செல்வம்
Monday, January 12, 2015 11:22:00 PM//////
-------------------------------------------
17
/////Blogger Chandrasekharan said...
Respected sir,
1.) She got married in her 26 th age. Gurudhasa, chevvai bukthi.
2.) She has child.. baby would born in her 33rd age. Sani dhasa, budhan bukthi.
Thank you.
Monday, January 12, 2015 11:50:00 PM/////
-----------------------------------------------
18
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz no.74:
1. She has married.
2. She married at her age of 23 to 25.
3. She got child after delay.
REASONS:
I) MARRIAGE:
i)Seventh lord in kendra and aspecting lagna lord (Mutual aspect) and guru.
ii) In seventh house, Yogathipathi Mars is sitting and aspects lagna.
iii). Kalathrakaraga also sitting in kendra. 
Hence, Marriage has not denied.
II) Age of married:
i) Saturn aspects Jupiter,Sun and Vice versa. 
Therefore, In jupiter dasa, Sun puthi period, Marriage has happened.
III) Child:
i) Fifth house is in babha kathri yoga and fifth house lord Jupiter is in 12th place from his own house.
ii) Saturn aspects Jupiter. So. it indicates there will be delay in getting child. In Navamsha, there is possibility to get child even asta varga too.
iii) But, as per moon rasi, fifth house lord is in good position.
So, she got child after delay for certain period of time from marriage.
With kind regards,
Ravichandran M
Tuesday, January 13, 2015 1:12:00 AM//////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.1.15

Astrology: quiz number.74 சொல்லடா வாய்திறந்து அம்மாவென்று!


Astrology: quiz number.74  சொல்லடா வாய்திறந்து அம்மாவென்று!

Quiz No. 74

புதிர் போட்டி எண்.74 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

12.1.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

அம்மணியின் 7ஆம் வீடு, மற்றும் 5ஆம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.1.15

Quiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள்!


Quiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள்!

புதிர் எண் 73ற்கான விடை

6.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
3 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம்
ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா?
வாய்ப்பு உள்ளதா?
3. அவருடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது? அல்லது
எப்படி இருக்கும்?

சரியான பதில்கள்:

1. ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.
2. தாமதமாக அவருடைய 31 வயதில் நடந்தது.
3. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைந்தது.

ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள், பார்ப்போம்!

1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 3ம் இடமான
வெற்றி ஸ்தானத்தில். அவர் நீசமடைந்திருந்தாலும் குரு
பகவானின் சேர்க்கையால் வலிமை பெற்றுள்ளார்.

2. பூராட நட்சத்திரம். ராசிக்குரிய குரு பகவான், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் நல்ல நிலைமையில் உள்ளார்.

3. ஏழாம் அதிபதி சனீஷ்வரன் லக்கினத்திற்கு 9ம் வீட்டில் அவர் நீசமடைந்திருந்தாலும், லக்கினாதிபதி சூரியன், குரு பகவான்,
2 & 11ற்குரிய புதன் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியோரின் பார்வையை பெற்று வலிமையாக உள்ளார்.

4. சனியைத் தவிர்த்து மற்ற முக்கியமான கிரகங்கள் எல்லாம்
கேது & ராகு கம்பெனியின் பிடியில் உள்ளன. அதனால் தாமதமான
பலன்கள்.

5. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதுடன் ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை
யாகி உள்ளார். இருவரும் சேர்ந்து ஜாதகிக்கு நல்ல திருமண
வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

6. ஏழு மற்றும் ஒன்பதாம் அதிபதிகளின் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதுடன், நல்ல துணையையும் கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

7. 7ல் உள்ள ராகு தன் பங்கிற்குத் திருமணத்தைத் தாமதப் படுத்தினான்.

8. சந்திர ராசியில் இருந்து, அந்த ராசிக்கு 7ம் அதிபதியான  புதன் 11ல் இருப்பதுடன், குருவுடனும் சேர்ந்து உள்ளான். அத்துடன் அவருடன் களத்திரகாரகன் சுக்கிரனும் உள்ளார். அது மட்டுமா சந்திர ராசிக்கு 9ம் அதிபதியான சூரியனும் அவர்களோடு கூட்டாக உள்ளான். அந்த
அமைப்பு நல்ல கணவனையும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
யையும் கொடுக்கும். கொடுத்தது.

