மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Half quiz. Show all posts
Showing posts with label Half quiz. Show all posts

27.9.20

Astrology: Quiz: புதிர்: 25-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

Astrology: Quiz: புதிர்: 25-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் சித்திரை நட்சத்திம், துலா லக்கினக்காரர். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசைப் பட்டார். ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு வெளிநாட்டு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே வெளிநாட்டு வேலை ஒன்று கிடைத்து, மகிழ்ச்சியோடு வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதருக்கு யோககாரகனான சனீஷ்வரன் லக்கினத்தில் இருந்து 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு சந்திரனிலிருந்து 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அந்த சிறப்பு அவர்க்கு வெளிநாட்டு வேலையை வாங்கிக்கொடுத்தது. அத்துடன் சந்திரலக்கினத்திற்கு ஒன்பதாம் வீட்டுக்காரனான சுக்கிரன் 12ல் அமர்ந்திருப்பதோடு 10ம் அதிபதி புதனும் கூட்டாக உள்ளார். தசாநாதன் சனீஷ்வரன் பத்தில் இருப்பதும் சிறப்பாகும். இந்த அமைப்புக்களே அவருக்கு வெளிநாட்டு வேலையைப் பிடித்துக்கொடுத்தன!!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 12 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 2-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
உங்களுடைய பின்னூட்டங்கள் பிரதி எடுக்க வரவில்லை! கூகுள் புதிய இண்டெர்பேஸ் உபயம் நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.15

Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?


Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?

Quiz.94. பதில்

13.9.2014

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன். ஜாதகிக்குக் குழந்தையில்லை. ஜாதகப்படி என்ன காரணம் என்று கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் ஆரவத்துடன் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் 
பதிலை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். 

நல்லபடியாகத் திருமணமாகியும் கருத்தரிக்க முடியாமல் சோகமாகிப் போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. ஜாதகப்படி அதற்கு என்ன
காரணம் என்று இன்று அலசுவோம்



1. கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனி 9ல் உச்சம்.
2. ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் வந்து அமர்ந்துள்ளான். வில்லன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன். அது நன்மையான அமைப்பு அல்ல
3. 2ஆம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) மாந்தி. அதுவும் நன்மையானதல்ல. குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்
4. குழந்தை பாக்கிய ஸ்தானத்தில் ராகு.

முக்கியமான மேட்டர்:

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத
நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

பதில் எழுதிய அனைவரும் பின்னூட்டட்த்தில் இருக்கும் தங்கள்  
பதிலுடன் இந்தப் பதிலையும், மற்றவர்களின் பதிலையும் 
ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.9.15

Half Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை?


Half Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை?

Quiz.94

11.9.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகிக்குக் குழந்தை இல்லை.
அதாவது எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும்
குழந்தை பிறக்கவில்லை.
குழந்தையின்மைக்கு ஜாதகப்படி என்ன காரணம் என்பதை எழுதுங்கள்.


பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.8.15

Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!


Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

Quiz 93  பதில் 

9.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்னையோடு அறுசுவை போய்விடும், தந்தையோடு கல்வி
போய்விடும் என்பது முது மொழி. ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகருக்கு
அந்த இரண்டில் ஒன்று சின்ன வயதிலேயே போய்விட்டது. எது போனது என்பதைக் கணித்து ஒற்றைவரியில் காரணத்துடன் சொல்லுங்கள்.
அதாவது ஜாதகர் தந்தையைப் பறிகொடுத்தவரா? அல்லது தாயைப் பறிகொடுத்தவரா? என்பதை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகர் அவருடைய தந்தையைப் பறிகொடுத்தவர்.

ஜாதகத்தைப் பாருங்கள்:

தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 6ல். போராட வேண்டிய ஜாதகம்
தந்தைக்குக் காரகன் சூரியன் லக்கினத்தில் இருந்து 8ல். உடன் ராகு மற்றும் ஆறாம் வீட்டுக்காரனான சுக்கிரன். ஒன்பதாம் வீட்டிலிருந்து பார்த்தால்
அந்த வீட்டுக்குரிய சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். ஆகவே தந்தையில்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
கேள்வி சிம்ப்பிளான கேள்வி. ஆகவே பலரும் சரியான பதிலைக் காரணத்துடன் எழுதியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும்
பாராட்டுக்கள். கலந்து கொண்டவர்கள் 38 பேர்கள் அவர்களில்
33 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்!
நல்ல எண்ணிக்கைதான்!

அன்புடன்
வாத்தியார்
===================================================================
1
///////Blogger Dallas Kannan said...
Respected Sir
Father
9th lord and pitrukarahan sun is in 12 place from its house with 6th lord and Rahu and Sani's look and 8th lords look.
Friday, August 07, 2015 9:08:00 AM //////
---------------------------------------------
2
///////Blogger slmsanuma said...
Karagan Suriyan is at 12th place to his house (Simma Rasi) with Raghu. Simma Rasi is also the bavagam for Father for this native. Karagah and

Bhavagathipathi is at 8th place to Laknam. These are the reasons for the loss of the father of the native in illness.
Friday, August 07, 2015 9:29:00 AM //////
-------------------------------------------
3
//////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.93
தந்தை.
காரணம்: சூரியன் எட்டில் மற்றும் கேது செவ்வாயின் பிடியில் பாபகர்தரி யோகத்தில்.
மு.சாந்தி.
Friday, August 07, 2015 9:41:00 AM //////
-------------------------------------------
4
///////Blogger RameshG Samy said...
He had lost his father because of the placement of 'Sun' and 'Raku' in the 8th house. Also, I think, it has the effect of Kala-Sarpa-Dhosam.
Friday, August 07, 2015 9:43:00 AM //////
-----------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
அன்பருக்கு 9ஆம்அதிபதி 8ல்! 9க்கு12ல்!
அங்கு வில்லன்சுக்கிரன்+ கேடிராகுவும் சேர்ந்து அப்பனைபோட்டு விட்டார்கள்.......
கொடுப்பினையில்லாத ஜாதகம்
bye.........
Friday, August 07, 2015 10:08:00 AM //////
----------------------------------------
6
//////Blogger valli rajan said...
Dear Guruji,
Native would have lost is father.
Reason: 1. 9th Lord is 12th from its house
2. Sun is in 8th house with 6th lord with rahu.
Friday, August 07, 2015 10:48:00 AM ///////
---------------------------------------------
7
//////Blogger Govindasamy said...
ஜாதகர் தந்தையை பறிகொடுத்தவர்.
தகப்பனுக்குரியவனும் ஒன்பதாம் வீட்டுக்குரியவனுமாகிய சூரியன் லக்கினத்திற்கு எட்டில் மறைவு. அது மட்டுமல்ல சூரியன் தனது வீட்டிலிருந்து 12ம்

இடத்தில் இருப்பதும் இழப்பிற்கு காரனம். ஆறுக்குரிய சுக்கிரனும் சூரியனுடன் கூட்டு அதுவும் கேதுவின் பார்வையில்.
ஜாதகர் சந்திர தசை சூரிய புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Friday, August 07, 2015 10:55:00 AM ///////
----------------------------------------------
8
//////Blogger Ravichandran said...
Ayya,
This person would have lost his father. The reasons are: 9th house owner(Sun) is sitting in 12th house from 9th house. Basically 9th house

denotes about father. Moreover Sun is karaka for Father. Sun is having below 3 parals in astavargam. His father would have died either Ketu

Puthi or Sun Puthi of Moon dasa. His father would have died during Tamil Ani month.
Your Student,
Trichy Ravi
Friday, August 07, 2015 11:44:00 AM //////
----------------------------------------------
9
//////Blogger Goutham Mylsamy said...
Loss of Father indicated
9th lord in 8th house ,12th of 9th house and 9th lord and Karaka sun with 6th lord sukran and rahu (poisonous combination )in 8th house
Friday, August 07, 2015 11:52:00 AM /////
-------------------------------------------------
10
//////Blogger Gpbarathi P said...
Due to ninth place of sun in eighth place along with rahu and six the place lord sukran
So the native has lost his father in his earlier age.
Nellai padmanaban
Friday, August 07, 2015 1:24:00 PM //////
------------------------------------------------
11
/////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 93 இற்கான பதில் !!!
ஜாதகர் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி குரு 6இல் பகை வீட்டில். ஜாதகர் தனது 8ஆம் வயதில்

தனது தந்தையை பறிகொடுத்தவர். 9ஆம் அதிபதி அதன் 12 ஆம் வீட்டில் (எட்டில்) வர்கோதமம். உடன் வில்லன் ஆறாமதிபதி சுக்கிரன் மற்றும் ராகு.

9ஆம் வீட்டின் பரல்கள் வெறும் 24 மட்டுமே. 8ஆம் வயதில் நடந்த 8ஆம் அதிபதி சந்திர திசை ஆறாமதிபதி சுக்கிரன் புத்தியில் தந்தையை

பறிகொடுக்க நேர்ந்து இருக்கலாம்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, August 07, 2015 1:48:00 PM //////
-----------------------------------------------
12
/////Blogger Arul said...
9ம் அதிபதி மற்றும் தந்தை காரகன் சூரியன் 9க்கு 12மிட‌மான 8ல் மறைந்து விட்டார்.அவருடன் பகைவர்கள் ராகு மற்றும் சுக்கிரன். சனியின் பார்வை

8மிடத்துக்கு உள்ளது. 8மிட அதிபதியின் பார்வை 8க்கு உள்ளது. தகப்பனார் இறந்திருப்பார்.
4மிட காரகன் சந்திரனுக்கு 4மிட அதிபதி குருவின் பார்வை உள்ளது.தாய்க்கு சேதமில்லை.
சரியா ஐயா?
Friday, August 07, 2015 2:06:00 PM //////
-----------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
ஒன்பதாம் இடத்தானும், தந்தைக்கான கார‌கனுமான சூரிய பகவான் எட்டாம் இடத்திலும்,தன் வீட்டிற்கு பனிரண்டாம் இடத்திலும் மறைந்ததாலும்

ராகுவால் பாதிக்கப்படதாலும், ஆறாம் இடத்துக்காரனான சுக்கிரனுடன் சேர்ந்ததாலும்,
இழந்தது தந்தையையே என்று கணிக்கிறேன்.
kmrk1949@gmail.com
Friday, August 07, 2015 2:15:00 PM //////
------------------------------------------------
14
/////Blogger VM. Soosai Antony said...
குருவே வணக்கம்,
எனது பதில்: தன் தந்தையை இழந்திருப்பார். பாக்யாதிபதியும், தந்தைக்கான (காரகன்) அதிபதி 8ல் மறைந்தது, உடன் வில்லன் 6க்கு உடைய

