+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 6
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!
“வாத்தி (யார்) அது டீம் ஒர்க் என்றால் எது?”
“பாடத்தைப் படியுங்கள். தெரியவரும்”
--------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 14
ஸ்ரீனிவாசன்
பானிபட்
Dear sir,
Thank you very much for Q&A session. my question are
1] is it good (irrespective of position of life lord Saturn & lagna lord ), if Jupiter aspects eighth house?
லக்கின அதிபதி, ஆயுள்காரகன் அவர்கள் இருவரும் எக்கேடு
கெட்டாலும் பரவாயில்லை. எட்டாம் வீட்டைக் குரு பார்த்தால்
மட்டும் போதுமல்லவா - அது நல்லதுதானே? நல்ல ஆயுளைத்
தரும்தானே? என்பதுதானே உங்கள் கேள்வி? அவர்கள் இருவரையும் ஓரங்கட்டிவிட்டுப் பலனைப் பார்க்க முடியாது.
கீழ்கோர்ட்டு, மேல்கோர்ட்டு, உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம்
என்று எல்லா மன்றங்களையும் தாண்டித்தான் குடியரசுத்
தலைவரிடம் கருணை மனு அளிக்க முடியும். பார்வையைக்
கருணையாகக் கடைசியில்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
2] if sixth and eight house lords interchange ,,, will increase the life ?
பரிவர்த்தனை எப்போதுமே நல்ல பலனைக் கொடுக்கும்!
3] as you said in lesson if Saturn in eighth house , the person will have more life.
In amsam ,if Saturn is ineighth house , will the effect is same?
4] how we have to analyze horoscope-based on rasi and amsam?
அம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். magnified version of rasi chart
இரண்டையும் பார்க்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.15
முத்துக்குமார். கே
சென்னை
வயது 29.
என்னுைடய வினாக்கள்
Hi Sir
1. லக்னம் துலாம், துலா லக்னத்திற்கு சனி ேயாகக்காரகன்,
5 ஆம் (கும்பம்) விட்டிற்குைடயவன் சனி ம றைவிடமான
12 (கன்னி) ல் இருந்தால் புத்திர புத்திர தோஷமா?. சனியின்
பாதிப்பு எப்படி இருக்கும் 5 விட்டிற்கு?
புத்திர பாக்கியம் என்பது டீம் ஒர்க்! ஒரு படத்திற்கு நாயகன் நாயகி, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர், இசையமைப்பாளர்,
ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், எடிட்டர், முக்கியமாகத்
தயாரிப்பாளர் என்று பலரின் பங்குஇருப்பதைப்போல, குழந்தை பாக்கியத்திற்கும் பங்களிப்பு உள்ளது. கணவன் & மனைவி இருவரின்
ஜாதகம், அவற்றில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்குக்காரகன்
(authority for children) குரு பகவான் என்று பலரின் பங்களிப்பு இருக்கும்.
நீங்கள் சொல்கிறபடி ஒருவரை வைத்து மட்டும் இந்த ஆட்டத்தைக்
கணிக்க முடியாது. ஜாதகத்தில் ஒருவர் ஆடும் ஆட்டம் கிடையாது.
2, லக்னம் துலாம், 10 ல் ராகு (கடகம்), கடக ராகு இராஜ யோகத்தைத்
தரும் என்பது உண்ைமயா?
நைசாக உங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து ஒரு கேள்வியை
நுழைத்து விட்டீர்கள். இல்லையென்றால் 10ல் இருக்கும்
ராகுவைப் பத்தி உங்களுக்கு எதற்குக் கவலை? கடக ராகு
நன்மை செய்யும். அவ்வளவுதான். ராஜயோகத்தைக் கொடுத்தால்
வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கிடைப்பதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். அப்படியே நமது வகுப்பறைக் கண்மணிகளையும்
உங்கள் யோகவரவுகளால் கவனித்துக்கொள்ளுங்கள்!