9. எதற்கும் கால நேரம் அமைய வேண்டுமல்லவா? அதாவது உரிய
தசா புத்தி வர வேண்டுமல்லவா? அதன்படி ஜாதகிக்கு யோககாரகன் செவ்வாயின் மகா திசையில் சுக்கிர புத்தியில் ஜாம் ஜாம் என்று
திருமணம் நடந்தேறியது.

10. இரண்டில் மாந்தி இருப்பதை வைத்துப் பலரும் குழம்பி இருப்பீர்கள்.
அந்த வீட்டுக்காரன், அதாவது மாந்தி அமர்ந்த இரண்டாம் வீடான
குடும்ப ஸ்தானத்தின் அதிபதி புதன், குருவுடன் சேர்ந்ததால், மாந்தியை
ஓரம் கட்டிவிட்டு ஜாதகிக்கு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தான்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:

அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான
பாராட்டுக்கள். அவர்களின் பதில்களுக்கு நட்சத்திரக்குறியிடு
(ஸ்டார்) போட்டிருக்கிறேன்.

மீதமுள்ள 14 பேர்களும் இரண்டில் ஒன்றிற்குத்தான் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அதாவது திருமணமாகியிருக்கும் ஆனால் குடும்பவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எழுதியுள்ளார்கள் அவர்களுக்கு 1/2 மதிப்பெண்கள் போட்டு அதை அவர்களுடைய
பதிலில் சேர்த்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
***//////Blogger slmsanuma said...
    Date of Birth 14.11.1969
    MARRIEAGE
    1) The 7th house lord Saneeswaran is situated in 3rd place to 7th house get Neesha Bagam by and Parivarthanai with Sevaai who is Uacham. Lagna lord (suriyan) is also get Neesha Bangam by Sukkaran in own house.
    2) Sukkaran is in own house with Guru and Guru see the 7th house.
    3) Thosam by Ragu in 7th house is nullified by Guru Parvai.
    4) The benefic planets sukkran, chandran, guru are not spoiled and thus she got married.
    FAMILY LIFE
    1) The second house lord Budhan is situated in second place to second house and also associated with Lakna lord (Suriyan) (Neesa Bangam) with Guru and Sukkaran (own House).
    2) Though get the direct view of Saneeswaran from 9th House (Neesha Bagam and Parivarthanai with Sevaai who is Uacham), Guru bear this negaiveness of Saneeswaran.
    3) The benefic planets sukkran, chandran, guru, Bhudan are not spoiled and thus her family life is good.
    CONCLUSION
    So as per the above findings She got married during 12.8.95 to 12.8.2002 Sevvai Dasa and her family life is good.
    Monday, January 05, 2015 9:12:00 AM/////
----------------------------------------------------
2
1/2  //////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்........
    அம்மனி ஜாதகம்..
    1. 2ல் மாந்தி, 7ல் ராகு
    2. செவ்வாய்+சனி பரிவர்த்தனை
    3.சூரி,புத,சுக்,குரு,செவ்=
    இந்த 5 ஆசாமிகழும் சனியின்
    மப்பான பார்வையில்
    மயங்கிபோனார்கள்!!!
    30 வயதில் செவ்வாய் திசையில்
    திருமணம் நடந்திருக்கும்.......
    Monday, January 05, 2015 10:04:00 AM/////
-------------------------------------------------
3
1/2 //////Blogger valli rajan said...
    Dear Guruji,
    1. maanthi in 2nd house bad for family life.
    2. ketu in 1st house and rahu in 7th house bad.
    3. 7th lord is neecham.
    4.guru aspect of 7th lord is relief.
    5. 6th Lord and 9th lord exchange is bad.
    6. yogakarakan mars is exalted but in 6th house.
    Definitely there is marraige in rahu dasa guru sub period. But marriage will not be happy.
    Monday, January 05, 2015 10:54:00 AM/////
-------------------------------------------------
4
*** //////Blogger trmprakaash@gmail.com said...
    ayya,
    1. ivarukku thirumanam aagiyirukkum. (karanam guru paarvai 7 m veettirkku matrum 7 m athipathikku.
