+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண். 47
ரகுராமன்.
மதுரை
Sir,
My DOB:5-12-1963. Time:23:11Hrs and Place: Madurai.
My father mentioned that it is only my horoscope that has made him to explore his knowledge about Astrology. His comments are that my horoscope appears like choicest pre-positioned one. What ever minuscule of knowledge in this Astrology ocean, it is only due to my father's gift to me.
My doubt:
Vipareetha Raja Yoga (As per Jathaka Phaladeepika): Exchanges between Dhusthana lords and also placement of lords of Dhusthana exactly in them.
In this regard, my father has shown me the sloka it this work, which mentions that with this yoga, even a poorest person can assume a position which he cannot even dream about. Example is our Super Star Rajinikanth.
As per by Greatest Astrologer of modern days B.V.Raman, that such Lords of Dusthana in their own places is Vichtra Raja Raja Yoga, wherein the native of this horoscope will have no re-birth. In my horoscope, I have 6 - 8 - 12 places occupied by its lords.
In Bala Jothidam Aug'10 Issue, it is mentioned that Vipareetha Raja Yogam is a
common yoga. When I went through Jagannatha Hora S/W, I observed the
same with note that such Natives will capitalize on other's loss. I expect your
esteemed comments please.
Raghu
உங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி. விசித்திர ராஜ யோகம் என்பது, ஜாதகனுக்கு சிறப்பான நன்மைகளை, அதுவும் ஒரு கஷ்டமான காலகட்டத்திற்குப் பிறகு, அள்ளித்தரும் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீங்கள் சுட்டிக்காட்டும் மறுபிறவி இன்மையைப் பற்றித் தெரியவில்லை சுவாமி!
--------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.48
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
ஐயா வணக்கம்,
ஞான ஜாதகம் 4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருப்பது என்றால் என்ன?
ஒரு வீட்டின் அதிபதி உச்சமாக அல்லது திரிகோண வீடுகளில் அல்லது கேந்திர வீடுகளில் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அவர் வலுவாக இருக்கிறார் என்று பொருள்.
ஒரு வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் அந்த வீடு
வலுவாக உள்ளது என்று அர்த்தம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.49
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
ஐயா வணக்கம்,
எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு
(களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது ரெண்டாம் வீட்டு
(குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும்
என்று கூறி இருந்தீர்கள். இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு
சந்தேகம் ராகு தசா / புத்தியில் or கேது தசா / புத்தியில் மரணம்
இல்லையா ஏனெனில் ராகு, கேது சொந்த வீடு இல்லையே?
ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லாவிட்டாலும், தாங்கள் குடியிருக்கும் வீட்டையே சொந்த வீடாக்கிக் கொள்வார்கள் என்று பாடம் நடத்தியுள்ளேனே சுவாமி. மறந்துவிட்டீர்களா?
ராகு சனியைப் போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார். கேது செவ்வாயைப்போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார்.
விளக்கம் போதுமா?
----------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.50
குமரன்
அன்புடன் வாத்தியார் அவர்களுக்கு எனது கேள்விகள்
1. ராசிக் கற்களால் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மோதிரம் அல்லது செயினில் ஒரே கல்லாக அணியவேண்டுமா ? அல்லது சிறு சிறு கற்களாகவும் அணியலாமா ? இல்லை வெறும் கற்களை மட்டும் பையில் வைத்துக்கொண்டால் போதுமா? சற்று விளக்கவும்.
கற்களால் அதீதமான நன்மை. ஜாதகத்தையே அது தலை கீழாகப் புரட்டிப்போட்டு, ஜாதகனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யும் என்றால், உங்களுக்கும் எனக்கும் சந்தையில் ஒரு கல் கூடக் கிடைக்காது. நாட்டில் இன்று உள்ள பணக்காரர்கள் அனைவரும் அதை வளைத்துப் போட்டு வாங்கி வைத்துவிடுவார்கள். இருப்பதிலேயே பெரிய கற்களாக Top 100 பணக்காரர்களும் வாங்கிப் போட்டுக் கொண்டுவிடுவார்கள்.
கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். The precious stones will enhance the benefits. அவ்வளவுதான் உங்களுக்குக் கிடைக்கப்போவதைக் கூட்டிதரும் உரிய நேரத்தில் தரும். உங்களுக்கு அலைச்சல் இன்றிப் பெற்றுத்தரும். அவ்வளவுதான்!
2. ராசியில் ஒரு கிரகம் நீசமடைந்தும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த கிரகம் உச்சமான பலனைக் கொடுக்குமா அல்லது நீசமான பலனைக் கொடுக்குமா?
நவாம்சத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் உங்கள் மொழியில் சொன்னால், magnified version of rasi chart அம்சத்தில் உச்சம் பெற்றுள்ள கிரகம் உச்சத்திற்கான பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அது உச்சம் பெற்றதற்கு என்ன அர்த்தம்?
3. ராசியில் உச்சமான கிரகம் வக்ரமடைந்து வர்கோத்தமமும் பெற்றால் அதற்கு என்ன பலனைச் சொல்லலாம்?
குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுத்து, கையில் கம்பையும் கொடுத்தால் என்ன ஆகும்? அதுதான் ஆகும்? வக்கிரம் பெற்ற கிரகத்தால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும். அது வர்க்கோத்தமம் அடைந்தால், அந்தப் பாதியிலும் இன்னும் சரிபாதி குறைந்து விடும்.
உங்களுக்கு இன்னும் விளக்கமாகச் சொன்னால், சுபக்கிரகம் நன்றாக ஆட்சி பலத்துடன் இருந்தால் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால், அதுவே அக்கிரகத்திற்குப் பகைவீடு என்றால், கிடைக்கும் தொகை பாதியாகக் குறைந்துவிடும். அதாவது ரூ. ஐம்பதாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வக்கிரம் பெற்றிருந்தால் அதில் பாதிதான் கிடைக்கும். அதாவது ரூ.இருபத்தையாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வர்கோத்தமும் பெற்றிருந்தால் அதுவும் பாதியாகக் குறைந்துவிடும். எல்லாம் உத்தேசமாக உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன். உடனே இதற்குச் சான்று கேட்டு, கம்பைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.51
அனந்தாச்சாரி முரளீதரன்
திண்டிவனம்
My Dear sir,
This mail finds u best of health and cheers. Recently I heard about you
througu e mail. I am furnishing below my birth details; Could u please
predict my future.
ஒரு வீட்டிற்கு 3 பலன்கள். ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளுக்கும்
சேர்த்து 36 பலன்கள். உட் கேள்விகளையும் சேர்த்துக்கொண்டால்
360 பலாபலன்கள். எதிர்காலம் (future) என்று எதைச் சொல்லச்
சொல்கிறீர்கள்? ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
முறையானது. உங்களுக்கு 48 வயது ஆகின்றது. வாழ்க்கையின்
வசந்தகாலம் எல்லாம் முடிந்து விட்டது. அத்துடன் சுமார் 2/3 பங்கு
காலமும் முடிந்துவிட்டது. மீதமுள்ள காலத்தை
சந்தோஷமாக்குங்கள். பொது சேவை செய்யுங்கள். எதிர்காலம்
பற்றிய நினைப்பே வராது.
NAME A. MURALIDHARAN
DATE OF BIRTH : 5TH MARCH 1962
PLACE OF BIRTH : TINIDIVANAM
TIME OF BIRTH : 5.50 AM
One of my astrolger told me that kalasarbha dosam is over and need not worry about this. My question is if the vedic chart is kalasarbha dosam, how it will over? Dont mistake me. I am confussed so I want to clear my doubts.
With warm regards
amuralidharan
உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்? உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் முடிந்து 18 வருடங்கள் ஆகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண். 47
ரகுராமன்.
