மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.6.12

Astrology Popcorn Posts: முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?


Astrology Popcorn Posts: முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?

பாப்கார்ன் பதிவுகள்: பகுதி 7

ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் நீசமாக இருந்தால் என்ன ஆகும்?

காரில் இரண்டு டயர்கள் பஞ்சராக இருந்தால் என்ன ஆகும்?

காருக்காவது யாராவது ஆளைப் பிடித்து பஞ்சர்களை ஒட்ட வைத்துவிடலாம்.

கிரகங்களின் நீசத் தன்மையை எப்படி மாற்றமுடியும்?

முடியாது!

என்ன ஆகும் என்று பார்க்கலாம்.

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் நீசமானால் ஜாதகத்தில் 4 வீடுகள்  அவுட்டாகிவிடும்.

கிரிக்கெட்டில் முதல் ஒவரிலேயே 4 விக்கெட்டுகள் சாய்ந்தால், அந்த டீம் கேப்டனின் மன நிலை எப்படி இருக்கும்? அப்படியாகிவிடும்  ஜாதகனின் நிலைமை.

அந்த 5 கிரகங்களும் தலா இரண்டு வீடுகளுக்கு ஓனர்கள் (அதிபதிகள்) அதை நினைவில் வையுங்கள்.

எனக்குத் தெரிந்த மிதுன லக்கின ஜாதகன் ஒருவனின் ஜாதகத்தில் புதனும் நீசம், குருவும் நீசம்

அந்த ஜாதகத்தில் புதனுக்கு இரண்டு வீடுகள் 1. லக்கினம் 2 நான்காம் வீடு (கல்வி, சுக ஸ்தானம்)
அதே ஜாதகத்தில் குருவிற்கு இரண்டு வீடுகள் 1. ஏழாம் வீடு (மனைவி) , 2 பத்தாம் வீடு (தொழில்)

1. லக்கினாதிபதி நீசமானதால் ஆசாமி குணக்கேடான ஆள், துக்கிரிகளோடு நட்பு, எல்லா கெட்ட பழக்கங்களையும் 22 வயதிற்குள் கற்றுக்
கொண்டு விட்டான்.

2..நான்காம் வீட்டதிபதி நீசமானதால் தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டுவரை படித்தான். அதற்குப் பிறகு படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை

3. பத்தாம் வீட்டுக்காரன் நீசமானதால்,  சரியான வேலை கிடைக்கவில்லை,  தன்னுடைய தந்தையின் அடக்குக் கடையிலேயே வேலை  பார்த்தான்  (எடுபிடி வேலை & காவல் காக்கும் வேலை)

4. ஏழாம் வீட்டுக்காரன் நீசமடைந்ததால், கஷ்டப்பட்டு செய்து வைத்த திருமணத்தின் மூலம் கைக்குக் கிடைத்த பெண் நிலைக்கவில்லை.
இவனுடைய அட்டூழியம் தாங்காமல் பிறந்த வீட்டிற்கே அவள் போய்விட்டாள். திரும்பிவர மறுத்துவிட்டாள்

சரி, சூரியனும், சந்திரனும் நீசமானால்?

ஒரு டீம் நல்ல பேட்ஸ்மேன்களே இல்லாமல் ஆடப்போவதைப் போன்றது அது!

சூரியன் தந்தைக்கு உரிய கிரகம் மற்றும் உடல் நலத்திற்கு உரிய கிரகம்
சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் மற்றும் மனநலத்திற்கு உரிய கிரகம்
அவை இரண்டு நீசமானால் இவை நான்கும் அமையாது. அத்துடன் ஒருவரின் ஜாதகத்தில் அவர்கள் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீடும் ஊற்றிக் கொண்டுவிடும். அதையும் மனதில் வையுங்கள்!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முக்கிய அறிவிப்பு!

இனி வாரமலர் இல்லை! இல்லை! இல்லை!
சில குறிப்பிடமுடியாத காரணங்களுக்காக அது நிறுத்தப் படுகிறது.
காரணம் கேட்டு யாரும் மின்னஞ்சல் செய்ய வேண்டாம்!
இனி வாத்தியாரின் ஆக்கங்கள் மட்டுமே வகுப்பறையில் வெளிவரும்.
துவக்கத்தில் இருந்தது போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்பறை நடைபெறும்! சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை!

என்றும் நட்புடன்,
மேலும் தீராத அன்புடன்,
வாத்தியார்
27.6.2012
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

67 comments:

  1. பாவம் அந்தப் பையன் (பாவம் அவன் பெற்றோர்கள் என்பதுதான் சரியோ?).
    உங்கள் பதிவுகள் படித்த பிறகு பிறர் நடவடிக்கைகளில் குற்றம் காணாமல், அவர்கள் பிறந்த நேரம் என்ன செய்வது? என்று எண்ணும் மனப் பக்குவம் வந்திருக்கிறது, விளக்கமான பதிவிற்கு நன்றி ஐயா.

    அடுத்தவர்களுக்கு மன உளைச்சல்களை கருத்தில் கொண்டு நீங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
    வாசகர்கள் தொடர்ந்து வருவது உங்கள் எழுத்து நடைக்கு மட்டும்தான் என்பது பதிவிற்கு வரும் அனைவரும் அறிந்ததே. இனிமேல் வார இறுதியில் உங்களுக்கு நிம்மதியான ஓய்வு கிட்டும் என்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வகுப்பறையை எவ்வாறு ந‌டத்த வேண்டும் என்பது தங்களுடைய முழு உரிமை.ஏனேனில் இது உஙளுடைய‌ சொந்த முயற்சியால் உருவான தளம்.
    எனக்கு 101 முறை வாய்ப்பளித்ததற்கு நன்றியினை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

    இந்தமுடிவுக்கு என் பின்னூட்டங்கள்/எதிர்வினைகள் எந்த வகையில் காரணமானாலும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

    என் ஜாதகத்தில் குரு சுக்கிரன் இருவரும் நீச்சமே. நீச குரு நீச சுக்கிரனை ஒன்பதாம் பார்வையாகப் பார்த்துவிடுகிறார். மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம்.குரு நீச்சமானாலும் வர்கோத்தமம். சுய வர்கத்தில் குருவுக்கு 7 பரல்கள். குரு 6ம் அதிபதியாக நீசம் அடைந்தது சரி. 9ம் அதிபதியாக நீசம் அடைந்தது சரியில்லை.9க்குடையவராக குரு 7ல் அமர்ந்தது சரி.

    எது எப்படியோ அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லை.நன்றி ஐயா.

    ReplyDelete
  3. நன்றாகவே உள்ளது.நன்றி.

    ///அவர்கள் பிறந்த நேரம் என்ன செய்வது? என்று எண்ணும் மனப் பக்குவம் வந்திருக்கிறது/// தேமொழி.

    படிக்கப் படிக்க பெருகும் பக்குவம். உண்மை.

    ஒருவனின் கிரகம்தான் கொலை செய்யவும் காரணம். அதற்காக சட்டம் சும்மா இருக்க முடியாது.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. வகுப்பறைக்கு வந்து தங்களைப் போல் ஜோதிடப்பாடங்களைத் தெளிவாக விளக்கும் வாத்தியாரிடம் ஜோதிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    வாரமலர், மாணவர்களின் எழுத்துத் திறனை ஊக்குவிக்கும் மிக நல்ல நோக்கத்தோடு தங்களால் ஆரம்பிக்கப் பட்டாலும், தேவையில்லாத கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள் செய்யும் மேடையாக அது திசைமாறியிருப்பதையும், அதனால் நட்பாகப் பழகியவர்கள் பலர் மனவிரிசலுக்கு ஆளாகியிருப்பதையும் உணர்ந்து, மாணவர்களிடம் ஒற்றுமையை நிலைநாட்டும் முகமாக தாங்கள் எடுத்திருக்கும் முடிவு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

    திரு.கே.எம்.ஆர் போல, மிகுந்த பெருந்தன்மையும் பணிவும் மிக்க சான்றோர்கள் எழுதும் மேடையில் என் எழுத்துக்களையும் அரங்கேற்றி ஊக்குவித்தமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. vannkam sir. pop corn pathivu nanrga ullathu. reqest panni katginrom ethivathi nrithividathrgal plesse.