    2. Raghu Thisaiyil Thirumanam Aagiyirukkum. Kumba Raghu Nanmaiye seivar. Kooda Kumba Raghuvirkku Guru Paarvai Ulladhu.
    3. Kudumba vaazhkkai santhoshamagave irukkum. Kaaranam 2m athipathy budhan subhargalaana sukkiran matrum guruvudan. Adhu mattumindri 7m athipathy neesabanga rajayogathil matrum subargalaana budhan, sukkiran, guru and lagnathipathy suriyanin parvayil.
    Nandrigal.
    Mu.Prakaash
    Monday, January 05, 2015 11:01:00 AM/////
----------------------------------------------
5  
*** //////Blogger bg said...
    அய்யா,
    வணக்கம்.
    ஜாதகி பிறந்த நாள் : நவம்பர் 14 1969
    நேரம் : 01.05 a.m.(app time)
    சுக்கிரன் ஆட்சி.
    யோகாதிபதி செவ்வாய் உச்சம்.
    சனி ( ஏழாம் அதிபதி ) நீசம்.
    ஏழாம் அதிபதி மீது காரகன் சுக்கிரன் பார்வை.
    குருவின் நேரடி பார்வை. லக்கினாதிபதி சூரியன் பார்வை உள்ளது.
    இரண்டாம் அதிபதி புதன் பார்வையும் உள்ளது.
    கண்டிப்பாக திருமணம் உண்டு.
    27 வயதில் வரும் செவ்வாய் திசையில் திருமணம் நடைபெறும்.
    இரண்டில் மாந்தி உள்ளார்.
    திருமண வாழ்வு நன்றாகவே இருக்கும்.
    yours
    Balamurugan
    Monday, January 05, 2015 11:29:00 AM/////
----------------------------------------------
6
1/2 /////Blogger venkatesh r said...
    புதிர் எண் 73க்கான அலசல் :
    சிம்ம லக்னம், தனுசு ராசி ஜாதகி.அவருக்கு
    1. திருமணம் மிகவும் தாமதமாக நடந்திருக்கும்.
    2. 36 வயதிற்கு மேல் ராகு தசை, குரு புத்தியில் திருமணம்.
    3. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை.
    காரணங்கள் :
    1. லக்னத்தில் கேது.லக்னாதிபதி சூரியன் 3ல் நீசம்.கஷ்ட ஜாதகம்.
    2. இரண்டில் மாந்தி.குடும்ப ஸ்தானாதிபதி புதன் மூன்றில் அஸ்தங்கம். இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    3. களத்திராதிபதி சனி 9ல் நீசம்.
    4. யோகாதிபதி செவ்வாய் ஆறில் மறைவு. செவ்வாயும், சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர்.
    5. களத்திர காரகன் சுக்கிரன் தன் சொந்த வீடான துலாமில் கிரக யுத்தத்திலுள்ளார்.
    6. களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளார். ஏழாமிடத்திற்கும் அதன் அதிபதி நீச சனிக்கும் சுபகிரகமான குருவின் பார்வை இருக்கிறது. இது ஒன்றே திருமணம் தடைப்படாமல் (Delayed but not denied) நடை பெறுவதிற்கு காரணம்.
    7.ஜாதகிக்கு திருமண வயதில் வந்த யோகாதிபதி செவ்வாயின் தசை சனியுடன் ஏற்பட்ட பரிவர்த்தனை காரணமாக உதவவில்லை.
    8.அதற்கு பிறகு வந்த ராகு தசை, குரு புத்தியில் 36 வயதிற்கு மேல் திருமணம் நடைபெற்றிருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வாத்தியாரின் வழக்கமான "தனித் தன்மை" அலசலுக்கு காத்திருக்கிறேன்.
    Monday, January 05, 2015 3:07:00 PM//////
--------------------------------------------------
7
1/2 /////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    1. களத்திர ஸ்தான அதிபதி சனி நீச்சம் பெற்றாலும், நீச பங்க ராஜயோகம் பெற்று பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து, சிம்ம லக்னத்துக்கு யோகாதிபதியும் பாகய ஸ்தான அதிபதியுமான உச்சம் பற்ற செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று, பரஸ்பர பார்வையிலும் இருக்கிறார். களத்திர காரகன் சுக்கிரனின் பார்வையும், 5க்கும் 8க்கும் அதிபதியான குருவின் பார்வையும் அவருக்குகிடைப்பதால் ஜாதகிக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்.
    2. ஆனால் களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பது திருமணத்தை தாமதப் படுத்தும். எனவே அவருடைய 33 வது வயதில்தான திருமணம் ஆகி இருக்கும்.
    3. ஆனால் லக்னாதிபதி நீச்சம் பெற்று, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்ந்து, சனியின் பார்வையில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. குடும்ப ஸ்தானத்தில் மாந்தியும் இருக்கிறது.