3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?
ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,
House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்)
குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து
அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ
மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும்
பாருங்கள்.
----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.16
ராஜேஷ். R
அய்யா, என்னுடைய நான்கு கேள்விகள்.
௧..ஒருவருக்கு தீர்க்க ஆயுள் உள்ளது என்று வைத்துகொள்வோம்.
அவருக்கு மாங்கல்ய பலமில்லாத பெண் மனைவி அமைந்தால்
பலன் என்ன?
அதற்குத்தான் ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கிறார்கள். பொருத்தம் பார்க்காமல் சேர்க்கும்போது, இந்த மாதிரி சிக்கலில்
மாட்டிக் கொள்ள நேரிடும். தீர்க்க ஆயுள் உள்ள ஒருவரின்
மனைவிக்கு மாங்கல்ய பலம் இல்லையென்றால், பிரிவில்
முடிந்துவிடும் (Their relationship will end in separation)
௨.செவ்வாயும் சனியும் ஆறாம் வீட்டை நோக்கினால் என்ன பலன்?
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று காதல்
எல்லாம் உண்டாகாது. லக்கினத்தைவைத்து சனிக்கும்,
செவ்வாய்க்கும் என்ன ஆதிபத்யம் உள்ளதோ அதன்படி
பலன்கள் நடக்கும். அத்துடன் ஆறாம் வீடு, அதன் அதிபதி,
அங்கே டேரா போட்டு அமர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகையவற்றை
வைத்துப் பலன்கள் மாறுபடும். டிக்கெட் வாங்கினோம் படத்தைப்
பார்த்தோம் என்பதுபோல, பார்வை போன்ற ஒரு விதியை மட்டும்
வைத்துப் பலனைச் சொல்ல முடியாது. அனைத்தையும் சீர் தூக்கிப்
பார்க்க வேண்டும். பழைய பாடங்களைப் படியுங்கள். இந்த சந்தேகம்
எல்லாம் வராது.
௩. உங்களின் தமிழ் ஆர்வம் வாழ்க! எண்களைத் தூய தமிழில்
எழுதியவர், இரண்டு கேள்விகளோடு நிறுத்திக்கொண்டு
விட்டீர்களே. குறிப்பிட்டுள்ள நான்கில் மற்ற இரண்டு
கேள்விகள் எங்கே சாமி?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.17
மகேஷ்.டி, சென்னை
வசிக்கும் ஊர்: திருச்சி
பிறந்த ஊர்: வேடசந்தூர்
ஐயா வணக்கம்
1) விதிப்படிதான் நடக்கும் என்றால், சிலர் பரிகாரம் செய்வது எதற்கு?
அதனால் பயன் உண்டா?
இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர் என்றால்,
அவரை எதற்காக வணங்க வேண்டும்? தன்னை வணங்காதவனுக்கும்
அவர் நன்மை செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்பதைப்போல
உள்ளது உங்கள் கேள்வி. பரிகாரம் செய்வது, பிரார்த்தனை செய்வது போன்றவற்றால், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
தாக்குப் பிடிக்கும் சக்தி வேண்டாமா? வேண்டுமல்லவா?
அதுதான் பயன்!
2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம் கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?
ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.
மொத்தமாகப் பரிகாரம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் போது, குறைந்தது மூன்று
ஏழை ஜனங்களுக்கு உணவளியுங்கள். அதற்கு மேற்பட்டவர்
களுக்கு உணவளிப்பதற்குத் தடைகள் எதுவுமில்லை. அது
உங்கள் மனசு, மற்றும் பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவைப்
பொறுத்தது!
3) ஜாதகத்தில் ( சூரியன் + செவ்வாய் ) 7th இருந்தால் அமங்கலி என்பது பொதுவிதி என்கிறார்கள் - உண்மையா?
உண்மைதான். மற்றவற்றையும் (ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்
களையும் ) அலச வேண்டும்!
--------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அது டீம் ஒர்க்!