    ReplyDelete
  6. இந்த அருமையான தளம் உருவானது தங்களது பாராட்ட தகுந்த சுய முயற்சியால்.
    தாங்கள் எடுக்கும் முடிவை மாணவனான நான் மதிக்கிறேன்.
    தங்களின் இந்த decisionக்கு நான் எந்த விதத்திலாவது காரணம் ஆகி இருந்தால் மன்னிப்பீர்களாக.
    ---
    பாடம் பயன் உள்ளதாக அமைந்தது ஐயா.
    நன்றி.

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்
    சூரியனும், சந்திரனும் நிச்சம் அடைந்தது
    சுபகிரக்ங்களின் பார்வை இருந்ததால்,
    அம்சத்தில் இரண்டும் பகையாய் நல்லதா குருவே
    நல்ல பதிவு நல்ல...

    நன்றி

    ReplyDelete
  8. என்னுடைய ஆக்கங்களை இதுவரை வெளியிட்டமைக்கு தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  9. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,இன்று வகுப்பரையில் நுழைந்ததும் பார்த்த முதல் அறிவிப்பிலேயே க்ளீன்போல்ட் ஆகிவிட்டேன்.அதிர்ச்சி.எல்லாம் நன்மைக்கே.நடப்பதெல்லாம் நாராயணன்செயல்.வாரமலரை என்னால் என்றுமே மறக்கமுடியாது.எனது முதல் ஆக்கத்திற்கு வாரமலரில் இடம் தந்ததையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.மீண்டும் புதிய கோணத்தில் வரும் என்ற நம்பிக்கை உண்டு. நன்றிகள்.

    ReplyDelete
  10. //////Blogger தேமொழி said...
    பாவம் அந்தப் பையன் (பாவம் அவன் பெற்றோர்கள் என்பதுதான் சரியோ?).
    உங்கள் பதிவுகள் படித்த பிறகு பிறர் நடவடிக்கைகளில் குற்றம் காணாமல், அவர்கள் பிறந்த நேரம் என்ன செய்வது?

    என்று எண்ணும் மனப் பக்குவம் வந்திருக்கிறது, விளக்கமான பதிவிற்கு நன்றி ஐயா.
    அடுத்தவர்களுக்கு மன உளைச்சல்களை கருத்தில் கொண்டு நீங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்ற

    நம்பிக்கை எனக்கு உண்டு.
    வாசகர்கள் தொடர்ந்து வருவது உங்கள் எழுத்து நடைக்கு மட்டும்தான் என்பது பதிவிற்கு வரும் அனைவரும் அறிந்ததே.

    இனிமேல் வார இறுதியில் உங்களுக்கு நிம்மதியான ஓய்வு கிட்டும் என்பதில் மகிழ்ச்சி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  11. //////Blogger kmr.krishnan said...
    வகுப்பறையை எவ்வாறு ந‌டத்த வேண்டும் என்பது தங்களுடைய முழு உரிமை.ஏனேனில் இது உஙளுடைய‌ சொந்த

    முயற்சியால் உருவான தளம்.
    எனக்கு 101 முறை வாய்ப்பளித்ததற்கு நன்றியினை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
    இந்தமுடிவுக்கு என் பின்னூட்டங்கள்/எதிர்வினைகள் எந்த வகையில் காரணமானாலும் அதற்காக அனைவரிடமும்

    மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///// என் ஜாதகத்தில் குரு சுக்கிரன் இருவரும் நீச்சமே. நீச குரு நீச சுக்கிரனை ஒன்பதாம் பார்வையாகப்

    பார்த்துவிடுகிறார். மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம்.குரு நீச்சமானாலும் வர்கோத்தமம். சுய வர்கத்தில் குருவுக்கு 7

    பரல்கள். குரு 6ம் அதிபதியாக நீசம் அடைந்தது சரி. 9ம் அதிபதியாக நீசம் அடைந்தது சரியில்லை.9க்குடையவராக குரு

    7ல் அமர்ந்தது சரி. எது எப்படியோ அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லை.நன்றி ஐயா./////

    337ல் அனைத்தும் சரி செய்யப்பெற்றிருக்கும். அந்த அஷ்டகவர்க்க எண்ணிற்கு ஆண்டியும் ஒன்றுதான், அரசனும் ஒன்றுதான்!

    ReplyDelete
  12. //////Blogger krishnar said...
    நன்றாகவே உள்ளது.நன்றி.
    ///அவர்கள் பிறந்த நேரம் என்ன செய்வது? என்று எண்ணும் மனப் பக்குவம் வந்திருக்கிறது/// தேமொழி.
    படிக்கப் படிக்க பெருகும் பக்குவம். உண்மை.
    ஒருவனின் கிரகம்தான் கொலை செய்யவும் காரணம். அதற்காக சட்டம் சும்மா இருக்க முடியாது./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  13. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. வகுப்பறைக்கு வந்து தங்களைப் போல் ஜோதிடப்பாடங்களைத்

    தெளிவாக விளக்கும் வாத்தியாரிடம் ஜோதிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
    வாரமலர், மாணவர்களின் எழுத்துத் திறனை ஊக்குவிக்கும் மிக நல்ல நோக்கத்தோடு தங்களால் ஆரம்பிக்கப் பட்டாலும்,

    தேவையில்லாத கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள் செய்யும் மேடையாக அது திசைமாறியிருப்பதையும், அதனால் நட்பாகப்

    பழகியவர்கள் பலர் மனவிரிசலுக்கு ஆளாகியிருப்பதையும் உணர்ந்து, மாணவர்களிடம் ஒற்றுமையை நிலைநாட்டும் முகமாக

    தாங்கள் எடுத்திருக்கும் முடிவு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
    திரு.கே.எம்.ஆர் போல, மிகுந்த பெருந்தன்மையும் பணிவும் மிக்க சான்றோர்கள் எழுதும் மேடையில் என்

    எழுத்துக்களையும் அரங்கேற்றி ஊக்குவித்தமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி./////

    வாத்தியார் மீது உங்களைப்ப்போன்றோர் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு வாத்தியார்தான் உங்கள் அனைவருக்கும் தன் நன்றியைச் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  14. /////Blogger eswari sekar said...
    vannkam sir. pop corn pathivu nanrga ullathu. reqest panni katginrom ethivathi nrithividathrgal plesse./////

    பழநிஅப்பன் உத்தரவு வரும்வரை எழுதுவது நிற்காது. பழநியப்பனின் உத்தரவு எப்படி வரும் என்று கேட்காதீர்கள். அதற்கான சூழ்நிலையை அவன் உண்டாக்குவான். எனக்கு இதுவரை ஒவ்வொன்றும் அப்படித்தான் நடந்துள்ளது!

    ReplyDelete
  15. /////Blogger Bhuvaneshwar said...
    இந்த அருமையான தளம் உருவானது தங்களது பாராட்ட தகுந்த சுய முயற்சியால்.
    தாங்கள் எடுக்கும் முடிவை மாணவனான நான் மதிக்கிறேன்.
    தங்களின் இந்த decisionக்கு நான் எந்த விதத்திலாவது காரணம் ஆகி இருந்தால் மன்னிப்பீர்களாக.
    ---
    பாடம் பயன் உள்ளதாக அமைந்தது ஐயா.
    நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி புவனேஷ்வர்!