    Monday, January 05, 2015 3:35:00 PM/////
----------------------------------------------------
8
1/2 //////Blogger Ravichandran said...
    Ayya,
    1. Marriage would have happened, but it was late marriage.
    2. The marriage would have happened in Rahu Desa(almost age of 31).The Reason of getting marriage is Guru is aspecting 7th house. Normally Rahu acts like Chevvai. Chevvai is in Uccham in this horoscopr. The reason for getting late marriage is Shani(7th house owner) is neecham.
    3. Family life is average life only. Eventhough second house owner(bhudhan) sitting in 2nd house from his house, but Mandhi is sitting in 2nd house.
    Your Student,
    Trichy Ravi
    Monday, January 05, 2015 3:56:00 PM//////
-------------------------------------------------
9
1/2 ///////Blogger ponnusamy gowda said...
    அய்யா வணக்கம்.
    புதிர் எண் 73.
    1) திருமணம் நடந்திருக்கும் ஆனால் மிகவும் தாமதமாக.
    லக்கினாதிபதி சூரியன் 3ல் மறைவு.நீச்சம் ஆனாலும் ஆட்சி நாதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம் உண்டு.
    லக்கினத்தில் கேது 7ல் ராகு.ஆயினும் 7மிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் தாமத திருமணம்.
    2).35 வயதில் ராகு தசா குரு புத்தியில் நடந்திருக்கும்.
    3).குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது.
    இரண்டாமிடம் பாப கர்த்தாரி யோகத்தில்,தவிர இரண்டில் மாந்தி வாழ்வை பாழாக்கிவிடும். இரண்டாம் ஆதி 3ல் மறைந்து சூரியனின் சேர்க்கையால் அஸ்தங்கமடைந்து விட்டது.12மிடத்திற்கும்,லக்கினத்துக்கும் உச்சமடைந்த செவ்வாயின் பார்வை. (சுக,பாக்கியாதிபதி) ஆயினும் அவரே பாதகாதிபதியும் ஆகிறார்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Monday, January 05, 2015 5:51:00 PM//////
------------------------------------------------------
10
1/2  //////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    ஜாதகிக்கு காலதாமதமாக அவருடைய 33வது வயதில் அதாவது ராகு திசை குரு புக்தி கோட்சார குரு ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரித்த நேரத்தில் நடந்திருக்கும். திருமணமாகுமென கூற ஒரே ஒரு காரணம் என்னவெனில் அது குரு பகவானின் பார்வை ஜனன லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் 7மிட அதிபதிக்கும் மற்றும் சந்திரா லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் கிடைத்திருக்கிறது.
    தாமத திருமணத்திற்கு காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 7க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 6 மற்றும் 7குடைய சனி, 4 மற்றும் 9குடைய செவ்வாய் இடம் மற்றும் பார்வை பரிவர்த்தனையில் உள்ளார்கள். இதனால் இருவறுடைய பாவங்களும் கெட்டுவிட்டன. அத்துடன் 7இல் ராகு அமர்ந்துள்ளார். குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார்.
    குடும்ப வாழ்க்கை சுகப்படாது. அதற்க்கான காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 2க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 2இல் மாந்தி மற்றும் 2மிடம் பாப கர்தாரி யோகத்தில்.
    குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார். அயன சயன போக ஸ்தானாதிபதி சந்திரன் அந்த வீடிற்கு 6இல், சந்தோசத்தை குறிக்ககூடிய 5மிடம் விரையதிபதி அமர்வாள் கெட்டுவிட்டது. சுகாதிபதியும், பாக்கியாதிபதியும், யோகா காரனுமாகிய செவ்வாய் பாதிப்படைந்துள்ளார்.
    நன்றி
    செல்வம்
    Monday, January 05, 2015 8:23:00 PM//////
-------------------------------------------------
11
1/2  /////Blogger Sundaravadivel K said...
    குரு திருவடி சரணம்..
    அம்மணியின் ஜாதகத்தில்.