சுக்ரன் + ராகு. 8ம் அதிபதியின் பார்வையும்.
கொஞ்சமாவது தேறியிருக்கேனா?
Friday, August 07, 2015 4:16:00 PM //////
----------------------------------------
15
///////Blogger S Balaji said...
ஐயா,
தந்தைக்குரியவன் மற்றும், தந்தைக்கான ஒன்பதாம் வீட்டின் அதிபதி சூரியன் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்திலும் மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு

12 லும் அமர்ந்து மறைந்து விட்டான். எனவே ஜாதகர் தந்தையை இழந்து இருப்பார்.
நன்றி
Friday, August 07, 2015 4:24:00 PM /////
---------------------------------------------
16
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 93 ற்கான பதில்,
ஜாதகர் தந்தையை இழந்தார்.
ஜாதகர் பிறந்த நேரம்: 17July2000 18:07
தனுசு லக்கினம், தந்தையை குறிக்கும் 9ம் வீட்டு அதிபதி சூரியன் 8ல் ராகுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார், மேலும் 8ம் இடம் மீது 6ல் உள்ள சனியின்

பார்வை. முதலில் தந்தையை இழந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, August 07, 2015 5:27:00 PM //////
--------------------------------------------
17
///////Blogger ponnusamy gowda said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் க்விஸ் 93 க்கு பதில்.
ஜாதகருக்கு தந்தையோடு கல்வி போனது.
17 ஜூலை 2000 அன்று மாலை 6-10 மணிக்கு பிறந்தவர்.
தனுசு லக்கினம்.லக்கினாதிபதி குரு 6ல் அமர்வு.கூடவே ஆயுள்காரகன் சனியும் அமர்ந்து தன் மூன்றாம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டின்

மேல் வைத்து கெடுத்துவிட்டார்.
9ம் அதிபதி சூரியன் தந்தைக்கும் காரகன் 8 ம் வீட்டில்.தந்தை காரகன் சூரியன் தன் வீட்டிற்க்கு 12மிடமான விரயஸ்தானத்தில். 2006ல் நடந்த

சந்திரன் தசை கேது புத்தியில் (கேது உத்திராடம் நட்சத்திரத்தின் முடிவில்)தந்தையை இழந்திருப்பார்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, August 07, 2015 7:04:00 PM //////
----------------------------------------------
18
////Blogger Thangaraj said...
sooriyan is in 8th house and it is 12th house of 9th house owner sooriya ie., referring its father- hence he should lost his father.
Friday, August 07, 2015 7:09:00 PM //////
----------------------------------------------
19
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The native has lost his Father.
9th lord Sun in 8th place (12th place from 9th place) with Rahu and aspected by Saturn.
Thanking you,
C. Jeevanantham.
Friday, August 07, 2015 7:17:00 PM /////
-----------------------------------------------
20
/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா,
9க்குடையவன் சூரியன் அதற்கு 12ல் மற்றும் லக்னத்திற்கு 8ல் மறைந்ததால் தந்தையை இழந்தவர். சனி பார்வை,ராகு சேர்க்கை மற்றும்

6க்குடையவனும் பாதகாதிபதியின் இணைவும் சூரியன் பெற்றுள்ளார்.
எம்.திருமால்
பவளத்தானூர்
Friday, August 07, 2015 8:02:00 PM //////
-------------------------------------------------
21
/////Blogger trmprakaash@gmail.com said...
ayya, jaadhagar siru vayadhil thandhaiyai izhindhavar. Kaaarnam, thandhaikkaanaa graham, Suriyan 9-irkku 12il. Matrum 6m athibathi sukkiranudan

matrum rahuvadan. Adhumattumallamal, Saniyin neradi paarvaiyil Surian. 9-m veettirkku, endha subha graha paaarvaiyum illai. Thanks.

Mu.Prakaash.
Friday, August 07, 2015 8:29:00 PM //////
-----------------------------------------
22
/////Blogger MVK said...
குயிச் 93: பாதிப்புதிர்
அய்யா,
கல்விக்கதிபதி புதன் பாதகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை .
மேலும் தந்தையை சுட்டிக்கட்டும் 9ம் அதிபதி சூரியன் 9க்கு 12ல் மறைவு. யெனவெ, தந்தையோடு கல்வி போயிட்ரு.
அன்பன்
யெம்.வி. கிருட்டினமூர்த்தி
Friday, August 07, 2015 9:11:00 PM /////
-------------------------------------------
23
/////Blogger thozhar pandian said...
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை பறி கொடுத்தவர். 9ம் வீட்டு அதிபரும் தந்தை காரகருமான சூரியன் 9ம் வீட்டுக்கு 12ல் அதாவது 8ம் வீட்டில்

இருக்கிறார். உடன் இராகு. இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபருமான வியாழன் 6ம் வீட்டில் இருந்தாலும் அவரது பார்வையில் மாத்ரு கிரகமான

சந்திரன் இருப்பதாலும் சந்திரன் தனது பார்வையில் தனது வீடான கடகத்தை வைத்திருப்பதாலும் தாயை இழந்திருக்க மாட்டார்.
Friday, August 07, 2015 11:04:00 PM /////
---------------------------------------------
24
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை இழந்திருப்பார். காரணங்கள், ஒன்பதுக்கு டையவனும் காரகனுமாகிய சூரியன் லக்னத்திற்கு எட்டில் அமர்ந்து

ராகுவுடன் கிரகண தோஷத்தில் சிக்கி சனியின் பார்வையிலும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் சேர்க்கையிலும் வலுவிழந்தார். இந்த துயரம் சந்திர தசை

சுக்கிர புக்தியில் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்
Friday, August 07, 2015 11:12:00 PM //////
----------------------------------------
25
/////Blogger Siva Radjane said...
ஜாதகர் தந்தையை இழந்தவர்.
தனுசு லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும்,தந்தைக்கு காரகனுமான சூரியன் ,லக்கினத்திற்கு 8-ம் இடத்தில், 9-க்கு 12-ம் இடமான கடகத்தில்

மறைவு.மேலும் 8-ம் ராசியாதிபதியான ‘சந்திரனின் நேரடி பார்வை மற்றும் ‘சனி’யின் 3-ம் பார்வை.சூரியனுடன் பகை கிரகங்களான ராகு,சுக்கிரன்

இணைவு. ஜாதகர் சந்திர திசை, ராகு புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Saturday, August 08, 2015 1:09:00 AM ///////
-------------------------------------------
26
/////Blogger selvaspk said...
If one of them is gone, then its Dad.
Reason: 1) Sun astamanam with Raghu,Saturn special 3rd aspect with Attamathipathi Moons direct aspect.
2) Lords of father karaka 1St and 9th asthamam, being Sun comes as 9th confirm the karaka dosha.
He should either lost in accident but if his chart is strong, he is separated from family. Either way karaka for father is damaged.
3)Moon in second house with 5/9 on Guru indicates mother is taking care of family as everything being Guru, father, source of income for family.
Saturday, August 08, 2015 2:34:00 AM /////
--------------------------------------------
27
////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE PERSON WAS LOST IS FATHER IN YEARLY AGE BECAUSE THE 9TH LORD THAT IS SUN IS IN 8TH PLACE. 9THE LORD THAT IS SUN IS

IN WITH RAGU THAT INDICATES HE LOST HIS FATHER.
Saturday, August 08, 2015 8:54:00 AM //////
----------------------------------------------
28
////Blogger Sundararajan Rajaraghavan said...
Respected sir,
Father would have lost . Because 9 th planet sun is in 12th of that. It is also in 8th place combined with Rahu and is also aspected by Saturn.

Moreover sun with 2 parals in cancer. R.Sundararajan.
Saturday, August 08, 2015 9:36:00 AM /////
--------------------------------------------
29
/////Blogger bg said...
Dear Sir,
Ninth lord in eighth house in conjunction with Rahu .
Not good for father.
He may lost his father at the early stage.
Additional facts
1. Venus lord of 6 also in eighth house and also aspected by moon ( eighth lord)
Regards
Balamurugan
Saturday, August 08, 2015 11:10:00 AM /////
----------------------------------------------------
30
/////Blogger மகேஸ் said...
எட்டாம் இடததில் தந்தைக்குரிய சூரியன். ஆகவே ஜாதகன் / கி தந்தையை இழந்தவர்
Saturday, August 08, 2015 11:13:00 AM//////
-------------------------------------------------
31
//////Blogger Anpalagan N said...
தந்தை. சூரியன் ராகுவுடன் எட்டில் (ஒன்பதிற்கு பன்னிரெண்டில்)
Saturday, August 08, 2015 3:06:00 PM /////
------------------------------------------------
32
//////Blogger Sakthivel Duraiswamy said...
வணக்கம் ஐயா,
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும் 4 க்கும் அதிபதி குரு ,குடும்ப ஸ்தானாதிபதியும் தைரியஸ்தானாதிபதியுமான சனி சேர்க்கை பெற்று 6ல்.குடும்பம்

வறுமையில் தவழும். காரணம் சந்திர தசை முடிவில் தகப்பனை இழந்த அமைப்பால் .தாயின் மன நிலை பாதிக்கப்பட்டது .தாய் வழி உறவினர்கள்

மூலம் ஏதோ சிறிது உதவி கிடைக்கும்.தந்தை வழி உறவினர்கள் ஆகாது. பலன் இல்லை.
தகப்பனார் தற்கொலை முயற்சியில் மரணம் எய்திருப்பார்.காரணம் 9ககு உரியவன் சூரியன் 8ல் மறைந்து உடன் 6க்கு உரியவன் சுக்கிரன் இணைவு

உடன் ராகு.
நன்றி. .
Saturday, August 08, 2015 3:26:00 PM /////
--------------------------------------------------
33
/////Blogger Dr Muralisrinivasan Natamai Subramanian said...
அன்புள்ள வகுப்பறை ஆசிரியருக்கு,
தந்தையோடு கல்வி போகும் என்பதை இந்த சாதகம் உணர்த்துகிறது. தந்தை கிரகம் சூரியன் ராகுவுடன் இணைந்தும் இரண்டாம் இடத்தில்

சந்திரனுடன் கேதுவும் இருப்பது சாதகரின் சந்திரனின் தசையில் சூரிய புத்தியில் தந்தையை இழந்து கல்வியையும் இழப்பார்.
நமசிவாய
Saturday, August 08, 2015 8:53:00 PM ///////
=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.8.15

Half Quiz: பாதி புதிர்: அன்னையோடு அறுசுவை போகும், தந்தையோடு கல்வி போகும்!