    ReplyDelete
  16. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    சூரியனும், சந்திரனும் நிச்சம் அடைந்தது
    சுபகிரக்ங்களின் பார்வை இருந்ததால்,
    அம்சத்தில் இரண்டும் பகையாய் நல்லதா குருவே
    நல்ல பதிவு நல்ல...
    நன்றி/////

    இப்படி உதிரியான கிரக அமைப்புக்களுக்குப் பலன் சொல்வது தவறாகும்! ஜாதகத்தைப் பார்க்கும்போதுதான் வேறு அமைப்புக்களும் கண்ணில் படும்!

    ReplyDelete
  17. ////Blogger Bhuvaneshwar said...
    என்னுடைய ஆக்கங்களை இதுவரை வெளியிட்டமைக்கு தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து
    கொள்கிறேன்./////

    நல்லது!!

    ReplyDelete
  18. /////Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,இன்று வகுப்பரையில் நுழைந்ததும் பார்த்த முதல் அறிவிப்பிலேயே க்ளீன்போல்ட் ஆகிவிட்டேன்.அதிர்ச்சி.எல்லாம் நன்மைக்கே.நடப்பதெல்லாம் நாராயணன்செயல்.வாரமலரை என்னால் என்றுமே மறக்கமுடியாது.எனது முதல் ஆக்கத்திற்கு வாரமலரில் இடம் தந்ததையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.மீண்டும் புதிய கோணத்தில் வரும் என்ற நம்பிக்கை உண்டு. நன்றிகள்./////

    ஒரு கதவு சாத்திக்கொண்டால், காலதேவன் இன்னொரு கதவைத் திறந்துவிடுவான். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வலைப் பதிவுகளில் நான் எழுதத் துவங்கிய காலத்தில் தினமும் பத்து அல்லது இருபது பேர்கள் மட்டுமே படிக்க வருவார்கள். எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதிக்கொண்டிருந்தேன். அதே கால கட்டத்தில் 30,000 பேர்கள் படிக்கும் ஒரு சிற்றிதழில் எழுதும் வாய்ப்புக்கிடைத்தது. தொடர்ந்து அதிலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு வேறு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். எழுதுவதை விடாதீர்கள்!

    ReplyDelete
  19. தங்களின் அன்பானையை சிரமேற்கொள்கிறோம்..

    வகுப்பறையில் முன்போல் மீண்டும்
    வாரத்தின் நாட்கள் அஞ்சு

    காரணங்களை அறிந்தா அவரவர்கள்
    கால்களை சுருக்கி சொல்கின்றனர்

    கண்டிப்பில்லா வகுப்பறையில்
    கட்டாயம் இதுவே தண்டனை

    நிலையாமையை இடித்துக்காட்டி
    நிதர்சனங்களை வெளிக்காட்டி

    திருவருளின் துணையை முன்காட்டி எங்களை
    திரு(ந்)ம்ப வைக்கும் நீரே வழிகாட்டி

    உங்கள் அனுமதியுடன் கவிஞரின்
    இந்த பாடலினை சுழல விடுகிறோம்

    இரவு வரும் பகலும் வரும்
    உலகம் ஒன்று தான்

    உறவு வரும் பகையும் வரும்
    இதயம் ஒன்று தான்

    பெருமை வரும் சிறுமை வரும்
    பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்

    வறுமை வரும் செழுமை வரும்
    வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

    இளமை வரும் முதுமை வரும்
    உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்

    தனிமை வரும் துணையும் வரும்
    பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

    விழி இரண்டு இருந்த போதும்
    பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்

    வழிபடவும் வரம் தரவும்
    தெய்வம் ஒன்று தான்

    ReplyDelete
  20. வணக்கம் சார் !!
    எனக்கு 3rd ,8th lord செவ்வாய் நீச்சம் இன் 11th ஹவுஸ் ,நவம்சதிலும் நீச்ச செவ்வாய் 4 வீட்டில் ...செவ்வாய்க்கு 4 பரல்கள் ,செவ்வாய் காலகட்டங்கள் மோசம் தான் ,செவ்வாய் மஹா தசை 60 வயதில் தான் வருகிறது ...
    நன்றி
    சௌம்யா

    ReplyDelete
  21. ஒரு வேண்டுகோள்....

    மாணவர் மலர் இல்லையென்றாலும் வார மலர் மட்டுமாவது மலரட்டுமே
    (முன்பு போல் வெள்ளி ஞாயிறுகளில்..)

    என எழுத எண்ணுகையில்
    எடுத்து சுழல விட வைத்து கவிஞரின் இப்பாடலே

    மலருக்குத் தென்றல்
    பகையானால் அது
    மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானால்
    அது நடந்திட வேறே வழியேது

    உறவுக்கு நெஞ்சே பகையானால்
    மண்ணில் உயிரினம் பெருகிட வகையேது
    நிலவுக்கு வானம் பகையானால் அது
    நடந்திடவேறே வழியேது

    படகுக்குத் துடுப்பு பகையானால் அங்கு
    பாய்மரத்தாலே உதவியுண்டு
    கடலுக்கு நீரே பகையானால் அங்கு
    கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

    கண்ணுக்குப் பார்வை பகையானால்
    அதை கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

    வேண்டுகோளினை ஏற்று
    அன்பானையை எதிர்நோக்கி-..

    ReplyDelete
  22. ////Blogger அய்யர் said...
    தங்களின் அன்பானையை சிரமேற்கொள்கிறோம்..
    வகுப்பறையில் முன்போல் மீண்டும்
    வாரத்தின் நாட்கள் அஞ்சு
    காரணங்களை அறிந்தா அவரவர்கள்
    கால்களை சுருக்கி சொல்கின்றனர்
    கண்டிப்பில்லா வகுப்பறையில்
    கட்டாயம் இதுவே தண்டனை
    நிலையாமையை இடித்துக்காட்டி
    நிதர்சனங்களை வெளிக்காட்டி
    திருவருளின் துணையை முன்காட்டி எங்களை
    திரு(ந்)ம்ப வைக்கும் நீரே வழிகாட்டி/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  23. /////Blogger Sowmya said...
    வணக்கம் சார் !!
    எனக்கு 3rd ,8th lord செவ்வாய் நீச்சம் இன் 11th ஹவுஸ் ,நவம்சதிலும் நீச்ச செவ்வாய் 4 வீட்டில் ...செவ்வாய்க்கு 4 பரல்கள் ,செவ்வாய் காலகட்டங்கள் மோசம் தான் ,செவ்வாய் மஹா தசை 60 வயதில் தான் வருகிறது ...
    நன்றி
    சௌம்யா/////

    செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அனுதினமும் அவரை வணங்குங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

    ReplyDelete
  24. //////Blogger அய்யர் said...
    ஒரு வேண்டுகோள்....
    மாணவர் மலர் இல்லையென்றாலும் வார மலர் மட்டுமாவது மலரட்டுமே
    (முன்பு போல் வெள்ளி ஞாயிறுகளில்..)
    வேண்டுகோளினை ஏற்று
    அன்பானையை எதிர்நோக்கி-../////

    அறிவிப்பில் எந்த மாற்றமும் செய்வதற்கில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  25. ஐயா!

    சக தோழர் அய்யர் அவர்கள் கேட்டமைக்கு நாளைய பதிவில் அனைத்து வகையான விபரத்தை தருகின்றேன் ஐயா!. தங்களை போலவே அடியவனும் நன்கு தெரிந்த பெங்காலி ஆபீசர் மூலம் தான் அனுப்பி பின்னர் சுவாமிஜின் கையில் கிடைக்க பெற்றதை அறிந்தேன்.