    1.சனி நீசம்,செவ்வாய் உச்சம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் மேலும் குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் விழுவதாலும்..
    2.அம்மணியின் 26வது வயதில் அங்காரக திசை அங்காரக புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றிருக்கும்
    3.2-இல் மாந்தி இருப்பதால்
    குடும்ப ஸ்தானத்தில் நின்ற மாந்தி குடும்பத்தின் ஒற்றுமையையும் , நிம்மதியையும் பெரிதும் பாதிக்கும். அவச் சொல் பெற நேரிடும்,வாக்கு சுத்தம் இருக்காது . தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும். குடும்ப சந்தோஷம் , பூரன செல்வம் ஆகியவை மிக மிக குறைவாக இருக்கும் . சிலருக்கு கண்பார்வைக் குறையும் , மாரகத்துக்கு ஒப்பான கண்டங்களை அடிக்கடி எதிர் கொள்ளவும் நேரிடும். கல்வி தடைபடும். பெரும் பாக்கியங்களை அடைய முடியாது.
    Monday, January 05, 2015 9:03:00 PM//////
---------------------------------------------------
12
1/2  ///////Blogger kmr.krishnan said...
    ஜாதகி பிறந்த நாள் 14 நவம்பர் 1969; நேரம் 1 மணி 5 நிமிடம் இரவு; இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    1. ஜாதகிக்கு திருமணம் ஆயிற்று.7ம் இடத்திற்கு குருபார்வை. 7ம் அதிபதி சனிக்கு, குரு,சுக்கிரன், புதன், மற்றும் லக்னாதிபதியான சூரியனின் பார்வை.
    7ம் அதிபதி சனி நீசம் அடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதனும் பாக்யாதிபதியும் யோககாரகனுமான செவ்வாய் உச்சம் அடைந்து 9ம் இடத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.7ம் அதிபதியும் அவரது பார்வையில் உள்ளார்.எனவே திருமணம் நடந்தது.
    2.2000 ஆவது ஆண்டு 32 வயதில் திருமணம் நடந்தது.செவ்வாய் தசா புத புக்தி அல்லது செவ்வாய் தசா சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.
    3.திருமண வாழ்க்கை சுகமில்லை.இரண்டாம் இடத்தில் மாந்தி,மாங்கல்யஸ்தானத்தை ராகுவும் சனியும் சூழ்ந்தது,இரணடாம் அதிபதி புதன் அஸ்தங்கதம் ஆனது ஆகியவை குடும்ப வாழ்வைகுலைத்துவிட்டது.
    கணவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிரமத்தில் இருப்பார்.பூராடம் என்பதாலும் மாங்கல்ய ஸ்தான்ம் பாபகர்தாரியில் இருப்பதாலும் கணவரின் ஆயுளைப் பற்றி என்ன சொல்வது?
    Monday, January 05, 2015 10:47:00 PM//////
------------------------------------------------
13
1/2  //////Blogger Prasanna said...
    Dear Sir,
    Vanakkam,
    Ans: 1 This female native has the marriage yoga, she is married .
    Ans : 2. As she Has marriage yoga , she might have married before the age of 25, probability for marriage was more during Chandra Maha dasa between ( 17 to 25) especially before 21 years. she is born during Sukra Maha dasa. She belongs to Pooradam star.
    Ans: 3 She had no martial bliss, means her family life is not good . She might have got divorced or separated from her first husband and her second marriage too will not have succeeded. She is born to live a lonely life.
    Explanations and reasons:
    The Rahu in 7th house is good for marriage, provided Venus and the Moon are well-situated in the horoscope. It is also very powerful in regard to partnerships and contracts, which it helps to make successful.Here venus is well placed in own house and moon is seen in 5th house too .So she might be married . More over 7th house is receiving aspect of Guru, which is 5th aspect , so she might have married with the blessings of Poorvapunayadhi pathi guru at the same time the marriage should not have lost long, as he is seen placed with neecha Surya her lagna lord in the 3 rd house.