Half Quiz: பாதி புதிர்: அன்னையோடு அறுசுவை போகும், 
தந்தையோடு கல்வி போகும்!

Quiz.93

7.8.2015

அன்னையோடு அறுசுவை போய்விடும், தந்தையோடு கல்வி போய்விடும் என்பது முது மொழி. கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகருக்கு
அந்த இரண்டில் ஒன்று சின்ன வயதிலேயே போய்விட்டது. எது போனது என்பதைக் கணித்து ஒற்றைவரியில் காரணத்துடன் சொல்லுங்கள்.
அதாவது ஜாதகர் தந்தையைப் பறிகொடுத்தவரா? அல்லது தாயைப் பறிகொடுத்தவரா? என்பதை எழுதுங்கள்.



பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.7.15

Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!


Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!

Quiz 92  பதில் 

26.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகருக்கு மிகுந்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) என்றும், பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று அவர் கலங்காத நாள் இல்லை என்றும் எழுதியிருந்தேன். அத்துடன் ஜாதகத்தைப் பார்த்து, அவர் கடன் சுமையில் இருந்து மீண்டு வந்தாரா என்று கணித்து, காரணத்துடன் எழுதுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சரியான பதில்: ராகுதிசையில் கடனில் சிக்கி சீரழிந்த ஜாதகர், ராகு திசை முடிந்து, குரு மகா திசை துவங்கியவன், படிப்படியாக கடன்கள் தீர்ந்து வெளியில் வந்து சுகப்பட்டார்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


சிம்ம லக்கின ஜாதகம்.
குரு பகவானின் நேரடிப் பார்வையில் பத்தாம் வீடு உள்ளது.
பத்தாம் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்.
சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய்  இரண்டாம் வீட்டில் இருப்பதோடு, நவாம்சத்திலும் அதே கன்னி வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்ரு வலிமையாக உள்ளார்.
அத்துடன் குரு பகவானுக்குப் பதினொன்றில் அவர் இருக்கிறார்.

ராகு மகா திசையில் கடன் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. அதுவும் கடைசி புத்தியில் (செவ்வாய் புத்தி) அதிகப் பணம் விரயம் ஏற்பட்டு ஜாதகர் சிக்கும்படி ஆகிவிட்டது. அதுதான் கடன் சுமை ஏற்படக் காரணம்.

அடுத்து வந்த குரு மகா திசை ஜாதகருக்குக் கை கொடுத்தது. கடனிலிருந்து அவர் மீள வைத்தது. யோககாரகன் செவ்வாயின் வீட்டில் குரு பகவான் இருப்பதைப் பாருங்கள். செவ்வாய் லக்கினத்திற்கு 2ல் இருப்பதுடன், குரு பகவானுக்குப் பதினொன்றில் இருப்பதாலும் மீள்வது சாத்தியமாயிற்று.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 31 பேர்கள் அவர்களில் 25. பேர்கள் மட்டுமே ஜாதகர் கடன் சுமையில் இருந்து மீண்டு வருவார் என்று எழுதியுள்ளார்கள்.

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
1
//////Blogger sundinesh1 said...
விடுபட்டார் . தனது 43-44 வயதில் விடுபட்டார். அதாவது குரு தசையில் புதன் புக்தியில்/////
------------------------------------------
2
/////Blogger Govindasamy said...
1. 12 க்கு உரிய சந்திரன் ஆறில். இது விபரீத ராஜ யோகம் என்றாலும் கடனை ஏற்படுத்தும்
2. 2 க்கு உரிய புதன் 3ல் நீச்சம். எனவே விரயத்திற்கு தகுந்த வருமானம் இல்லை.
3. 9 க்கு உடைய செவ்வாய் ராகுவோடும், லக்கினாதிபதியோடும் இரண்டாமிடத்தில். இது நல்ல யோகம்.
4. ஜாதகர் தான் சம்பாத்தியமல்லாத பரம்பரைச் சொத்தைக் கொண்டு கடனிலிருந்து மீண்டிருப்பார். இது செவ்வாய் தசை குரு புத்தியில்
நடந்திருக்கும்.//////
-----------------------------------------
3
///////Blogger Goutham Mylsamy said...
Yes they will come out of dept
Malefics in second houses especially rahu weaken the yogathipathi chevvai and lagnathipathi sun,
apart from sukran all planets hemmed between rahu and kethu from 2nd to 8th house,kulik kalasarpam dosham created financial & business 

problems
but guru in 4th house aspecting 8th,10th and 12th houses will overcome all difficulties,guru parthal kodi nanmai,guruvay sarnam//////
----------------------------------------------
4
////Blogger selvaspk said...
Jadagam came out of his debt after 38 years.
2nd house and 11th house is in malefic control without house/lagna lord aspect. Lagnathipathi is not helping, yogakaraga is combusted, 2,5,7,9,11 

arent much helpful until Jupiter pitch in with Mercury dasa. He survive all his debt with Mars special aspect, after mid age he prosper with 

Business.
Friday, July 24, 2015 9:42:00 AM //////
----------------------------------------------
5
/////Blogger KJ said...
Respected Sir,
Sure, He could have come out from his Debt problems. 
Sevvai (9th house owner aspects 6th house owner Saniwaran). In Ragu dasa, slowly he could have released form his problems. 
Thanks,
Sathishkumar GS
Friday, July 24, 2015 10:02:00 AM //////
------------------------------------------
6
////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.92
கடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டு இருப்பார்.
1. 10ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பதாலும் குரு 10ஆம் அதிபதியை பர்ப்பதாலும், நல்ல வேலை அல்லது தொழில் முலமாக குரு தசையில்
மீண்டு இருப்பார்.
2. லக்கனாதிபதி இரண்டில் இருப்பதால் கடன் ஒழிவதர்க்கு உதவி இருப்பார்.
நன்றி
தங்கள் மாணவி,
மு.சாந்தி
Friday, July 24, 2015 10:04:00 AM //////
---------------------------------------------------
7
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz92 ற்கான பதில்.
வணக்கம் வாத்தியாரே!
ஜாதகர் பிறந்த நேரம் 10/Oct/1959 அதிகாலை 4:30 உத்திராட நட்சத்திரம்.
கடனிலிருந்து மீண்டார். எல்லோரும் வியக்கும் விதத்தில்.
12ம் வீடு விரையாதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்தது. லக்கினாதிபதி சூரியனும் ராகுவுடன் ஒரே வீட்டில் இருந்து பலம் இழந்துள்ளார். இருந்தாலும் தன