    அடியவன் கூறும் ஆபீசர் ஏர்போர்ட் ( அரசாங்க ) ஊழியர் ஆகும் . அவருடைய கணக்கில் தாங்கள் ( எவ்வளவி கொடுப்பிர்கள் என்பது உங்களுக்கு தான் தெரியும் . ) பணத்தை அனுப்பினால் இன்கம் டாக்ஸ் என பிற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு . 40 பில்லியன் USA டாலரை திருடியவர்களை நமது அரசாங்கம் சுகமாக திரிய விட்டு விடும் . மாத சம்பளத்தை வான்குகின்றவனிடம் தான் அவர்களின் பவர் யை காட்டுவார்கள். இது நமது நாட்டிற்கு ஏற்பட்ட சாபகேடு தான் ஒழிய வேறு ஒன்றும் இல்லை ஐயா. என்ன செய்ய மஹாகவி பாரதியார் பாடியது போல " நெஞ்சு பொறுக்குதில்லையே பராசக்தி நெஞ்சு பொறுக்குதில்லையே பராசக்தி", என்று வேதனை படத்தான் முடிகின்றது . கேள்வி கேக்கவேண்டிய ஆள்கள் இருந்தும் ஊமைகளாக உள்ளனர் வேறு எண்ணத்தை கூற தெய்வமே! எல்லாம் விதி .

    பொதுவாக ஒன்றை கூற விருப்புகின்றேன் . சாமியார்கள் அல்லது சந்நியாசி என்பவர்கள் அடுத்த நேர சாப்பாடிர்க்கும், கிழிந்து போன துணிமணிக்கும் கவலை படாமல் இருப்பவன் தான் என்பது எமது 24 வருட வெளி உலக மற்றும் ஐயா போல பெரிய மனிதர்கள் கூற கேள்வி பட்டு உள்ளேன்.

    ஆனால் , இந்த உலகத்தில் சந்நியாச மடத்தில் உள்ள சந்நியாசி என்கின்ற போர்வையில் உள்ள காம கொடூரன் மற்றும் தலையில் தங்கத்தில் ஆன கிரிடம், மற்று ஒரு பக்கம் மன்னராட்சி போகி 60 வருடத்திற்கு மேல் ஆகுது இன்றும் ஒருவன் செங்கோல் கொடுக்கின்றான் மற்றவன் கிரிடம் தருகின்றான் என்னலாமோ நடக்குது.

    ஒருவன் கற்புடன் உள்ளானா அல்லது கற்பு என்கின்ற ஒன்றை இழந்து நிற்கின்றானா என்பதை அறிந்து கொள்ளும் அறிவியல் . வளர்ச்சி வளர்ந்தும் அதனை செய்யாமல் என்ன என்னலாமோ பேசுகின்றனர்.

    இதனை டைப் செய்யும் பொழுது ஆட்டோமாடிக்காக ப்றேச்சூர் தான் ஏறுகின்றது ஐயா!

    வேறு எவரும் இதனை போல் உள்ளவர்கள் என்று நினைக்க வேண்டாம் . இதனை நடத்தி கொண்டு செல்லும் குரு விற்கு நிறைய சொத்து சுகம் என்று நிறைய இருக்கு. 70 vayathirkku mel irukkum avaraal mudintha nallathai seikinraar avvalavi thaan iyaa!

    ReplyDelete
  26. palani.appan .uthravu eztha sollithan .varum thanks.sir

    ReplyDelete
  27. உங்கள் அறிவிப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. என் போன்று பலரை ஊக்குவித்து உங்கள் தளத்தில் வாய்ப்பு அளித்துக்கொண்டிருந்தீர்கள், இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்தது. அப்படி சர்ச்சை வரும் எனும் பட்சத்தில் அது போன்ற ஆக்கங்களை வெளியிடாமலோ அல்லது பின்னூடங்களை வெளியிடாமலோ தவிர்க்காமல் வாரமலரையே நிறுத்தும் முடிவு எனக்கு சரியாகப் படவில்லை. இந்த அறிவிப்புக்குக் காரணமானவர்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு மேல் எழுத எனக்கு உரிமை இல்லை என்று தெரியும். இது உங்கள் ப்ளாக், உங்கள் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன், இருந்தும் என் கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    ReplyDelete
  28. இன்றைய பாடத்திற்கு நன்றி! எனக்கு இரண்டு கிரகங்கள் நீச்சம், சந்திரன் மற்றும் செவ். இருப்பினும் இரண்டுமே நீச்ச பங்கம் அடைந்துவிட்டதால் அதிகம் பாதிப்பு இல்லையென நினைக்கிறேன், இருப்பினும் காரகத்துவம் ஓரளவு பாதிப்பைப் பெற்றிருக்கிறது.

    ReplyDelete
  29. வணக்கம். வாத்தியார் ஐயா!

    முன்னர் ஒருநாள் மென் பொருள் வழியாக வாத்தியார் ஐயாவிற்கு ஒரு சிறிய கடிதம் அனுப்பினேன் அது வேறு ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை .

    வாத்தியாரின் வகுப்பறையை எல்லோரும் அறிகின்ற வகையில் செய்யட்டுமா என்பது ஆகும் .

    அதற்க்கு வாத்தியார் கூறினார் அவர்களுக்கு இந்த இப்படி ஒரு வகுப்பறை நடக்குது என்று விதி அல்லது ஊழ் வினை இருப்பின் அவர்கள் தானாக வருவார் என்பது ஆக்கும் .

    கீழே ஐயர் அவர்கள் கேட்டதிற்கு சுவாமிஜியின் அனுமதியோடும் அனைத்து விபரம் அடங்கிய மொபைல் மற்றும் வங்கி கணக்கின் விபரத்தை தருகின்றேன் .

    THIRUMALAI

    A/C NO = 17589

    IOB BANK ( Indian Overseas Bank )

    Meenambakkam Branch

    Chennai

    Tamil Nadu state

    India

    ReplyDelete
  30. மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா ஞாயிறு மலர் குறித்து எடுத்துள்ள முடிவு பற்றிய கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தன் வலைப்பூவை எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்பது ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை. வள்ளலார் பெருமான் "கடைவிரித்தேன், கொள்வாரில்லை, மூடிவிட்டேன்" என்றார். ஆனால் இங்கு ஆசிரியர் ஐயாவின் கடைக்குக் கூட்டம் கூடியது மட்டுமல்ல ஆங்காங்கே கட்டுப்படுத்த முடியாத தள்ளு முள்ளும் ஏற்பட்டதே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். காரணத்தை ஐயா தெரிவிக்க வேண்டுமென்கிற அவசியமும் கிடையாது; கேட்கும் உரிமையும் எனக்குக் கிடையாது. எனினும் இதுகாறும் வெளிவந்த "ஞாயிறு மலரில்" சில அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன; கிடைத்தற்கரிய பலரின் அறிமுகம் கிடைத்தது. ம.பொ.சி. அடிக்கடி சொல்வார் கருத்து மோதல்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு அடையாளம் என்று. ஆனால் அந்த கருத்து மோதல்கள் நாகரிக எல்லைக்குள் இருப்பதும், பிறர் மனங்களைப் புண்படுத்தாமலிருப்பதும் அவசியம். உயர உயரப் பறக்கப்போகும் ராஜாளியை, ஊர்க்குருவியாக ஆக்கிவிட்டோம்; இதற்கு ஆசிரியர் ஐயா பொறுப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கே. தொடரட்டும் வகுப்பறை. இதில் பங்கு பெறும் வாய்ப்பை எனக்கும் நல்கிய அனைவர்க்கும் நன்றி.