    3rd house is house of courage which is strong , This shows , she will take action very swiftly , whatever comes to her mind,hasty decisions are possible. 5th house moon denotes she is a a romantic person who gives selfless love but it often realizes that love should be mutual then the war starts . Seeing 4 planets placement in a house we can think of Tapasvi yoga, but there is no such possibility because the lagna lord himself is neecha and shani too is present in 9th house in neecha postilion and mars is aspecting Saturn too. Satrun is aspecting kalathrakaraka sukra , second lord budha, and 5th as well as 8th lord guru. kethu in lagan and neecha surya denotes she has no happy martial life. kethu is always karaka for detachment , liberation , and kethu in first house will make the native egoist and cant make her love any body due to the past birth bad karma.Nodes denotes our past birth karma, which we must keep in mind. Rahu in 7th house promotes marriage at the same time kethu in lagna will break it for sure.
    2nd house Mandhi will break the marriage. it wont allow native to live happily , even second marriage too cant be successful, she has partial Mangal dosh though it is getting nullified. 2nd house is highly corrupted because of mandhi there. 7th lord shani is also neecha in 9th house. so her bhagya is corrupted. 2nd lord and 11 th lord budh is co joined with all other planets and got com busted ,
    and for 2nd house is for marriage sustenance , placement of mandhi there will break it .
    6th house Mars makes her too brave and victory over enemies and Saturn
    in 9th house will make her to marry outside the religion or caste.
    Thanks and regards,
    Prasanna.
    http://devarshivedicastrology.freeforums.org/index.php
    Monday, January 05, 2015 11:37:00 PM/////
----------------------------------------------------
14
1/2  //////Blogger thozhar pandian said...
    1) இலக்கினாதிபதி சூரியன் நீசம், ஆனால் உடன் அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் மற்றும் வியாழன்.
    2) 7ம் அதிபதி சனியும் நீசம். ஆனால் குரு மற்றும் சுக்கிரனின் பார்வையுடன்.
    3) 2ம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 2ல். ஆனால் 2ம் வீட்டில் மாந்தி. குடும்பத்திற்கு அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல.
    4) 7ம் வீட்டில் இராகு. ஆனால் குருவின் பார்வை உள்ளது.
    5) 9ம் வீட்டில் உள்ள சனி 6ம் வீட்டில் உள்ள செவ்வாயையை பார்க்கிறார். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர். அவர் உச்சம் பெற்று 7ம் வீட்டுக்காரர் சனியை பார்க்கிறார்.
    6) ஜாதகிக்கு திருமணம் உண்டு. ஆனால் பல எதிர்ப்புகளுக்கு பிறகு 28-30 வயதில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.
    7) குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.
    ஒரு சந்தேகம். 4 நவம்பர் 1970 பிறந்த தினமாக கொண்டால், செவ்வாயின் இடம் தவிர ஜாதகம் சரியாக பொருந்துகிறது. செவ்வாய் 6ம் வீட்டிற்கு பதிலாக 2ம் வீட்டில் இருப்பதாக வருகிறது.
    Monday, January 05, 2015 11:57:00 PM/////
---------------------------------------------
15
1/2  ///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No.73:
    1. She has married.
    2. Married at her age of 29 to 32.
    3. Married life are not happy.
    Reasons:
    1. Kala sarpa dosha horoscope. But Rahu leading. Hence she has not married upto 27.
    2. She married after 27 of her age due to kala sarpa dhosa left.
    3. Though seventh lord and lagna lord are debilitated, they are in seventh position. Mutual aspect along with Venus and Jupiter.