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 6
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!
“வாத்தி (யார்) அது டீம் ஒர்க் என்றால் எது?”
“பாடத்தைப் படியுங்கள். தெரியவரும்”
--------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 14
ஸ்ரீனிவாசன்
பானிபட்
Dear sir,
Thank you very much for Q&A session. my question are
1] is it good (irrespective of position of life lord Saturn & lagna lord ), if Jupiter aspects eighth house?
லக்கின அதிபதி, ஆயுள்காரகன் அவர்கள் இருவரும் எக்கேடு
கெட்டாலும் பரவாயில்லை. எட்டாம் வீட்டைக் குரு பார்த்தால்
மட்டும் போதுமல்லவா - அது நல்லதுதானே? நல்ல ஆயுளைத்
தரும்தானே? என்பதுதானே உங்கள் கேள்வி? அவர்கள் இருவரையும் ஓரங்கட்டிவிட்டுப் பலனைப் பார்க்க முடியாது.
கீழ்கோர்ட்டு, மேல்கோர்ட்டு, உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம்
என்று எல்லா மன்றங்களையும் தாண்டித்தான் குடியரசுத்
தலைவரிடம் கருணை மனு அளிக்க முடியும். பார்வையைக்
கருணையாகக் கடைசியில்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
2] if sixth and eight house lords interchange ,,, will increase the life ?
பரிவர்த்தனை எப்போதுமே நல்ல பலனைக் கொடுக்கும்!
3] as you said in lesson if Saturn in eighth house , the person will have more life.
In amsam ,if Saturn is ineighth house , will the effect is same?
4] how we have to analyze horoscope-based on rasi and amsam?
அம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். magnified version of rasi chart
இரண்டையும் பார்க்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.15
முத்துக்குமார். கே
சென்னை
வயது 29.
என்னுைடய வினாக்கள்
Hi Sir
1. லக்னம் துலாம், துலா லக்னத்திற்கு சனி ேயாகக்காரகன்,
5 ஆம் (கும்பம்) விட்டிற்குைடயவன் சனி ம றைவிடமான
12 (கன்னி) ல் இருந்தால் புத்திர புத்திர தோஷமா?. சனியின்
பாதிப்பு எப்படி இருக்கும் 5 விட்டிற்கு?
புத்திர பாக்கியம் என்பது டீம் ஒர்க்! ஒரு படத்திற்கு நாயகன் நாயகி, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர், இசையமைப்பாளர்,
ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், எடிட்டர், முக்கியமாகத்
தயாரிப்பாளர் என்று பலரின் பங்குஇருப்பதைப்போல, குழந்தை பாக்கியத்திற்கும் பங்களிப்பு உள்ளது. கணவன் & மனைவி இருவரின்
ஜாதகம், அவற்றில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்குக்காரகன்
(authority for children) குரு பகவான் என்று பலரின் பங்களிப்பு இருக்கும்.
நீங்கள் சொல்கிறபடி ஒருவரை வைத்து மட்டும் இந்த ஆட்டத்தைக்
கணிக்க முடியாது. ஜாதகத்தில் ஒருவர் ஆடும் ஆட்டம் கிடையாது.
2, லக்னம் துலாம், 10 ல் ராகு (கடகம்), கடக ராகு இராஜ யோகத்தைத்
தரும் என்பது உண்ைமயா?
நைசாக உங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து ஒரு கேள்வியை
நுழைத்து விட்டீர்கள். இல்லையென்றால் 10ல் இருக்கும்
ராகுவைப் பத்தி உங்களுக்கு எதற்குக் கவலை? கடக ராகு
நன்மை செய்யும். அவ்வளவுதான். ராஜயோகத்தைக் கொடுத்தால்
வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கிடைப்பதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். அப்படியே நமது வகுப்பறைக் கண்மணிகளையும்
உங்கள் யோகவரவுகளால் கவனித்துக்கொள்ளுங்கள்!