    ReplyDelete
  31. iyaa!

    நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம் தேவார்மிதம்!

    படி ஏறி வருவோர்க்கு பயம்இல்லையே
    பாவங்கள் தீர வேறு வழி இல்லையே! வேறு வழி இல்லையே.!

    தென் மொழி " அக்கா ", அவர்களுக்கு மேலே கண்ட பாடல் முழுவதும் தங்களுக்கு தெரியும் என்றால் அதனுடைய லிங்க் - யை தரவும் அக்கா!

    சிறிய வயதில் சுமார் எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் பொழுது தினமும் சமுதாயத்திற்கு பாதிய பட்ட

    " விநாயகர் கோவிலில்",

    இருந்து ஆரம்பித்து அர கிலோமீட்டர் தூரம் இருக்கும் அது வரை பஜனை பாடி செல்வது வழக்கம் மார்கழி மாதத்தில் .

    என்னுடைய கர்நாடக சங்கீதத்தின் குருவும் , எமது சித்தப்பாவும் ஆகிய உயர் திரு பண்டாரம் அவர்கள் மெய் சிலிர்க்க பாடியது இன்னும் என்னுடைய மனதில் இருக்கு என்றால் சித்தப்பு பாடிய குரலின் இனிமையும் மற்றும் ஆத்மார்த்தனமாக மெய் சிலிக்க பாடும் பாட்டால் கரும் கல்லை கூட கரைய வைக்கும் உணர்ச்சி பொங்க என்ன வென்று கூறுவது என்றே எமக்கு தெரியவில்லை .

    --

    ReplyDelete
  32. வாத்தியார் எது செய்தாலும் எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் அதில் நேர்மை இருக்கும் என்பதால் நீங்கள் எடுத்திற்கும் முடிவை எந்த பின்யோசனை இன்றி அப்படியே ஏற்றுகொள்கிறேன். இன்று நான் தான் பின்னோட்டம் இட முதலில் வந்தேன். (நேரம் வித்தாயசம்).அனால் அவசர வேலை வந்ததால் பாதியில் போகும்படி ஆகிவிட்டது.
    எனக்கு இரண்டு கிரகங்கள் நீசம். சுக்ரன் மற்றும் சூரியன். சுக்ரன் எட்டாம் இடம் நீசம் ஆனால் பரிவர்த்தனையில் வக்கிர புதன் (ஒன்பதில்).
    சூரியன் ஒன்பதில் நீசம். ஆனால் நவாம்சத்தில் சூரியன் லக்னத்தில் , சுக்ரன் இரண்டில்(மகரம் லக்னம்).
    பிறந்ததில் இருந்து எனக்கும் அப்பாவுக்கு ஒரே முகவரி இருந்தது இல்லை. அப்பா பிசினஸ் விஷயமாக அடிகடி வெளியூர் சென்று விடுவார்.
    அங்கு அவருக்கு ஒரு வீடு இருக்கும் .மாதத்தில் இரு முறை வந்து நான்கு நாட்கள் தங்குவார். அதேபோல் அப்பா எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒரே இடத்தில
    வசிக்கலாம் என்று வந்த போது நான் அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் வந்தேன். பிறகு திருமணம் அப்படியே இங்கு வந்தாயிற்று.
    என் கணவருக்கு சுக்ரன் சொந்த வீட்டில் மற்றும் பத்தாம் இடத்தில. வர்கொதம்மம் வேறு.அது தான் இரண்டு பேரும் அடிச்சாலும் புடிச்சாலும்
    "நீ புருஷன் நான் மனைவி "என்று சமாதானம் ஆகி கொள்கிறோம். 337 tonic காபாத்துகிறது.
    அண்ணாமலை படத்தில் ராதாரவி சொல்வாரே ஒரு வசனம் "கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும் " என்று அது போல் என் ஜாதகமும்,
    அய்யா இன்று அறிவித்து இருக்கும் அறிவிப்பும் உள்ளது .kalai seattle

    ReplyDelete
  33. நன்றி கண்ணன்..
    ஆனால் மேலும் சில தகவல்கள் தேவைபடுகின்றன

    வங்கி கணக்கு எண், 11 லக்கத்தில் இருக்கவேண்டும்

    MICR அல்லது IFSC எண் இருத்தல் வேண்டும்.

    இது online வசதி மூலம் பணம் அனுப்புவதற்கு..

    தெளிவான தகவல் தந்தால்..
    தொகைகள் வந்து சேரலாம்..

    இறைவன் திருவருள்
    இம்மையிலும் நன்மையே கிடைக்க செய்யும்

    வாழ்க.. வாழ்க..

    ReplyDelete
  34. ////Blogger eswari sekar said...
    palani.appan .uthravu eztha sollithan .varum thanks.sir////

    நல்லது சகோதரி!

    ReplyDelete
  35. ////Blogger Uma said...
    உங்கள் அறிவிப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. என் போன்று பலரை ஊக்குவித்து உங்கள் தளத்தில் வாய்ப்பு

    அளித்துக்கொண்டிருந்தீர்கள், இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்தது. அப்படி சர்ச்சை வரும் எனும் பட்சத்தில் அது போன்ற

    ஆக்கங்களை வெளியிடாமலோ அல்லது பின்னூடங்களை வெளியிடாமலோ தவிர்க்காமல் வாரமலரையே நிறுத்தும் முடிவு

    எனக்கு சரியாகப் படவில்லை. இந்த அறிவிப்புக்குக் காரணமானவர்களுக்கு என் கண்டனங்களைத்

    தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு மேல் எழுத எனக்கு உரிமை இல்லை என்று தெரியும். இது உங்கள் ப்ளாக், உங்கள்

    முடிவுக்குக் கட்டுப்படுகிறேன், இருந்தும் என் கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.///////

    உங்கள் கண்டனங்களுக்கு ஆளானவர்களைச் சுட்டிக் காட்ட விரும்பவில்லை! உங்களைப் போல அவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். In a war of words, the silence is the best weapon. ஆகவே மெளனம் காக்கிறேன்!
    தாய்க்கு எல்லாக் குழந்தைகளும் சமம்தான்! வாத்தியாருக்கு எல்லா மாணவர்களும் சமம்தான்!
    குறிப்பிட முடியாத காரணம் வாத்தியாருக்கும், அதற்குக் காரணமானவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்!

    ReplyDelete
  36. /////Blogger Uma said...
    இன்றைய பாடத்திற்கு நன்றி! எனக்கு இரண்டு கிரகங்கள் நீச்சம், சந்திரன் மற்றும் செவ். இருப்பினும் இரண்டுமே நீச்ச பங்கம் அடைந்துவிட்டதால் அதிகம் பாதிப்பு இல்லையென நினைக்கிறேன், இருப்பினும் காரகத்துவம் ஓரளவு பாதிப்பைப் பெற்றிருக்கிறது.////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  37. ////Blogger Maaya kanna said...
    வணக்கம். வாத்தியார் ஐயா!
    முன்னர் ஒருநாள் மென் பொருள் வழியாக வாத்தியார் ஐயாவிற்கு ஒரு சிறிய கடிதம் அனுப்பினேன் அது வேறு ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை . வாத்தியாரின் வகுப்பறையை எல்லோரும் அறிகின்ற வகையில் செய்யட்டுமா என்பது ஆகும் .
    அதற்க்கு வாத்தியார் கூறினார் அவர்களுக்கு இந்த இப்படி ஒரு வகுப்பறை நடக்குது என்று விதி அல்லது ஊழ் வினை இருப்பின் அவர்கள் தானாக வருவார் என்பது ஆக்கும் .
    கீழே ஐயர் அவர்கள் கேட்டதிற்கு சுவாமிஜியின் அனுமதியோடும் அனைத்து விபரம் அடங்கிய மொபைல் மற்றும் வங்கி
    கணக்கின் விபரத்தை தருகின்றேன் .
    THIRUMALAI
    A/C NO = 17589
    IOB BANK ( Indian Overseas Bank )
    Meenambakkam Branch
    Chennai
    Tamil Nadu state
    India/////

    பிட் நோட்டீஸ் போல இப்படிப் பல பின்னூட்டங்கள் எழுதியதைவிட, நச்’ சென்று இரண்டு பக்கங்களில் செய்தியாக எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தால், தனிப் பதிவாக போட்டிருப்பேன் இல்லையா? உங்களுக்கு ஏன் அது தோன்றவில்லை!