    4. Jupiter aspecting 7th house as well as 7th house lord and co joined with kalathra karaga (Venus).
    5. Yoga karaga Mars and Seventh lord Saturn having mutual exchange as well as mutual aspects. Thainya exchange also.
    6. Kalathra karaga is in own house.
    7. In second house, Mandhi is there. Saturn and Mars are won't give happy life.
    8. Lagna lord is debilitated.
    Hence, Her married life was not happy.
    With kind regards,
    Ravichandran M.
    Monday, January 05, 2015 11:58:00 PM////
---------------------------------------------
16
1/2 //////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    புதிர் 73 க்கு விடை
    1) ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆகாது .
    காரணம்
    அ) 7 ஆம் வீட்டு அதிபதி நீசம் .
    ஆ) செவ்வாய் 7 ஆம் அதிபதியை யும் லக்கினத்தையும் பார்வையில் வைத்து இருக்கிறார் .
    இ) 7ஆம். வீட்டில் ராகு அமர்ந்து இருக்கிறார் .
    2 ) ஜாதகிக்கு தன் 34 வயது க்கு மேல் திருமணம் நடக்கும் .
    காரணம் ,
    அ) 7 ஆம் வீட்டுக்கு குரு பார்வை இருக்கிறது.
    ஆ) களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி.
    3) குடும்ப வாழ்க்கை அமையாது.
    காரணம்
    அ) 2 ஆம் வீட்டில் மாந்தி
    ஆ) லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் நீசமாகி உள்ளதால் குடும்ப வாழ்க்கை சிறக்காது
    இ) சந்திர ராசிக்கு 2 ல் ராகு உள்ளார்
    ஈ) 2 க்கு அதிபதி புதன் 3 ல் உள்ளார்.
    நன்றி ஐயா
    கண்ணன் .
    Tuesday, January 06, 2015 12:16:00 AM/////
------------------------------------------------
17
1/2  //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Quiz no. 73
    வணக்கம்.
    13.11.1969ல் 1.26:10 காலையில் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.
    1. ஜாதிகிக்கு திருமணம் ஆகவிட்டது தாமதமாக.
    7ம் வீடு, 7ம் வீட்டு அதிபதி, லக்கினாதிப‌தி சூரியன் ஆகிய மூவரும் கெட்டிருப்பதால் திருமணம் ஆவது கடினம். ஆனால், திருமணம் தாமதமானது.
    7ம் வீட்டில் ராகு, 7ம் வீட்டு அதிபதி சனி மேஷத்தில் 9ம் வீட்டில் நீசம். பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், மேலும் சனியின் 7ம் பார்வை லக்கினாதிப‌தி சூரியன் மீது இருப்பதாலும் திருமணம் ஆவது கடினம்.
    2. திருமணம் 38 வயதில் ராகு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற்றது.
    குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும், குரு, சுக்கிரனின் 7ம் பார்வை 7ம் வீட்டு அதிபதி சனியின் மீது இருப்பாதாலும், ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது.
    3. ஜாதகியின் குடும்ப வாழ்க்கை பிரிவில் முடிந்தது.
    2ம் வீடு பலவீனமாக‌ உள்ளது. 2ம் வீட்டில் மாந்தி, 2ம் வீடு பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது, மறு பக்கம் சூரியன்),2ம் வீட்டு அதிபதி புதன் 3ம் வீட்டில் சூரியனுடன் அஸ்தமனம், கிரக யுத்ததில், 9ம் வீடு பாக்கியஸ்தானம் பலவீனமாக‌ உள்ளது. பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், குடும்பஸ்தானம் பாதிக்க பட்டுள்ளது. திருமணம் பிரிவில் முடிந்தது.
    பெண் நட்சத்திரம் பூராடம் நூலாடும் என்று கூறுவார்கள்.
    அதிகபடியான தகவல்: 7ம் வீட்டில் 32 பரல்கள், லக்கினத்தில் 42 பரல்கள்.திருமணம் நிச்சயம் நடைபெறும்.
    2ம் வீட்டில் 22 பரல்கள், பாக்கியஸ்தனத்தில் 21 பரல்கள் இருப்பதாலும், சுக்கிரனின் சுய‌ பரல்கள் 3 இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை குறுகிய காலத்தில் பிரிவில் முடிந்தது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, January 06, 2015 12:51:00 AM//////
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!