ஸ்தானத்தில் 30 பரல். 11ம் இடத்தில் யாருக்கும் கிடைக்க அறிதான 41 பரல் கை கொடுத்திருக்கும்.
6ம் அதிபதி வில்லன் சனி பார்வையில் நடந்த ராகு திசையில் ஜாதகர் கடனாளி ஆகியிருப்பார். அடுத்து வந்த தன காரகன் குருவின் திசையில்
எல்லோரும் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார். இங்கே குரு 5,8ம் இடதிற்குரியவர், மேலும் அவர் ரகசிய உறைவிட ராசியான
விருச்சிகத்தில் இருந்து 8,10,12ம் இடங்களை பார்வையிட்டு ஜாதகரை மீட்டு கொண்டு வந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 24, 2015 10:12:00 AM /////
---------------------------------------------------
8
///////Blogger Suresh Kumar said...
குரு திசை சனி புத்தியில் கடன் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது, அதன் பிறகு அவர் கடனில் இருந்து விடுபட்டிருப்பார்
Friday, July 24, 2015 11:14:00 AM //////
------------------------------------------------
9
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
12ம் அதிபதி சந்திரன் 6 ஆறில் நிற்க்கிறார்,
12ல் மாந்தி மேலும் வியாபார அமைப்பில் சுக்கிர புத அமைப்பால் பண விரையபட்டிருக்கும்.
5ந்து அல்லது 9ம் ஆட்சியரின் தசா புக்தியில் கடன் வலையில் இருந்து தப்பியிருப்பார்.
நன்றி
Friday, July 24, 2015 11:24:00 AM //////
------------------------------------------------
10
/////Blogger Sundararajan Rajaraghavan said...
During Guru Dasa In the year 1998 his debts released . Sundararajan
Friday, July 24, 2015 1:02:00 PM ///////
----------------------------------------------
11
//////Blogger Fact Coimbatore said...
மதிப்பிற்குரிய ஐயா !!
புதிர் எண்: 92 இற்கான பதில் !!
ஜாதகரின் ஆறாம் வீடு கெட்டுவிட்டது. பரல்:21, ஆறாம்வீட்டில் விரயாதிபதி சந்திரன் வர்கோதமம். ஆறாமதிபதி சனி அந்த வீட்டிற்கு
பன்னிரெண்டில். 21 முதல் 38 வரை நடந்ததோ ராகு திசை. ராகு இருப்பதோ தன வீட்டில். அதனால் கையில் காசு தங்கவில்லை. 38 வயதுக்கு மேல்
வந்த குரு பலமாக(6 பரல்) (தன காரகன்) இருப்பதால், 40 வயதுக்கு மேல் கடனில் இருந்து மீண்டு வர இவரால் முடியும்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, July 24, 2015 3:21:00 PM //////
----------------------------------------
12
/////Blogger Gajapathi Sha said...
Vanakkam sir i am of opiniin Due to pathagathi at second house these constraints . All will got relief during guru maha dasha
Friday, July 24, 2015 4:50:00 PM //////
---------------------------------------
13
/////Blogger Jaya Prakash said...
சிம்ம லக்ன ஜாதகம்..ராகு தசை 12ம் அதிபதி சாரம்,.அவர் 6ஆம் வீட்டில்..இதனால் கடன்,.பின்னர் வந்த குரு தசை சுய புத்தியில் கடன்
பிரச்சினையிலிருந்து வெளியேறி இருப்பார்,.காரணம் :6க்கு அதிபதி 6க்கு 12ல் மறைந்து அவருக்கு 12ல் 5,8க்கு அதிபதி 6க்கு உடையவன்
சாரம்..இதனால் கடன் நிவர்த்தி
Friday, July 24, 2015 5:00:00 PM //////
-------------------------------------------
14
/////Blogger Ravichandran said...
Ayya,
He should have escaped from that issue during his Guru dasa after Rahu dasa. The main reason for undergone issue is 6th house owner(Shani) is 
sitting in 12th house from 6th house.
Your Student,
Trichy Ravi
Friday, July 24, 2015 5:14:00 PM //////
-----------------------------------------------------
15
///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1959 காலை 4மணி 30 நிமிட்ம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
இவர் வாழ்க்கையத் துவங்கும் போது, 21 வயதில் ராகு தசாவில் சிக்கிக்கொண்டு 39 வயது வரை மீளமுடியாமல் அவதிப்பட்டார்.
எட்டாம் இடக் கேது அவருக்கு எப்படியாவது தலை குனிவை ஏற்படுத்த வேண்டும்.அது கடன் வடிவத்தில் வந்தது. இரண்டாம் இட கன்னி ராகு&
செவ்வாய், 'கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்' என்பதை நிரூபித்தது. விரய ஸ்தானாதிபதி சந்திரன் ஆறில் வந்து அமர்ந்து கடன் கிடைக்க வழி
செய்தார். ஆனால் அதனை அடைக்க வழி செய்யவில்லை.இரண்டாம் முறை ஏழரைச்சனி வந்தபோது ராகுதசா கேதுபுக்தியில் மாட்டிக்கொண்டு
விழிபிதுங்கினார்.
சுமார் நாற்பது வயதுக்குப் பின்னர் குரு தசா துவங்கிய பின்னர் சிறிது சிறிதாகக் கடன் தொல்லையிலிருந்து மீண்டார்.
Friday, July 24, 2015 5:53:00 PM //////
--------------------------------------------------------------------
16
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The person relieved during his guru dasa period. 
After end of Rahu dasa in his 45 years old, his Guru Dasa started and he became relieved.
Thanking you,
Yours sincerely,
C.Jeevanantham.
Friday, July 24, 2015 6:08:00 PM //////
-----------------------------------------------------
17
/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 92.
லக்கணம் சிம்மம் .லக்னாதிபதி 2ல் ..4& 9 க்குடையவன்.செவ்வாய் அவனும் 2ல் .
12ல் மாந்தி ..வறுமையில் வாடகூடிய ஜாதகர் ஆனாலும் . 4மிடத்தில் உள்ள குரு தனது திசையில்
ஜாதகரை கடன் நிவர்த்தி செய்து சற்று நிமிர வைத்திருப்பார் ..
1ல் சுக்கிரனும் 7ல் சந்திரனும் சம சப்தம பார்வை . சுபர்களுக்குள் மற்ற 6 கிரகங்களும் ..ஒரு மாதிரி சுப கர்த்தரி யோகம் போல ..{என்ன இது புதுசா
இருக்கே ..???]
**ஜாதகரை கடன் நிவர்த்தி ஆகி இருக்கும் **...
Friday, July 24, 2015 8:26:00 PM //////
--------------------------------------------------
18
/////Blogger Chandrasekharan said...
Respected Sir,
54 vayadhil vandha sani dhasavil kadanil irundhu veliyae vandhiruppar.. 6-m adhibathy sani avar veetirku 12-il (lagnathirkku 5-il).
Regards,
Chandrasekharan.A
Friday, July 24, 2015 8:38:00 PM /////
-----------------------------------------------------
19
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
கடனிலிருந்து மீண்டிருப்பார்.
ஜாதகர் ராகு தசை சந்திர புக்தியில் கடனாளியாகியிருப்பார்.
காரணங்கள்,
விரயாதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து ருன, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், தன் நேரடி பார்வையால் தன் வீடான விரய ஸ்தானத்தையும் வலுபடுத்தினார்.
வீடு கொடுத்த சனி பகவானோ திரிகோணத்தில் அமர்ந்து வலுவாக உள்ளார். அதே நேரம் ஏழரை சனி வேறு நடப்பில் இருந்தது. பின்னர் வந்த குரு
தசையில் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பார். ஏனெனில் குரு ஆராமிடத்திர்க்கு 11ல் அமர்ந்துள்ளார். அத்துடன் அவர் 6மிடத்திர்க்கு 12மிட
அதிபதியுமாவார்(6மிடத்திர்க்கு எதிர் பலனை தருமிடம் 5மிடம்).
நன்றி
செல்வம்
Friday, July 24, 2015 9:52:00 PM //////
--------------------------------------------------------------
20
////////Blogger thozhar pandian said...
கடனுக்கு உரிய‌ 6ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 6ல். சுகத்திற்கு உரிய 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் இலக்கினத்தில். 4ம் வீட்டில் வியாழன்.
6ம் வீட்டில் சந்திரன். 6ம் வீட்டுக்கோ சனிக்கோ சுபர் பார்வை இல்லை. 4ம் வீட்டுக்காரரும் சிம்ம இலக்கினத்திற்கு யோகாதிபதியுமான செவ்வாய்
இலக்கினாதிபதி சூரியனுடன் 2ம் வீட்டில் இராகுவோடு உள்ளார். 20 வயதுக்கு மேல் ஆரம்பித்த இராகு தசையில் கடன் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
அது 18 ஆண்டுகள் ஜாதகரை பாடாய் படுத்தி இருக்கும். ஜாதகருக்கு விடிவு வியாழ தசையில் உண்டு. அப்போது அவர் கடனிலிருந்து மீண்டு
சுகப்பட்டிருப்பார்.
Saturday, July 25, 2015 3:59:00 AM /////
---------------------------------------------------
21
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 92 வணக்கம்.
10/10/1959 ஆம் ஆண்டு சனி கிழமை காலை 4.30.18 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
சிம்ம லக்கினம் : யோககாரர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
ராஜ யோகம் : செவ்வாய் லக்கினத்தில் இருந்தால்.
பதில் : கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
சுப கிரங்கள் குரு, சந்திரன், சுக்கிரன் நன்றாக இருந்தால் கடனிலிருந்து சுலபமாக தப்பி வரலாம்.
குருவின்(6 பரல்) 9ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதாலும், 12ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து 12ம் வீட்டை தன்னுடைய 7ம் பார்வையால்
பார்பதாலும்,
குரு தசை சந்திர புக்தியில் ஜாதகரின் 48 வயதில் கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
12ம் வீடு (31பரல்) அயனம், சயனம், போகம். 4ம் வீட்டில் குரு சுகஸ்தானம். லக்கினத்தில் சுக்கிரன் (8 பரல்)
11ம் வீடு & 2ம் வீட்டு அதிபதி புதன் (6 பரல்) 3ம் வீட்டில் அமர்ந்து 7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். பாக்கியஸ்தானமான 9ம் வீட்டு அதிபதி செவ்வாய் யோககாரன் இந்த ஜாதகருக்கு. 11ம் வீட்டில் 41 பரல்கள்
நிதி நிலைமை மோசமானதிற்க்கு காரணம்.
2ம் வீடு, 5ம் வீடு, 11ம் வீடு தீய கிரங்களால் சூழ பட்டுள்ளது.
2ம் வீட்டில் 2 தீய கிரங்கள் இருந்தால் செல்வம் இருக்காது. நிலைக்காது.
2ல் சூரியன் பொருள் நாசம், 2ல் ராகு தீராத பிரச்சனை செல்வம் இருக்காது, 2ல் செவ்வாய் குறைந்தளவு செல்வம்.கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்
மீது. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது. 2ம் வீட்டின் மீது சுப கிரங்களின் பார்வை இல்லை.
5ம் வீட்டு அதிபதி குரு 4ம் வீட்டில் அந்த வீட்டிற்க்கு 12ல், 5ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி சனி (1பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 11ம் வீட்டை
பார்க்கிறார்.சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது.
Saturday, July 25, 2015 8:19:00 AM ///////
----------------------------------------------------
22
/////Blogger asbvsri said...
Quiz No 92 Answer: ஜாதகர் குரு தசையில் 40 வயதிற்க்கு மேல் (ஜூன் 1999 க்கு மேல்) குரு பகவான் கோள்ச்சாரத்தில் மேஷத்திலிருந்து லக்னத்தை
பார்ப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டிருப்பார். அதுவரை நடந்த தசைகளான 12ஆம் அதிபதி சந்த்ரனும், ராஹுவின் பிடியிலிருக்கும்
யோகாதிபதி கன்னிச்செவ்வாயும், ராஹுவும் உதவியிருக்கமாட்டார்கள்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, July 25, 2015 11:55:00 AM //////
-----------------------------------------------
23
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
விடை
சுகப்பட்டார்.
தன் குரு மகாதிசையில் சுகப்பட்டார்.
கடன் வலையில் சிக்க காரணங்கள்
விரையாதிபதி 6 ல் உட்கார்ந்து தன் வீடான விரையஸ்தானத்தை பார்வையில் வைத்திருக்கிறார்
6 ம் அதிபதி தன் வீட்டுக்கு 12 ல் மறைந்து உள்ளார்
தனஸ் தான அதிபதி 3 ல் மறைவு
நன்றி
கண்ணன்.
Saturday, July 25, 2015 12:36:00 PM //////
--------------------------------------------------------------
24
/////Blogger venkatesh r said...
பாதி புதிர் விடை:
ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பித்த பிறகு, புதன் புக்தியில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டார்.
காரணங்கள் :
தனஸ்தானத்தில் ராகு. லக்கினாதிபதி சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் 2ல் ராகுவின் பிடியில் உள்ளனர்.சனியின் 10ம் பார்வை வேறு 2மிடத்தின்
மேலுள்ளது. லாபாதிபதியும், தனாதிபதியுமான புதன் 3ல் சென்று அமர்ந்து விட்டார். ஜாதகருக்கு 21 வயதில் ஆரம்பித்த ராகு தசை 39 வயது வரை
அவரை கடன் தொல்லையில் படாத பாடு படுத்தி விட்டது. அதற்கு பிறகு வந்த குரு தசை,புதன் புக்தியில் அவரை எல்லா கடன் தொல்லயில்
இருந்தும் விடிவித்தது.
Saturday, July 25, 2015 12:59:00 PM /////
------------------------------------------------------
25
//////Blogger Rajam Anand said...
Dear Sir
The native will be in debt because
• If Sun and Rahu are in the same house it is not very good. The native will acquire wealth in bad ways.
• If Mars is in the 2nd house then the native will be spending a lot and he will not be able to save any money. 
• If Rahu in the 2nd house, the native will be in debt.
Saturn is aspecting Mars (10th) and Mars is aspecting Saturn (4th). Jupiter in Kendra and 12th place to his own house Sagittarius. Saturn is in 5th house (Kendra) again 12th to his own house Capricorn. The ashtagavarga for Sagittarius and Scorpio is 25 and for Capricorn is 21.
However, Ashtagavarga for the 11th house is 41 which is Mercury’s house. His debt problem will be solved during Mercury Sub dasa.
Thanks
Rajam Anand
Sunday, July 26, 2015 2:40:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.7.15

Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!


Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!

Quiz 91  பதில் 

19.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா? என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.

ஜாதகத்தைப் பாருங்கள்:


நான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.

தசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)
ஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger sundinesh1 said...
சொந்த வீடு வாங்கினர் .
4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.
----------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Native wish can be fulfilled because, Sevvai in own house aspected by Guru.
Though 4th house owner sits 12th from that house, its Guru's house who sits in Lagnam and holds Sevvai in his aspect. So Own house wish is possible.
Thanks
Sathishkumar GS
Friday, July 17, 2015 9:06:00 AM//////
----------------------------------------
3
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.91:
நிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.
மு.சாந்தி
Friday, July 17, 2015 9:58:00 AM/////
----------------------------------------
4
////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 4th Lord is 12th from 4th house.
2. Mars lord for land in 7th house it is his own house with jupiter aspects.
3. Native at age of 47 he will buy a own house, in mars dasa period. This delay is attributable to kala surba dosam, except mars all planets are between rahu and ketu.
Friday, July 17, 2015 11:21:00 AM/////
--------------------------------------
5
/////Blogger mohan said...
நிறைவேறியது. நிறைவேறியது.
இடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.
ஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.
அதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.
வாழ்க.
அனபன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி./////
----------------------------------------------------
6
/////Blogger Govindasamy said...
பூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.
ஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.
Friday, July 17, 2015 11:39:00 AM/////
-------------------------------------------------------
7
//////Blogger kmr.krishnan said...
பூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.
ஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.
Friday, July 17, 2015 12:21:00 PM/////
---------------------------------------
8
//////Blogger daya nidhi said...
ஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்
1.
2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை
2.
4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்
நன்றி,
சு.தயாநிதி, அவியனுர்
Friday, July 17, 2015 12:46:00 PM////
--------------------------------------
9
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 91 இற்கான பதில் !!
ஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு !!!
சிவச்சந்திரன்.பா
Friday, July 17, 2015 12:51:00 PM//////
----------------------------------------------------
10
/////Blogger seenivasan said...
Dear sir,
He can have own house after the age of 43 during mars period .
Friday, July 17, 2015 1:42:00 PM/////
-----------------------------------------
11
/////Blogger Ramesh said...
நிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...
Friday, July 17, 2015 8:24:00 PM/////
-------------------------------------
12
Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.
காரணங்கள்,
செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.
நன்றி
செல்வம்
Friday, July 17, 2015 11:11:00 PM///////
-------------------------------------------
13
////Blogger selvaspk said...
On Mars dasa, by his 30th Birthday he should have moved to own house.
Sun as padagathipathy, hidden moon dasa didn't help and Saturn sitting on 12 th from 4th didn't give opportunity.
, but Mars the facilitator of land is strong and aspect 1,2,7 gets the person. He should have constructed two storied building and moved after he return from his travel trio outside of hometown at age of 30.
Saturday, July 18, 2015 2:02:00 AM////
-----------------------------------------
14
//////Blogger Rajam Anand said...
Dear Sir,
Assuming the native was born in Chennai, he was born on 23/11/1958. His Nakshathra is Revathi.
1. He has got following Yogas:
a. Lagna – Papa Karthiri Yoga: Lagna is shielded by Rahu and Sun
b. In Scorpio (2nd house) planets Sun, Venus and Mercury are occupying. Sun is about 22 degrees from Mercury and therefore there is no combustion and this leads to Bhudha_Adhitya Yoga in the 2nd house;
c. Venus and Mercury leads to Nipunathuva Yoga in the 2nd house;
d. Sunapha Yoga in the 2nd house from moon where Mars is occupying. Aries is Mars’s ruling house but Mars is in retrograde at birth. This indicates that the native is not short of money but, how he acquired the wealth is a question mark?;
e. Kethu and Moon are in Pisces in both Rasi chart and Navamsa and also Rahu is in Virgo in both Di and D9 chart. These 3 have attained Vargothma.
2a. Aspect of Mars which in retrograde:
i. 7th is Lagna and Jupiter
ii. 8th is Mercury, Venus and Sun
2b. Aspect of Saturn:
i. 10th is Rahu
2c. Aspect of Jupiter:
i. 7th is Mars
3. Sarva Ashtagavarga
Houses 4, 10 and 12 have 33 and 11th house is 38. This indicates that he has all comforts, doing excellent in his business and getting a good sum. 12th house is ayana sayan bogam. So, he is not doing bad at all infact he is doing extremely good.
4. Manthi
Manthi is in 10th house which is Kendra and this indicates that he will be rich and he will possess house, motor vehicle and all the comforts in life which money can buy.
The answer to the quiz is “Yes he will be able to own properties”.
Thanks
Rajam Anand
Saturday, July 18, 2015 3:23:00 AM//////
----------------------------------------
15
/////Blogger Kanda Samy said...
Vathiyaar ayya vanakkam
Sevvai is in own house & in seven position
so definitely he would have House after his marriage.
kandan
Saturday, July 18, 2015 1:43:00 PM/////
---------------------------------------------
16
//////Blogger vtselvan said...
VATHIYARUKKU VANAKKAM
குரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு
ந்ண்றீ V.T.SELVAM NEYVELI
Sunday, July 19, 2015 2:51:00 AM//////
------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
பதில் : ஆசை நிறைவேறியது.
துலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்
நல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்
70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.
சொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.
சந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.
9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.
குருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.
இன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.
பார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.
Sunday, July 19, 2015 4:16:00 AM ///////
----------------------------------
18
/////Blogger Jaya Prakash said...
லக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..
Sunday, July 19, 2015 9:42:00 AM/////
---------------------------------------
19
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.
பூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.
4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,
சந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.
கண்ணன்.
Sunday, July 19, 2015 3:14:00 PM/////
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.7.15

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Quiz.91

17.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள்
நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.
அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.
ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா?

பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.7.15

Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!


Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!

Quiz 90  பதில் 

12.7.2015
-----------------------------
Something is better than nothing என்பார்கள். ஒன்றும் இல்லை என்பதைவிட, கொஞ்சம் இருக்கிறது என்பது எவ்வளவோ பரவாயில்லை.
ஒரு யோகம் ஜாதகத்தில் இல்லை என்பதைவிட, இருக்கிறது ஆமால் தாமதமான பலன் (அதன் மகா திசையில்) என்பதும் பரவாயில்லை.

ஒவ்வொரு திசையிலும் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதியுமான சனீஷ்வரனின் தசாபுக்தி (sub period) வருமல்லவா? அவ்வப்போதெல்லாம் அது ஜாதகனை போஷித்துவிட்டுச் செல்லுமல்லவா?

சரி விஷயத்திற்கு வருவோம்.

நேற்றைய ஜாதகத்திற்கான பதில் ஜாதகனுக்கு வியாபாரம் செய்வதற்கான வலுவான அமைப்பு ஜாதகத்தில் உள்ளது. அதனால் ஜாதகன் வியாபாரம் செய்யலாம். அதைத்தான் ஜாதகனும் செய்து மேன்மை அடைந்தான்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


பத்தாம் வீட்டுக்காரனும், வியாபாரத்திற்கு உரிய கிரகமான புதனும் (planet for trading) ஒன்றாகக் கை கோர்த்துக் கொண்டு 11ம் வீட்டில் இருப்பதுடன், லக்கினாதிபதியும் 2ம் அதிபதியுமான சனீஷ்வரனின் நேரடிப் பார்வையோடும் இருக்கிறார்கள். ஆகவே வியாபாரமே உகந்தது.

இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 33 பேர்களில், 17 பேர்கள் மட்டுமே வியாபாரத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
17 பேர்கள் சரியான விடை
------------------------------
1
/////Blogger slmsanuma said...
வேலைக்குச் செல்ல வேண்டுமா? 
Job going is governed by 6th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Bhudhan has 8 bindus but has the Retrograde Saneeswaran Parvai and in 11th place to Laknam.
3) Bavagam has 28 Bindus and is with Kethu and has Suriyan and Guru Parvai but these Graghas are in 12th place to Laknam.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 12th place to Bavagam.
5) Bagavaathipathy Bhudhan is at 11th place to Laknam but in 6th place to Bavagam.
வியாபாரம் செய்யலாமா?
Doing Business is governed by 10th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Sukkiran has 4 bindus but has the Parivarthanai yokam with Sevvai.
3) Bavagam has 35 Bindus and is with Parivarthanai Sevvai and has Chandiran Parvai.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 8th place to Bavagam.
5) Bagavaathipathy Sukkiran is at 11th place to Laknam but in 2nd place to Bavagam.
From the above the Native should do Business.
Friday, July 10, 2015 8:34:00 AM //////
-------------------------------------------
2
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.90 ற்கான பதில்,
வணக்கம் வாத்தியாரே!
மகர லக்கினாதிபதி ஸ்திர ராசியில்(ரிஷபம்), 3ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். வியாபாரம் செய்ய ஏற்ற அமைப்பு. வியாபாரம் செய்ய வேண்டிய ஜாதகம். அதுதான் வரும். 
ஒருவரியில் பதில் என்றால், வணக்கம் வாத்தியாரே! & அன்புள்ள மாணவன் ஆகியவை சேராது என்று நினைக்கிறன்.... ஹிஹி... ஹி....
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 10, 2015 8:40:00 AM //////
-------------------------------------------------
3
////Blogger ram said...
Sales viyaparam
Friday, July 10, 2015 10:38:00 AM /////
 ஜாதகப்படி என்ன அமைப்பு? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!
----------------------------------------------------------
4
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்......
மகரலக்னம். லக்னாதிபதி 5ல். 5+9ஆம் அதிபதிகள் பார்வையுடன்.(5ஸ்டார் ஹோட்டலில் பால்ரூம்டான்ஸ் பார்பதுபோல)
செவ்வாய் 10ல் திக்பலம். செவ்+சுக்=பரிவர்த்தனை. சந்+செவ்=நேரடிபார்வை(சந்திரமங்களயோகம்)
ஜாதகன் வியாபாரம் சுயதொழில்தான் செய்வார் !!!
Friday, July 10, 2015 10:59:00 AM ////
-----------------------------------
5
********/////Blogger daya nidhi said...
வியாபாரமே செய்யவேன்டும்.
வியாபாரத்தை குறிக்கும் 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் , சுக (4ஆம்) இடத்தில்
இருந்து , தொழில் பாவத்தில் உள்ள‌ லாபாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.
செவ்வாய , சந்திரனையும்.லக்கினத்தையும் ,லக்னாதிபதியையும் பார்க்கிறார்
லக்னாதிபதி சனிக்கும், வியாபார காரகன் புதனுக்கும் பார்வை.
நன்றி, தயாநிதி, அவியனுர்
Friday, July 10, 2015 11:56:00 AM //////
------------------------------------------
6
/////Blogger valli rajan said...
Dear Guruji,
Business, 10th Place Mars gives him managing abilities. 10th Lord and yogakaraka for makara lagna in the 11th house with aspect of saturn.
Friday, July 10, 2015 1:23:00 PM //////
--------------------------------------
7
/////Blogger Goutham Mylsamy said...
Native in business,
10th lord and 11 th parivarthana and 
For 10th 10th lord moon in 4th house and aspecting 10th house,9th & 10 th lord in 11th house,lagnathpathi in 5th house aspecting 11th house , but
dhana jathagam
Friday, July 10, 2015 3:12:00 PM /////
-------------------------------------
8
////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 17 டிசம்பர் 1972 காலை 10 மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.
அஷ்ட வர்கப்படி வியாபாரத்திற்கு உரிய‌ மூன்றாம் இடத்திற்கு 30 பரல்.12 விரய ஸ்தானத்திற்கு 19 பரல் மட்டுமே.வியாபரத்திற்கு உரிய‌ புதனுக்கு சுயவர்கத்தில் 8க்கு எட்டு!
என் ஓட்டு அவருக்கு வியாபரத்திற்கே!
Friday, July 10, 2015 8:37:00 PM ////
----------------------------------------
9
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
He will do Business. 10th lord and 11th lord exchange and encourage to do business.
Thanking you,
C.Jeevanantham.
Friday, July 10, 2015 10:09:00 PM /////
-------------------------------------------
10
/////Blogger ragav said...
He has to start a business but definitely not in Surya Dasa.
1. Lord of 10 and 11 parivardhana for the native(Those were Lord of 4 and 5 also)
2. The Labathibathi(also lard of 4th) is in 10th with Thik Bala
3. The Tenth lord is in Leo in navamsa. So he has managerial capability to run a business
4. Chandra mangal yoga also
Friday, July 10, 2015 10:09:00 PM /////
---------------------------------------
11
////Blogger Manikandan said...
1. வியாபரம் 
காரணங்கள்
1. 10ம் அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் + 1-ம் அதிபதி சனி பகவானின் சப்தம பார்வையில் சம்பந்தம்.
2. லாபாதிபதி செவ்வாய் 10-ல் இருந்து , 8-ம் இட பார்வையில் லக்கினாதிபதி சனி
3. 2,5,9 ம் ஸ்தானாதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வைகள்
சுக்கிரன் தசை மீதி 14 வருடம் + சந்திரன் திசை 10 வருடம் முடிந்து 24ம் வயதில் செவ்வாய் திசையில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது உணவு சம்பம்தம் பட்ட தொழிலாக இருக்கலாம்.
Saturday, July 11, 2015 7:07:00 AM ////
-----------------------------------------
12
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
2.10 க்கு உடைய சுக்கிரனும் 11க்கு உடைய செவ்வாயும் பரிவர்த்தனை.
3.10 ம் இடம் நன்றாக உள்ளது, சசி மங்கள யோகம், நிபுணத்துவ யோகம் போன்ற பல சுப யோகங்கள் உள்ளன.
4.சந்திர திசை சாதகமாக உள்ளது. ஜாதகர் தொழில் செய்யலாம்.
நன்றி
Saturday, July 11, 2015 1:21:00 PM ////
----------------------------------------------------
13
/////Blogger Govindasamy said...
ஜாதகர் வேலைக்குச் சென்றால் சோபிக்க மாட்டார். காரணம் சூரியன் 12ல் மற்றும் 6க்குரிய புதன் அதற்கு 6ம் இடத்தில். எனவே அரசு வேலை கிடைப்பதும் கிடைத்தாலும் அதில் சோபிப்பது அரிது.
வியாபாரம் செய்தால் பலன் உண்டு காரணம்.
1. 10 க்குரிய சுக்கிரனும் 11க்குரிய செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில்.
2. 2 க்குரிய சனி ஏழாம் பார்வையால் 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வருவாய் பாக்கியமாக உண்டு. 12 க்குரியவனும் வலுத்திருப்பதால் பணப்புழக்கம் - விரயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் வியாபாரம் இவருக்கு ஒத்து வரும்.
3. 10ம் இடத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் அல்லது construction business லாபகரமானதாக இருக்கும்.
4. 24 வயதில் சூரியதிசையில் வியாபாரம் செய்தாரானால் 6 வருடங்கள் கழித்து வரும் செவ்வாய் திசையில் மிகுந்த யோகம் உண்டு.
Saturday, July 11, 2015 3:14:00 PM //////
---------------------------------------------
14
/////Blogger Velu R said...
ஜாதகர் வேலைக்கு செல்வதைவிட businees செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காரனம்
1. 9ம் அதுபதி மற்றும் 10ம் அதிபதி சேர்ந்து தர்மகத்தா யொகம் அடைந்து திரிகோணம் ஏரி இருகின்றனர் அதும் லாபஸ்தானத்தில்.
2.11ம் அதிபதி (லாபஸ்தான அதிபதி) 10ல் ஆக இவருக்கு தொழிலில் நஸ்டம் வர வாய்பே இல்லை
Saturday, July 11, 2015 7:38:00 PM /////
-----------------------------------------
15
/////Blogger Gpbarathi P said...
the native should start a business. because in eleventh place fifth and nineth conjunction. it is aspected by second house. Also fourth house is aspected by guru.
Nellai padmanaban
Saturday, July 11, 2015 10:56:00 PM /////
--------------------------------------------
16
/////Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the question is – yes he will venture into business which will be very successful and the reasons are 
1. As suggested by you 5th lord and 9th lord are occupying the 11th which is an important house to indicate a success in business.
2. Saneeswaran is also important (Karakan) and lord of Lagna and is aspecting the 11th house.
3. If the Lagna Lord or Lagna or moon in the sign of Taurus then this signifies the native will thrive in business. And also if sign of Taurus aspected or occupied by either Mercury or Jupiter or Venus then this gives a benefic influence to business career.
Thanks
Rajam Anand
Sunday, July 12, 2015 3:49:00 AM ////
------------------------------------------
17
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, HIS JATHAGAM INDICATE HE IS SUITABLE FOR BUSINESS BECAUSE BOTH RASI AND NAVAMSA 10TH PLACE OCUUPYING MARS AND SAT 5TH IN RASI AND 11TH IN NAVAMASA, AND HE IS NOT SUITABLE FOR JOB BECAUSE 6TH PLACE OCCUPYING KATHU AND 6TH LORD BUDHA 6TH PLACE FROM THE 6TH PLACE.
Sunday, July 12, 2015 8:19:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.7.15

Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?



Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?

Quiz.90

10.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் தன யோகம் உள்ளது. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஆகவே தன யோகம் உள்ளது. ஆனால் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்காரனுமான சனீஷ்வரனின் மகா திசை ஜாதகருக்கு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில்தான் வருகிறது. ஆகவே ஜாதகருக்கு யோகம் கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை.

ஆனால் ஜாதகர் தனது 24வது வயதில் வேலைக்குச் செல்ல மறுத்து சொந்த வியாபாரம் செய்ய விரும்பினார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அல்லது வியாபாரம் செய்யலாமா? எது நல்லது? ஜாதகப்படி என்ன காரணம்?

கேள்வி: வேலையா அல்லது வியாபாரமா?
பதில்: ஒரே வரியில் காரணத்துடன்

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.7.15

Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!


Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

Quiz 89  பதில் 

5.7.2015
-----------------------------
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/ ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக் கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில் மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத் தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக் கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமான ஒரு ஜாதகம்தான் இப்போது கொடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து, தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!