    ReplyDelete
  38. /////Blogger Thanjavooraan said...
    மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா ஞாயிறு மலர் குறித்து எடுத்துள்ள முடிவு பற்றிய கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தன் வலைப்பூவை எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்பது ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை. வள்ளலார்
    பெருமான் "கடைவிரித்தேன், கொள்வாரில்லை, மூடிவிட்டேன்" என்றார். ஆனால் இங்கு ஆசிரியர் ஐயாவின் கடைக்குக்
    கூட்டம் கூடியது மட்டுமல்ல ஆங்காங்கே கட்டுப்படுத்த முடியாத தள்ளு முள்ளும் ஏற்பட்டதே இந்த முடிவுக்குக் காரணமாக
    இருக்கலாம். காரணத்தை ஐயா தெரிவிக்க வேண்டுமென்கிற அவசியமும் கிடையாது; கேட்கும் உரிமையும் எனக்குக் கிடையாது. எனினும் இதுகாறும் வெளிவந்த "ஞாயிறு மலரில்" சில அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன; கிடைத்தற்கரிய பலரின் அறிமுகம் கிடைத்தது. ம.பொ.சி. அடிக்கடி சொல்வார் கருத்து மோதல்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு அடையாளம்
    என்று. ஆனால் அந்த கருத்து மோதல்கள் நாகரிக எல்லைக்குள் இருப்பதும், பிறர் மனங்களைப் புண்படுத்தாமலிருப்பதும்
    அவசியம். உயர உயரப் பறக்கப்போகும் ராஜாளியை, ஊர்க்குருவியாக ஆக்கிவிட்டோம்; இதற்கு ஆசிரியர் ஐயா பொறுப்பு
    இல்லை. எல்லாம் நன்மைக்கே. தொடரட்டும் வகுப்பறை. இதில் பங்கு பெறும் வாய்ப்பை எனக்கும் நல்கிய அனைவர்க்கும்
    நன்றி./////

    பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கு உரிய கோபாலன் சார் - உங்களுடைய புரிந்துணர்விற்கும் நல்லதொரு பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  39. ////Blogger Maaya kanna said...
    iyaa!
    நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம் தேவார்மிதம்!
    படி ஏறி வருவோர்க்கு பயம்இல்லையே
    பாவங்கள் தீர வேறு வழி இல்லையே! வேறு வழி இல்லையே.!
    தென் மொழி " அக்கா ", அவர்களுக்கு மேலே கண்ட பாடல் முழுவதும் தங்களுக்கு தெரியும் என்றால் அதனுடைய லிங்க் -
    யை தரவும் அக்கா!
    சிறிய வயதில் சுமார் எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் பொழுது தினமும் சமுதாயத்திற்கு பாதிய பட்ட
    " விநாயகர் கோவிலில்",
    இருந்து ஆரம்பித்து அர கிலோமீட்டர் தூரம் இருக்கும் அது வரை பஜனை பாடி செல்வது வழக்கம் மார்கழி மாதத்தில் .
    என்னுடைய கர்நாடக சங்கீதத்தின் குருவும் , எமது சித்தப்பாவும் ஆகிய உயர் திரு பண்டாரம் அவர்கள் மெய் சிலிர்க்க
    பாடியது இன்னும் என்னுடைய மனதில் இருக்கு என்றால் சித்தப்பு பாடிய குரலின் இனிமையும் மற்றும் ஆத்மார்த்தனமாக மெய் சிலிக்க பாடும் பாட்டால் கரும் கல்லை கூட கரைய வைக்கும் உணர்ச்சி பொங்க என்ன வென்று கூறுவது என்றே எமக்கு தெரியவில்லை .//////

    திருமலை சென்று திரும்பிய பிறகு, ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதது அனைத்தையும் அவள் ‘அடித்துச்’ சொல்லித் தருவாள். இத்தனை வயதாகியும் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீரே சாமி!

    ReplyDelete
  40. /////Blogger கலையரசி said...
    வாத்தியார் எது செய்தாலும் எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் அதில் நேர்மை இருக்கும் என்பதால் நீங்கள் எடுத்திற்கும் முடிவை எந்த பின்யோசனை இன்றி அப்படியே ஏற்றுகொள்கிறேன். இன்று நான் தான் பின்னோட்டம் இட முதலில் வந்தேன். (நேரம் வித்தாயசம்).அனால் அவசர வேலை வந்ததால் பாதியில் போகும்படி ஆகிவிட்டது.
    எனக்கு இரண்டு கிரகங்கள் நீசம். சுக்ரன் மற்றும் சூரியன். சுக்ரன் எட்டாம் இடம் நீசம் ஆனால் பரிவர்த்தனையில் வக்கிர புதன் (ஒன்பதில்). சூரியன் ஒன்பதில் நீசம். ஆனால் நவாம்சத்தில் சூரியன் லக்னத்தில் , சுக்ரன் இரண்டில்(மகரம் லக்னம்). பிறந்ததில் இருந்து எனக்கும் அப்பாவுக்கு ஒரே முகவரி இருந்தது இல்லை. அப்பா பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
    அங்கு அவருக்கு ஒரு வீடு இருக்கும் .மாதத்தில் இரு முறை வந்து நான்கு நாட்கள் தங்குவார். அதேபோல் அப்பா எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒரே இடத்தில் வசிக்கலாம் என்று வந்த போது நான் அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் வந்தேன். பிறகு திருமணம் அப்படியே இங்கு வந்தாயிற்று.
    என் கணவருக்கு சுக்ரன் சொந்த வீட்டில் மற்றும் பத்தாம் இடத்தில. வர்கோத்தமம் வேறு.அது தான் இரண்டு பேரும் அடிச்சாலும் புடிச்சாலும் "நீ புருஷன் நான் மனைவி "என்று சமாதானம் ஆகி கொள்கிறோம். 337 tonic காப்பாத்துகிறது.
    அண்ணாமலை படத்தில் ராதாரவி சொல்வாரே ஒரு வசனம் "கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும் " என்று அது போல்
    என் ஜாதகமும், அய்யா இன்று அறிவித்து இருக்கும் அறிவிப்பும் உள்ளது .kalai seattle////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. Dear Sir,
    Please clarify my doubts
    a]In rasi chakra if a planet is in ignoble (neesam) but the same plant is ruler in amsam then how the planet will give the result ? ( say saturn in measam(rasi) and saturn placed in makaram (amsam)
    b] two planets are in interchange and same way interchange in amsam also but both are sitting in enemy`s place( say mercury in viruchigam & mars in kanya)then how the result will be ?

    ReplyDelete
  42. Dear sir ,

    pleaseclarify my doubts
    1.ignoble planets in Rasi chart is in its own place in amsam then how will be the result?
    2.Two plants are in interchange in rasi chart and interchange in amsam aslo ( say mercury in viruchigam & mars in kanya and same way mercury in viruchigam & mars in kanya then how this planets will give the result ?