மதுரை
Sir,
My DOB:5-12-1963. Time:23:11Hrs and Place: Madurai.
My father mentioned that it is only my horoscope that has made him to explore his knowledge about Astrology. His comments are that my horoscope appears like choicest pre-positioned one. What ever minuscule of knowledge in this Astrology ocean, it is only due to my father's gift to me.
My doubt:
Vipareetha Raja Yoga (As per Jathaka Phaladeepika): Exchanges between Dhusthana lords and also placement of lords of Dhusthana exactly in them.
In this regard, my father has shown me the sloka it this work, which mentions that with this yoga, even a poorest person can assume a position which he cannot even dream about. Example is our Super Star Rajinikanth.
As per by Greatest Astrologer of modern days B.V.Raman, that such Lords of Dusthana in their own places is Vichtra Raja Raja Yoga, wherein the native of this horoscope will have no re-birth. In my horoscope, I have 6 - 8 - 12 places occupied by its lords.
In Bala Jothidam Aug'10 Issue, it is mentioned that Vipareetha Raja Yogam is a
common yoga. When I went through Jagannatha Hora S/W, I observed the
same with note that such Natives will capitalize on other's loss. I expect your
esteemed comments please.
Raghu
உங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி. விசித்திர ராஜ யோகம் என்பது, ஜாதகனுக்கு சிறப்பான நன்மைகளை, அதுவும் ஒரு கஷ்டமான காலகட்டத்திற்குப் பிறகு, அள்ளித்தரும் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீங்கள் சுட்டிக்காட்டும் மறுபிறவி இன்மையைப் பற்றித் தெரியவில்லை சுவாமி!
--------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.48
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
ஐயா வணக்கம்,
ஞான ஜாதகம் 4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருப்பது என்றால் என்ன?
ஒரு வீட்டின் அதிபதி உச்சமாக அல்லது திரிகோண வீடுகளில் அல்லது கேந்திர வீடுகளில் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அவர் வலுவாக இருக்கிறார் என்று பொருள்.
ஒரு வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் அந்த வீடு
வலுவாக உள்ளது என்று அர்த்தம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.49
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
ஐயா வணக்கம்,
எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு
(களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது ரெண்டாம் வீட்டு
(குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும்
என்று கூறி இருந்தீர்கள். இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு
சந்தேகம் ராகு தசா / புத்தியில் or கேது தசா / புத்தியில் மரணம்
இல்லையா ஏனெனில் ராகு, கேது சொந்த வீடு இல்லையே?
ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லாவிட்டாலும், தாங்கள் குடியிருக்கும் வீட்டையே சொந்த வீடாக்கிக் கொள்வார்கள் என்று பாடம் நடத்தியுள்ளேனே சுவாமி. மறந்துவிட்டீர்களா?
ராகு சனியைப் போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார். கேது செவ்வாயைப்போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார்.
விளக்கம் போதுமா?
----------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.50
குமரன்
அன்புடன் வாத்தியார் அவர்களுக்கு எனது கேள்விகள்
1. ராசிக் கற்களால் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மோதிரம் அல்லது செயினில் ஒரே கல்லாக அணியவேண்டுமா ? அல்லது சிறு சிறு கற்களாகவும் அணியலாமா ? இல்லை வெறும் கற்களை மட்டும் பையில் வைத்துக்கொண்டால் போதுமா? சற்று விளக்கவும்.
கற்களால் அதீதமான நன்மை. ஜாதகத்தையே அது தலை கீழாகப் புரட்டிப்போட்டு, ஜாதகனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யும் என்றால், உங்களுக்கும் எனக்கும் சந்தையில் ஒரு கல் கூடக் கிடைக்காது. நாட்டில் இன்று உள்ள பணக்காரர்கள் அனைவரும் அதை வளைத்துப் போட்டு வாங்கி வைத்துவிடுவார்கள். இருப்பதிலேயே பெரிய கற்களாக Top 100 பணக்காரர்களும் வாங்கிப் போட்டுக் கொண்டுவிடுவார்கள்.
கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். The precious stones will enhance the benefits. அவ்வளவுதான் உங்களுக்குக் கிடைக்கப்போவதைக் கூட்டிதரும் உரிய நேரத்தில் தரும். உங்களுக்கு அலைச்சல் இன்றிப் பெற்றுத்தரும். அவ்வளவுதான்!
2. ராசியில் ஒரு கிரகம் நீசமடைந்தும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த கிரகம் உச்சமான பலனைக் கொடுக்குமா அல்லது நீசமான பலனைக் கொடுக்குமா?
நவாம்சத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் உங்கள் மொழியில் சொன்னால், magnified version of rasi chart அம்சத்தில் உச்சம் பெற்றுள்ள கிரகம் உச்சத்திற்கான பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அது உச்சம் பெற்றதற்கு என்ன அர்த்தம்?
3. ராசியில் உச்சமான கிரகம் வக்ரமடைந்து வர்கோத்தமமும் பெற்றால் அதற்கு என்ன பலனைச் சொல்லலாம்?
குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுத்து, கையில் கம்பையும் கொடுத்தால் என்ன ஆகும்? அதுதான் ஆகும்? வக்கிரம் பெற்ற கிரகத்தால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும். அது வர்க்கோத்தமம் அடைந்தால், அந்தப் பாதியிலும் இன்னும் சரிபாதி குறைந்து விடும்.
உங்களுக்கு இன்னும் விளக்கமாகச் சொன்னால், சுபக்கிரகம் நன்றாக ஆட்சி பலத்துடன் இருந்தால் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால், அதுவே அக்கிரகத்திற்குப் பகைவீடு என்றால், கிடைக்கும் தொகை பாதியாகக் குறைந்துவிடும். அதாவது ரூ. ஐம்பதாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வக்கிரம் பெற்றிருந்தால் அதில் பாதிதான் கிடைக்கும். அதாவது ரூ.இருபத்தையாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வர்கோத்தமும் பெற்றிருந்தால் அதுவும் பாதியாகக் குறைந்துவிடும். எல்லாம் உத்தேசமாக உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன். உடனே இதற்குச் சான்று கேட்டு, கம்பைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.51
அனந்தாச்சாரி முரளீதரன்
திண்டிவனம்
My Dear sir,
This mail finds u best of health and cheers. Recently I heard about you
througu e mail. I am furnishing below my birth details; Could u please
predict my future.
ஒரு வீட்டிற்கு 3 பலன்கள். ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளுக்கும்
சேர்த்து 36 பலன்கள். உட் கேள்விகளையும் சேர்த்துக்கொண்டால்
360 பலாபலன்கள். எதிர்காலம் (future) என்று எதைச் சொல்லச்
சொல்கிறீர்கள்? ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
முறையானது. உங்களுக்கு 48 வயது ஆகின்றது. வாழ்க்கையின்
வசந்தகாலம் எல்லாம் முடிந்து விட்டது. அத்துடன் சுமார் 2/3 பங்கு
காலமும் முடிந்துவிட்டது. மீதமுள்ள காலத்தை
சந்தோஷமாக்குங்கள். பொது சேவை செய்யுங்கள். எதிர்காலம்
பற்றிய நினைப்பே வராது.
NAME A. MURALIDHARAN
DATE OF BIRTH : 5TH MARCH 1962
PLACE OF BIRTH : TINIDIVANAM
TIME OF BIRTH : 5.50 AM
One of my astrolger told me that kalasarbha dosam is over and need not worry about this. My question is if the vedic chart is kalasarbha dosam, how it will over? Dont mistake me. I am confussed so I want to clear my doubts.
With warm regards
amuralidharan
உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்? உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் முடிந்து 18 வருடங்கள் ஆகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!