3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?
ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,
House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்)
குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து
அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ
மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும்
பாருங்கள்.
----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.16
ராஜேஷ். R
அய்யா, என்னுடைய நான்கு கேள்விகள்.
௧..ஒருவருக்கு தீர்க்க ஆயுள் உள்ளது என்று வைத்துகொள்வோம்.
அவருக்கு மாங்கல்ய பலமில்லாத பெண் மனைவி அமைந்தால்
பலன் என்ன?
அதற்குத்தான் ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கிறார்கள். பொருத்தம் பார்க்காமல் சேர்க்கும்போது, இந்த மாதிரி சிக்கலில்
மாட்டிக் கொள்ள நேரிடும். தீர்க்க ஆயுள் உள்ள ஒருவரின்
மனைவிக்கு மாங்கல்ய பலம் இல்லையென்றால், பிரிவில்
முடிந்துவிடும் (Their relationship will end in separation)
௨.செவ்வாயும் சனியும் ஆறாம் வீட்டை நோக்கினால் என்ன பலன்?
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று காதல்
எல்லாம் உண்டாகாது. லக்கினத்தைவைத்து சனிக்கும்,
செவ்வாய்க்கும் என்ன ஆதிபத்யம் உள்ளதோ அதன்படி
பலன்கள் நடக்கும். அத்துடன் ஆறாம் வீடு, அதன் அதிபதி,
அங்கே டேரா போட்டு அமர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகையவற்றை
வைத்துப் பலன்கள் மாறுபடும். டிக்கெட் வாங்கினோம் படத்தைப்
பார்த்தோம் என்பதுபோல, பார்வை போன்ற ஒரு விதியை மட்டும்
வைத்துப் பலனைச் சொல்ல முடியாது. அனைத்தையும் சீர் தூக்கிப்
பார்க்க வேண்டும். பழைய பாடங்களைப் படியுங்கள். இந்த சந்தேகம்
எல்லாம் வராது.
௩. உங்களின் தமிழ் ஆர்வம் வாழ்க! எண்களைத் தூய தமிழில்
எழுதியவர், இரண்டு கேள்விகளோடு நிறுத்திக்கொண்டு
விட்டீர்களே. குறிப்பிட்டுள்ள நான்கில் மற்ற இரண்டு
கேள்விகள் எங்கே சாமி?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.17
மகேஷ்.டி, சென்னை
வசிக்கும் ஊர்: திருச்சி
பிறந்த ஊர்: வேடசந்தூர்
ஐயா வணக்கம்
1) விதிப்படிதான் நடக்கும் என்றால், சிலர் பரிகாரம் செய்வது எதற்கு?
அதனால் பயன் உண்டா?
இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர் என்றால்,
அவரை எதற்காக வணங்க வேண்டும்? தன்னை வணங்காதவனுக்கும்
அவர் நன்மை செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்பதைப்போல
உள்ளது உங்கள் கேள்வி. பரிகாரம் செய்வது, பிரார்த்தனை செய்வது போன்றவற்றால், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
தாக்குப் பிடிக்கும் சக்தி வேண்டாமா? வேண்டுமல்லவா?
அதுதான் பயன்!
2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம் கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?
ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.
மொத்தமாகப் பரிகாரம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் போது, குறைந்தது மூன்று
ஏழை ஜனங்களுக்கு உணவளியுங்கள். அதற்கு மேற்பட்டவர்
களுக்கு உணவளிப்பதற்குத் தடைகள் எதுவுமில்லை. அது
உங்கள் மனசு, மற்றும் பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவைப்
பொறுத்தது!
3) ஜாதகத்தில் ( சூரியன் + செவ்வாய் ) 7th இருந்தால் அமங்கலி என்பது பொதுவிதி என்கிறார்கள் - உண்மையா?
உண்மைதான். மற்றவற்றையும் (ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்
களையும் ) அலச வேண்டும்!
--------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!