மொத்தம் 37 பேர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களில் 34 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
1
////Blogger Thirumal Muthusamy said...
quiz 89 answer.
1. 2ம் இடத்தில் கேது பகை பெற்றது.
2. 2ம் அதிபதி லக்கினத்திற்கு 6ல் நீசம் பெற்றது.
3. லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகன் லக்கினத்திற்கு மாரக இடத்தில் அமர்ந்து அட்டமாதிபதி சேர்க்கை பெற்றது.
4. 2ம் இடத்திற்கு ராகுவுடன் இணைந்த மாரகாதிபதி நேர்பார்வை.
எம். திருமால்.
Friday, July 03, 2015 6:57:00 AM //////
------------------------------------------------
2
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.89 ற்கான பதில்..
வணக்கம் வாத்தியாரே!
மிதுன லக்னம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் அந்த இடத்திற்கு 8ல் மறைந்து நீட்ச சனியுடன் சேர்ந்து கெட்டு விட்டார், மேலும் அதன் மீது 6ம் அதிபதி வில்லன் செவ்வாயின் பார்வை, பள்ளி படிப்பை கைவிட்டார்.
அனுபவ கல்வி அதிபதி 5ம் அதிபதி சுக்கிரனும் அந்த இடத்திற்கு 6ல் மறைந்து விட்டார். அதுவும் இல்லாமல் போயிற்று.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 03, 2015 8:33:00 AM ///////
-----------------------------------------
3
/////Blogger Srinivasa Rajulu.M said...
1) கல்விக்குக் காரகனும், ஸ்தானாதிபதியுமான புதன், நாலுக்கு எட்டாம் இடமான 11-ஆம் இடத்தில்- மூன்று மற்றும் அட்டமாதிபதிகளுடன் கூடி நின்றது - இரண்டு சுபாவ பாபிகளின் கூட்டணிக்கு நடுவில்.
2) அத்தகைய புதனை, உச்சனான அவரின் பகையாளி செவ்வாய் பார்த்தது.
3) குருவானவர், ஆறில் மறைந்தது.
4) வாக்குஸ்தானத்தில் நின்ற கேதுவையும் உச்ச செவ்வாய் நோக்கியது. (பலவீனமான குரு பார்வை உதவி செய்யவில்லை)
5) கற்கும் காலத்தில் வந்த அட்டமாதிபதி (அல்லது) பாதிக்கப்பட கல்வி ஸ்தானாதிபதியின் தசை படிப்பிற்குத் தடா போட்டது.
6) கல்விஸ்தானத்தைப் பார்க்கும் உச்சனான விரைய ஸ்தானாதிபதி சுக்கிரன், படிப்பில் நாட்டமில்லாமல் செய்தது.
7) வாக்குஸ்தானாதிபதி நீச்சமாகிப் போனது.
ஆகிய காரணங்கள், ஜாதகரை பள்ளி செல்லவிடாமல் செய்து விட்டன.
ஆனாலும் மூன்று உச்ச கிரகங்கள், நிபுண யோகம், சனியின் நீசபங்கம், கஜகேசரி போன்றவற்றால் ஜாதகருக்கு உன்னத வாழ்க்கை.
Friday, July 03, 2015 8:49:00 AM //////
------------------------------------------------
4
/////Blogger Govindasamy said...
லக்கினாதிபதியும் நான்காம் இடத்திற்குரியவனுமாகிய புதன் எட்டு ஒன்பதுக்குரிய சனியுடனும் மூன்றாமிட அதிபதி சூரியனுடனும் கூட்டு. மேல் படிப்புக்குரிய ஒன்பதாமிட சனி நீச்சம். மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம்.
நான்காமிட புதன் நான்காம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில். இது பள்ளீப்படிப்பையும் கெடுத்து விட்டது.
சனி, சூரியன் கூட்டு லக்கினாதிபதியையும் நான்காம் அதிபதியையும் (புதன்) கெடுத்து விட்டது.
ஒன்பதாம் இடத்து சனி ஒன்பதாம் இடத்திற்கு மூன்றாம் வீட்டில். இது மேல் படிப்பையும் கெடுத்துவிட்டது.
மேலும் மன காரகன் சந்திரன் ஆறில் நீச்சம்.
குருவும் நீச்சம். எனவே பலனில்லை.
Friday, July 03, 2015 9:48:00 AM //////
------------------------------------------------
5
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.89
ஆரம்ப கல்வி 4 ஆம் இடம்.4 ஆம் அதிபதி 4 க்கு எட்டு மற்றும் எட்டாம்
அதிபதியாகிய நீச்சமான சனி உடன்.
மற்றும் 12ஆம் அதிபதயின்(விரயஸ்தான அதிபதி) பார்வை.
மு.சாந்தி
Friday, July 03, 2015 9:59:00 AM /////
----------------------------------------------
6
////////Blogger data entry said...
kethu 2nd house, 2nd house owner kethu in 6th place and 4th house house owner budhan 8th from 4th house so discontinue his studies.
Friday, July 03, 2015 10:22:00 AM //////
-----------------------------------------
7
////Blogger M.R said...
வணக்கம் ஐயா .
மிதுன லக்னத்திற்கான நான்காம் ஆதி புதன் இயற்கை பாவிகளான அஷ்டமாதி சனி மற்றும் மூன்றாம் ஆதியான சூரியன் உடன் சேர்க்கை பெற்றுள்ளது .
இரண்டாம் ஆதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம் மற்றும் பாதகாதிபதி குருவுடன் சேர்க்கை .
மிதுன லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் உச்ச பார்வை கல்விகாரகன் புதனுக்கு .
அதனால் தான் ஜாதகர் படிக்கவில்லை .
நன்றி ஐயா .
Friday, July 03, 2015 10:49:00 AM //////
------------------------------------------
8
////Blogger slmsanuma said...
1. Elementary Education is given by 2nd house and the owner of the second house who is in Neecha Bangam and in 6th place to Laknam.
2. Neecham Bangam is like a handicapped Graham and thus the Chandiran failed to give the benefits of the second house as he is the owner of the house.
3. 2nd house spoiled by the presence of Kethu and aspect of Ucha Sevvai who is also associated with Raghu.
4. Karagan Budhan is in Asthangatham by Suriyan and also in Vakkiram.
So the connected 2nd House is spoiled and the Karagan is also spoiled and thus the native could not complete his education.
Friday, July 03, 2015 12:29:00 PM ////
--------------------------------------------------
9
/////Blogger Hari Krishna said...
இரண்டில் கேது. இரண்டுக்குரிய சந்திரன் ஆறில் மறைவு. குருவும் ஆறில் மறைவு. இது போதாதா படிப்பை ஒரு வழியாக்க.
Friday, July 03, 2015 12:38:00 PM /////
---------------------------------------------
10
/////Blogger Goutham Mylsamy said...
Primary education is seen from 2nd bhavam
Second lord debliated in 6th house,
Ketu in second house
Exalted 6th lord Mars and rahu aspecting second house
affecting early education,person will be a school dropout
Friday, July 03, 2015 1:50:00 PM /////
----------------------------------------
11
//////Blogger Arul said...
வணக்கம் ஐயா..
கல்வி காரகன் மற்றும் நான்காமிட அதிபதியுமான‌ புதன், 4ம் இடத்துக்கு 12ம் இடமான மூன்றாமிட‌ அதிபதி சூரியனால் அஸ்தமனமாகி விட்டான். அதுவுமில்லாமல் எட்டாமிட அதிபதி சனியுடன் கூட்டணி போட்டுள்ளான். குருவும், நீசமான மனகாரன் சந்திரனும் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளனர்.
சரியா ஐயா?
Friday, July 03, 2015 2:05:00 PM //////
------------------------------------------------
12
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யாவவிற்க்கு வணக்கங்கள்.
புதிர் விடை Q-33, 31-12-2013 & 1/01/2014 ல் தாங்களே விடையும் அளித்துள்ளீர்கள்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, July 03, 2015 2:40:00 PM ////////
-------------------------------------
தங்களின் நினைவாற்றலுக்கு நன்றி!
-----------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
தசா இருப்பு கொடுக்காததால் சரியான ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை.
1.நான்காம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, 2.லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி சனியால் பாதிக்கப்பட்டு,3. சூரியனால் அடிவாங்கி,4, செவ்வாயால் நான்காம் பார்வையாகப் பார்க்கப்பட்டு கெட்டுவிட்டதால் படிப்பு வ‌ரவில்லை.
செவ்வாய் சனி தைன்யபரிவர்தனையும், வாக்கு ஸ்தான கேதுவும் எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றின.
Friday, July 03, 2015 4:20:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR,1. THE MIDDLE EDUCATION THAT IS SECOND PLACE THE LORD MOON IS IN 6TH PLACE IS IN NEECHAM
2. THE EDUCATION PLACE THAT IS 4TH PLACE THE 4TH LORD BUDHAN IS IN 8TH PLACE FROM 4TH AND HE IS IN BOTH SIDE BAD PLANNET
3. THE 9TH PLACE THAT IS BAKASTHANAM SANI IS IN NEECHAM, AND GURU IS 7TH LORD IS IN 6TH PLACE THAT IS 12TH PLACE FROM 7TH SO THESE FACTORS ARE AFFECTING HIS EDUCATION LIFE.
Friday, July 03, 2015 6:42:00 PM /////
----------------------------------------
15
/////Blogger daya nidhi said...
1. லக்னாதிபதி, மற்றும் 4 ஆம் இடத்துக்கு உரிய புதன்,4 க்கு 12 ஆம் அதிபதியான( 4 ஆம் வீட்டுக்கு விரயம்), உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றார்.
2.உடன் நீச்சம் பெற்றசனி( 8 ஆம்வீட்டிற்கு உரியவர்)புதனை தழுவுகிறார்
3 .கூட்டனியை உச்சம் பெற்ற செவ்வாய் பார்க்கிரார்
முடிவு: சனி, செவ்வாய் ( பரிவர்த்தனை )பார்வையால் புதன் முற்றிலும் கெட்டார்.படிப்பு நாசமானது.
நன்றி, தயாநிதி, அவியனூர்
Friday, July 03, 2015 6:45:00 PM//////
-------------------------------------------------
16
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.......
மிதுனலக்னம். 2ஆம் அதிபதி6ல் நீசம்..
சூரி+சனி யுத்தத்தில் புதன் தடுமாரிபோனான்(கல்விகாரகன்)
வில்லன்செவ்வாயின் பார்வையில் புதனுக்கு நாயடிபேயடி!!!
2ல் கேது. கேடிகள் ராகு+செவ்.நேரடிபார்வையில் 2ஆம் இடம்(அப்கானிஸ்தான் போல)
எப்படி படிப்பான் ஜாதகன்...கொடுப்பினை இல்லை............
Friday, July 03, 2015 7:12:00 PM /////
------------------------------------------
17
//////Blogger venkatesh r said...
2மிடம் முதல் நிலைக் கல்விக்கான பாவம். அதன் அதிபதி சந்திரன் 6ல் நீசடைந்து வலுவிழந்துள்ளார். 2ல் கேது பகவான் அமர்ந்து அந்த பாவத்தை கெடுத்து விட்டார். புத்திகாரகனும் லக்கினாதிபதியுமான புதனோ 11ல் அட்டமாதிபதி நீச சனி மற்றும் சூரியயனுடன் உள்ளார்.
மேற்கண்ட காரணங்ளால் ஜாதகருக்கு படிப்பு ஏறவில்லை.
Friday, July 03, 2015 9:32:00 PM //////