    ReplyDelete
  43. //Balasubramanian Pulicat said...

    Dear all,
    I would be glad if some one mentions the details of the correct Nadi Josiar in (near) Vaitheeswaran Koil for the benefit of others. This will help many, and I would visit Chennai Soon and would like to visit if God Willing. I have seen many Nadi Josiars, including Salem, Chennai Tambaram, Mylapore, and also once near Vaitheeswaran Koil. Found majority not enough skilled. Would appreciate relevant response in this regard. Feel sad that such good contributions will not appear again, including the one like Amar Seva. BALASUBRAMNANIAN PULICAT RIY.//


    மேலே கண்டுள்ளது சென்ற ஆக்கங்கள் ஒன்றில் கடைசிப் பின்னூட்டமாக வந்துள்ளது.எல்லோர் கண்ணிலும் பட வாய்ப்பு இல்லையாதலால் இங்கே மீள் பதிவு செய்துள்ளேன்.நல்ல நாடி சோதிடர் முகவரி கேட்டுள்ளார். திரு.போகர் கூறலாம். த்ஞ்சையில் இருந்த அகஸ்தியர் நாடி திரு ஆனந்தன் இப்போது எங்கே உள்ளார் என்று திரு.போகர் கூறினால் எல்லோரும் பயன் பெறலாம்.

    ReplyDelete
  44. நல்லதோர் முடிவை எடுத்து இருக்கும் வாத்தியாருக்கு இனிதான் நல்ல நேரம் என்று புரிகிறது..

    "ஏதோ ஏன் போதாத நேரம் தொடர்ந்து எழுதி வருகிறேன்" என்று சொல்லி வந்த வாத்தியார் வாரமலரில் வேறு சிக்கிக்கொண்டார்..
    நம்மையும் சிக்க வைத்தார்
    அன்பினாலே..
    இப்போது சிக்கல் அவிழ்பட்டிருக்கிறது..
    'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று அன்பு மட்டுமே பீறிட்டெழ வாழ்த்துகிறேன் வாத்தியாரை..

    இப்போது நல்ல நேரம் வந்திருப்பதால் இந்த முடிவை அறிவித்து வேண்டாத தலைவலியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்..

    எனக்கும் அதிலே முழுக்க முழுக்க சம்மதம்தான்..
    கிட்டத்தட்ட நான்காண்டு காலம் தொடர்ந்து வந்தவன் என்ற அடிப்படையிலே நல்லவற்றைச் சுட்டும் பொறுப்பு எனக்கு இருந்தது..
    கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்று அனைத்துப் பண்புகளுடனும் அவற்றைச் சுட்டி வாத்தியாருக்கு
    நடப்பைப் புரியவைத்த பலரில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சியில்
    "வாத்தியார் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவோம்"
    என்று பாடி
    அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்..
    நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  45. கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்று அனைத்துப் பண்புகளுடனும் அவற்றைச் சுட்டி வாத்தியாருக்கு
    நடப்பைப் புரியவைத்த பலரில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சியில்//

    என்ன காரணங்களைக் காட்டி அதைச் செய்தீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சொல்லலாம் என்றால் மெயிலில் அனுப்புங்கள், நன்றி!

    ReplyDelete
  46. Blogger seenivasan said...
    Dear sir ,
    pleaseclarify my doubts
    1.ignoble planets in Rasi chart is in its own place in amsam then how will be the result?
    2.Two plants are in interchange in rasi chart and interchange in amsam aslo ( say mercury in viruchigam & mars in kanya and same way mercury in viruchigam & mars in kanya then how this planets will give the result ?

    பழைய பாடங்களில் உள்ளது. படியுங்கள் முழுப் பதிவுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக படித்து முடித்தீர்கள் என்றால் இதுபோன்ற சந்தேகங்கள் வராது!

    ReplyDelete
  47. /////Blogger minorwall said...
    நல்லதோர் முடிவை எடுத்து இருக்கும் வாத்தியாருக்கு இனிதான் நல்ல நேரம் என்று புரிகிறது..
    "ஏதோ ஏன் போதாத நேரம் தொடர்ந்து எழுதி வருகிறேன்" என்று சொல்லி வந்த வாத்தியார் வாரமலரில் வேறு சிக்கிக்கொண்டார்..
    நம்மையும் சிக்க வைத்தார்
    அன்பினாலே..
    இப்போது சிக்கல் அவிழ்பட்டிருக்கிறது..
    'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று அன்பு மட்டுமே பீறிட்டெழ வாழ்த்துகிறேன் வாத்தியாரை..
    இப்போது நல்ல நேரம் வந்திருப்பதால் இந்த முடிவை அறிவித்து வேண்டாத தலைவலியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்..
    எனக்கும் அதிலே முழுக்க முழுக்க சம்மதம்தான்..
    கிட்டத்தட்ட நான்காண்டு காலம் தொடர்ந்து வந்தவன் என்ற அடிப்படையிலே நல்லவற்றைச் சுட்டும் பொறுப்பு எனக்கு இருந்தது..
    கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்று அனைத்துப் பண்புகளுடனும் அவற்றைச் சுட்டி வாத்தியாருக்கு
    நடப்பைப் புரியவைத்த பலரில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சியில்
    "வாத்தியார் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவோம்"
    என்று பாடி
    அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்..
    நன்றி..வணக்கம்..////////

    வேறென்னத்தைச் சொல்ல? கவியரசரின் வரிகளைத்தான் வேண்டும்:

    ”சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது”

    ReplyDelete
  48. /// Uma said...

    என்ன காரணங்களைக் காட்டி அதைச் செய்தீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சொல்லலாம் என்றால் மெயிலில் அனுப்புங்கள், நன்றி!///

    வாத்தியார் அவர் முடிவை அறிவித்திருக்கிறார்..அவ்வளவுதான்..
    எல்லோரையும் போலே வாத்தியாருக்கு நாட்டு 'நடப்பைப்' பற்றிய ஆக்கத்தை எழுதியனுப்பி
    இந்த வாரத்துக்கான வாரமலருக்காக ஆவலோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டேன்..
    வேறொன்றுமில்லை..

    அவருக்குத்தானே தெரியும் எதனால் வாரமலரை நிறுத்தினார் என்று..
    என்னிடம் எதுவும் சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும்?..

    நல்லது..நன்றி..

    ReplyDelete
  49. /// minorwall said...
    /// Uma said

    என்ன காரணங்களைக் காட்டி அதைச் செய்தீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சொல்லலாம் என்றால் மெயிலில் அனுப்புங்கள், நன்றி!///

    வாத்தியார் அவர் முடிவை அறிவித்திருக்கிறார்..அவ்வளவுதான்..
    எல்லோரையும் போலே வாத்தியாருக்கு நாட்டு 'நடப்பைப்' பற்றிய ஆக்கத்தை எழுதியனுப்பி இந்த வாரத்துக்கான வாரமலருக்காக ஆவலோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டேன்..//

    க்ரேட். அப்படியே,

    //இப்போது நல்ல நேரம் வந்திருப்பதால் இந்த முடிவை அறிவித்து வேண்டாத தலைவலியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்..//

    //வாத்தியார் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவோம்"
    என்று பாடி //

    தயவு செய்து தவறாக நினைக்காமல் இது ஏன் என்று சொன்னீர்களானால் மிகுந்த நன்றியுடையவளாவேன். வாரமலருக்கு ஆக்கம் அனுப்பினால் வெளியாகுமா என்று காத்திருந்துதான் பழக்கம். நிறுத்தும் அறிவிப்பைப் பார்த்து கொண்டாட அழைப்பு விடுப்பது மிகுந்த ஆச்சரியத்தை
    அளிக்கிறது. (எப்படியும் மேலிடம் நாளை வந்து இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடும். ஆகவே முன்னேற்பாடாகப் பதிலளித்தால் மிக நன்மையாக இருக்கும்). மிக்க நன்றி.