--------------------------------------------
18
/////Blogger AMG said...
Guru hiding in 6th house, mercury lord of 4th house in combustion; also with needs sevvai. These are the main reasons.
AMG
Friday, July 03, 2015 9:57:00 PM //////
----------------------------------------
19
//////Blogger Raja R said...
Iya....
2-m itathil kethu....
2- m itathil chndran 6-il neecham.....
Ithuve padippu keduvatharkku karanam..
Friday, July 03, 2015 10:59:00 PM /////
------------------------------------------
20
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஆரம்ப கல்வியை குறிப்பிடும் ஜனன லக்னதிர்க்கு இரண்டாம் பாவாதிபதி சந்திரன் லக்னதிர்க்கு ஆறில் மறைந்தார். அவர் வீட்டில் கேது அமர்ந்தார். மேலும் அந்த வீட்டை செவ்வாயும் ராகுவும் ஒருசேர பார்த்து கெடுத்தார்கள். வித்யா காரகனும் கல்வி ஸ்தானதிபதியுமான புதனோ சனியோடு கூட்டு சேர்ந்ததோடு செவ்வாயின் பார்வையும் பெற்று பள்ளிக்கு செல்லும் வயதில் தசையை நடத்தினார். அத்தோடு புதனுக்கு நான்காமிடம் கேது அமர்வு, ராகு மற்றும் செவ்வாய் பார்வையும் பெற்று கெட்டது.
நன்றி
செல்வம்
Friday, July 03, 2015 11:09:00 PM /////
----------------------------------------------
21
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
ஜாதகர் படிக்கவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
4ம் வீட்டு அதிபதி புதன்(லக்கினாதிபதி)11ம் வீட்டில்,8ம் வீட்டு அதிபதி சனி, புதனுடன் கூட்டு.புதன் அசுப கிரகமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து 4ம் பார்வையால் புதனை பார்க்கிறார்.
6ம் வீட்டு அதிபதியின் பார்வை மிகவும் மோசமானது.
11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம்.
2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும்.
Friday, July 03, 2015 11:24:00 PM /////
-------------------------------------
22
////Blogger hamaragana said...
Anbudan vathiyar ayya vanakkam ...
Mithuna laknam laknaathipathi Puthan with sani..
2...kedhu in second house..vakkushthaanam.
3...mankaarakan chandran at 6th house.
4..education house4.. &kalvikarakan Puthan jointly with sani
So school dropout...
Sorry ayya..my computer under repair so this is from my iPad ...
Saturday, July 04, 2015 7:01:00 AM /////
-----------------------------------------------
23
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப் பெற்ற ஜாதகம்.
1). மிதுன லக்கினம்.லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டு கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய வீட்டிற்கு 8ல் மறைந்துவிட்டார். அவரே புத்திகாரகனும் ஆவார்.புதனுடன் சேர்ந்த சனீஷ்வரன் 8மிடத்திற்கு அதிபதியானதால் படிப்பை கெடுத்து விட்டார்.2மிடத்தில் அமர்ந்த மாந்தி அதற்க்கு உறுதுணையாக இருந்தார். 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து தன் கொடூரமான 4ம் பார்வையால் புதனையும் சனீஷ்வரனையும் கெடுத்தால் படிப்பும் போயே போச்.
மற்ற படி குரு பகவான் (வாத்தியார்) வேறு மறைவு ஸ்தானமான 6மிடத்தில் அமர்ந்து விட்டதால்,திகைத்துப் போய் கம்மென்று உட்கார்ந்துவிட்டார்.
ஆனாலும் குரு வாத்தியாராயிற்றே? சும்மாவா இருப்பார்.தன் 5ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை ஆசீர்வதித்துள்ளார்.7ம் பார்வையால் அயன சயன சுகத்தையும், 9ம் பார்வையால் 2மிடமான தன ஸ்தானத்தையும் பலப்படுத்தியுள்ளார்.
லக்கினாதிபதி புதனும் பாக்கியாதிபதி சனிபகவானும் (பாக்கியாதிபதி சனி நீச்சபங்க ராஜயோகம்) 11ல் அமர்ந்து,தைரியத்திற்க்கு 3ம் வீட்டுக்காரர் உச்ச சூரியனையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதால் தன் தொழிலில் உச்சத்தைத் தொட்டிருப்பார். 10ல் அமர்ந்த உச்ச சுக்கிரன் தொழில் ஸ்தான அதிபதி வாத்தியாரின்(குருங்க) பார்வையைப் பெற்று உறுதி செய்கின்றார்.(இது அதிக பிரசங்கித்தனம். வாத்தியார் அடிச்சுப் போடுவாருங்கோ!!!)
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Saturday, July 04, 2015 12:58:00 PM /////
---------------------------------------------
24
////Blogger trmprakaash@gmail.com said...
AYYA,
2m Veettil Kethu. Kethu amarndhulla veettathibathi lagnathirkku 6il maraivu. Lagnathibathi, 4m Athibathi matrum Buthi Kaaragararaana Budhan 8m Athibathi Saniyudan. 6m Athibathi Ucha Sevvayin Paarvai, Budhan matrum 2m veettinmel. Indha kaaranangalaal, jadhagar School Drop out. Thanks.
Saturday, July 04, 2015 4:52:00 PM ////
----------------------------------------------
25
Blogger MOHAN SETHURAMAN said...
அய்யா,
கல்விக்கான நாலாம் இட அதிபதி புதன் நாலாம் இடத்துக்கு எட்டில் மறைந்து விட்டார். உடன் சனி வேறு.செவ்வாய் நாலாம் பார்வையாக புதனை பார்க்கிறார். உடன் உள்ள சூரியன் புதனை வலுவிலக்க செய்துள்ளது.
மோகன்‍‍, காரைக்கால்
Saturday, July 04, 2015 5:06:00 PM /;/////
----------------------------------------
26
/////Blogger Jaya Prakash said...
1.மிதுன லக்னம்,.விருச்சிக ராசி..லக்னப்படி வித்யாகாரகனும்,கல்வி ஸ்தானாதிபதியுமான புதன் 4ம் வீட்டிற்கு 8ல் மறைவு 4ம் வீட்டுக்கு 12,6க்கு உடைய சூரியன் சனி சேர்க்கை.லக்னத்திற்கு முதல் பாவியான செவ்வாய் 8ல் உச்சம் பெற்று 4 ம் அதிபதியின் மேல் பார்வை.
2.ராசிப்படியும் 4 ஆம் அதிபதி 6ல் நீச்சம்,.இதனால் பள்ளிகல்வி இல்லை.
Saturday, July 04, 2015 6:26:00 PM //////
----------------------------------------
27
////Blogger Dallas Kannan said...
Respected sir
This chart looks familiar and I check old post. Fount it in Last December. Sorry I cheated. Will not look older posts next time.
Saturday, July 04, 2015 6:44:00 PM /////
------------------------------------------
உங்களின் நினைவாற்றல் வாழ்க!
---------------------------------------------------
28
////Blogger Velu R said...
வணக்கம் ஐயா,
1. அடிப்படை கல்விக்கு காரகம் 2ம் வீடு.
2. 2ம் வீட்டில் கேது இருந்து அந்த பாவகத்தை கெடுத்தது.
3. 2ம் வீட்டின் அதிபதி (சந்திரன்) நீசபங்கம் பெற்று என்ன பயன் 6ல் மறைவு.
4. கல்விக்கு கரகன் (புதன்) சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் பெற்றத்தோடு 8ம்
(சனி) அதிபதியுடன் கூடி கேடுகிறார்.
ஆகவே இந்த ஜாதகத்தில் பிறந்தவர்க்கு அடிப்படை கல்வியே பெற முடியாமல் போனது.
Saturday, July 04, 2015 9:07:00 PM //////
-----------------------------------------
29
//////Blogger parameshwaran said...
1.புதன்_செவ்வாய் வீட்டில் இருப்பது.
2.8ஆம் அதிபதி சனியின் சேர்க்கை.
3.6ஆம் அதிபதி செவ்வாய் பார்வை.
4.புதன் தன்னுடைய வீட்டிற்கு எட்டில்.
5.புதன் தன்னுடைய எதிரி வீட்டில் இருப்பது.
6.4ஆம் இடத்திற்கும் புதனுக்கும் குரு பார்வை இல்லை.
Saturday, July 04, 2015 9:30:00 PM ///////
Blogger Venkat Lakshmi said...
உயர்திரு ஐயா வணக்கம் புதிர்க்கான எனது பதில் நான்காம் வீட்டு அதிபதியும் கல்விக்கு அதிபதியும் ஒருவரே புதன் அவர் நான்காம் வீட்டிற்க்கு எட்டில் மற்றும் அஸ்தமனம் அதனால் ஜாதகர் படிக்கவில்லை.
Saturday, July 04, 2015 9:53:00 PM //////
--------------------------------------------------
30
////Blogger Senthil Kumar said...
கேது 2 இல் , அந்த வீடு அதிபதி(Chandran) நீசம். And also that is in 6th house from laknam.
Saturday, July 04, 2015 10:11:00 PM /////
------------------------------------------------
31
////Blogger lrk said...
ஐயா வணக்கம்.
கல்வி ஸ்தான 4ம் அதிபதி அந்த இடத்துக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்
வித்தைகாரகன் புதன் அஸ்தமனம்
4 ஆம் இட அதிபதிக்கு செவ்வாய் பார்வை
ஆகிய காரணங்களால் படிப்பு ஏறவில்லை.
ஆனால், உச்ச செவ்வாய், உச்ச சுக்கிரன், உச்ச சூரியன் - உச்சத்திற்கு சென்று விடுவார்
கண்ணன்.
Saturday, July 04, 2015 10:21:00 PM //////
-----------------------------------------------
32
/////Blogger mohan said...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இது எனது கன்னி முயற்சி. கத்துக்குட்டி முயற்சி. ஆவல் காரணமாக ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.
மிதுன லக்கினம்.
விருச்சிக ராசி.
பிறந்த தேதி 10.5.1971
சூரியன் - உச்சம்.
சுக்கிரன் - உச்சம்.
செவ்வாய் - உச்சம்
மகரச்செவ்வாய் எட்டில் இருப்பதினால் செவ்வாய் தோஷம் இல்லை.
சந்திரன் - நீசம்.
சனிபகாவான் - நீசம்.
அசுப கிரகங்கங்களான சூரியன் மற்றும் நீசச்சனியுடன் அஸ்தமனமாகியுள்ளார் கல்விகாரன் புதன். அதனால் படிப்பு ஏறவில்லை.
மற்றபடி குருசந்திர யோகம். அமலா யோகம் உடையவர். வாழ்வில் வெற்றி பெற்றிருப்பார்.
ஐயா. இது ஆர்வக்கோளாறில் எழுதியது.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அன்பன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, July 04, 2015 11:17:00 PM //////
------------------------------------------------
33
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. 2 க்கு உடைய சந்திரன் 6 ல் நீசம்.
2. 4 க்கு உடைய புதன் அஸ்தமம்.
நன்றி
Sunday, July 05, 2015 11:08:00 AM /////
---------------------------------------
34
//////Blogger Sakthivel Duraiswamy said...
1.லக்னாதிபதியும், 4க்கு உரியவனும் அஸ்டமாதிபதிமான சனி, சேர்க்கை
2.கல்விக்காரன் குரு நீசம் பெற்ற சந்திரனுடன் மறைவு ஸ்தானமாஸ்தானமான 6 ல்.
3.2ல் கேது.
Sunday, July 05, 2015 4:48:00 PM //////
-------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!