    ReplyDelete
  50. Dear Sir,

    Thank you for your good decision.I trust most of the students are coming to your class for your lessons only.

    Regards,
    Arulnithi

    ReplyDelete
  51. ///Parvathy Ramachandran said...
    தயவு செய்து தவறாக நினைக்காமல் இது ஏன் என்று சொன்னீர்களானால் மிகுந்த நன்றியுடையவளாவேன். வாரமலருக்கு ஆக்கம் அனுப்பினால் வெளியாகுமா என்று காத்திருந்துதான் பழக்கம். நிறுத்தும் அறிவிப்பைப் பார்த்து கொண்டாட அழைப்பு விடுப்பது மிகுந்த ஆச்சரியத்தை
    அளிக்கிறது. (எப்படியும் மேலிடம் நாளை வந்து இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடும். ஆகவே முன்னேற்பாடாகப் பதிலளித்தால் மிக நன்மையாக இருக்கும்). மிக்க நன்றி.////

    வாத்தியார் வணங்கும் சிக்கல் சிங்காரவேலன் தான் இந்தநேரச் சிக்கலைத் தீர்த்து, ஏதோ வடிவிலே அவருக்கு அவர் விரும்பிய நல்ல நேரத்தைத் தந்து, மாணவர் மலர் பொறுப்பில் இருந்து விடுதலை கொடுத்திருக்கிறான் என்றெண்ணி அதைக் கொண்டாடலாமே என்றேன்..குட் நைட்.....

    ReplyDelete
  52. வாத்தியார் ஐயா வணக்கம்,
    இன்றைய பாப்கான் பதிவு மிகவும் நன்றாகயிருந்தது இன்றைய பாடத்திற்கு மிகவும் நன்றி. உங்களுடைய(தங்களுடைய) உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரகெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு போடதிங்க‌
    அப்புறம் நேரமிருந்தால் மட்டும் எழுதுங்கள் ஜாதக புத்தகத்தைப்பற்றி எதும் சொல்லவில்லை எனக்கும் ஒன்று வேண்டும்.

    ReplyDelete
  53. ///kmr.krishnan said... இந்தமுடிவுக்கு என் பின்னூட்டங்கள்/எதிர்வினைகள் எந்த வகையில் காரணமானாலும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.///

    ///Bhuvaneshwar said... தங்களின் இந்த decisionக்கு நான் எந்த விதத்திலாவது காரணம் ஆகி இருந்தால் மன்னிப்பீர்களாக.///

    ///Parvathy Ramachandran said... தேவையில்லாத கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள் செய்யும் மேடையாக அது திசைமாறியிருப்பதையும், ..///

    /// Uma said... இந்த அறிவிப்புக்குக் காரணமானவர்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.///

    ///minorwall said... இப்போது நல்ல நேரம் வந்திருப்பதால் இந்த முடிவை அறிவித்து வேண்டாத தலைவலியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்......
    நடப்பைப் புரியவைத்த பலரில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சியில்
    "வாத்தியார் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவோம்" என்று பாடி ///

    வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான் என்றில்லை.
    சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் கருத்துக்களை தணிக்கை செய்ய நேர்ந்தது வார மலரில் அல்ல என்பதை நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
    தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.

    இதற்கு முன்பே பலமுறை பலர் இதுபோன்ற விவாதங்களை வெறுத்து வாத்தியாருக்கு பலர் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் எழுதியதாகக் கூறி அதை அவர் பதிவிலும் வெளியிட்டுள்ளார்.
    இந்த சல சலப்புகளை ஒரு பொருட்டாக கருதி கலக்கமடைந்து வாத்தியார் முடிவெடுப்பார் என்பதை நான் நம்பவும் இல்லை.
    இதனால் வாத்தியாருக்கு தலைவலி குறைந்தது என்று மைனர் எப்படிக் கருதுகிறார் என்பதில்தான் பெரிய குழப்பம்.
    ________
    ///SP.VR. SUBBAIYA said...
    உங்கள் கண்டனங்களுக்கு ஆளானவர்களைச் சுட்டிக் காட்ட விரும்பவில்லை! உங்களைப் போல அவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். In a war of words, the silence is the best weapon. ஆகவே மெளனம் காக்கிறேன்!///

    ///வேறென்னத்தைச் சொல்ல? கவியரசரின் வரிகளைத்தான் வேண்டும்:
    ”சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது”///

    என்று வாத்தியார் பாடுவதில் உள்ள விரக்திதான் என்னை மிகவும் வேதனை அடையச் செய்கிறது.
    ________
    ///Thanjavooraan said... உயர உயரப் பறக்கப்போகும் ராஜாளியை, ஊர்க்குருவியாக ஆக்கிவிட்டோம்; இதற்கு ஆசிரியர் ஐயா பொறுப்பு இல்லை.////

    இந்த உண்மை கசக்கிறது.
    ________
    ///sundari said... உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரகெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு போடதிங்க‌

    வழிமொழிகிறேன்...............

    ReplyDelete
  54. வாத்தியார் ஐயா மாலை பொழுது பொன் வணக்கம்.


    கீழே ஐயர் அவர்கள் கேட்டதிற்கு சுவாமிஜியின் அனுமதியோடும் அனைத்து விபரம் அடங்கிய மொபைல் மற்றும் வங்கி கணக்கின் விபரத்தை தருகின்றேன் .

    எமது கவனக்குறைவால் ஐயா! திருவாளர் அய்யர் அவர்கள் கேட்ட தகவலில் மொபைல் நம்பரை கொடுக்க மறந்து விட்டேன் மன்னிக்கவும்..

    எல்லாம் ஏமாற்று வேலையாக உள்ளது இந்த உலகத்தில் எவரை நம்புவது என்பது தங்களுக்கு கூட குழப்பம் ஆக இருக்கலாம்?

    என்னுடைய அறிவிற்கு மற்றும் நீண்ட நாள் பலகத்தில் இந்த ஸ்வமிசி ஒன்றும் ஏமாற்று காரர் அல்ல .

    சென்னை மடிப்பாக்கத்தில் இரண்டு தெருவே சொந்த மானதாக இருந்த குடும்பத்தில் பிறந்தவர்.

    மேலும் எல்லா பெற்றவர்களும் தனக்கு பிறக்கும் குழந்தை தன்னுடைய பேச்சினை கேட்கும் , நல்லபடியாக வரும் என்று தான் தவம் இருந்து பெற்று எடுக்கின்றனர் .

    கொல்லி வைப்பதற்கே சொத்து சுகம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் நாத்திகம் பேசும் குழந்தை பெரந்தால் பெற்றவர் தவம் இருந்து குழந்தை பெற்றது பெற்றோர்களின் தவறா என்ன ?

    எல்லாமே நம்பிக்கை தான் என்ன செய்ய >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> எல்லாமே ஊழ் வினை வேறு எண்ணத்தை கூற சொல்லுங்கள் பார்ப்போம் ?




    THIRUMALAI

    Mobile number = 9444845175.

    A/C NO = 17589

    IOB BANK ( Indian Overseas Bank )

    Meenambakkam Branch

    Chennai

    Tamil Nadu state

    India

    --

    ReplyDelete
  55. ////////Blogger Arul said...
    Dear Sir,
    Thank you for your good decision.I trust most of the students are coming to your class for your lessons only.
    Regards,
    Arulnithi/////

    பாடத்தைத் தவிர்த்து, என்னுடைய கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களுக்காக வருகிறவர்களும் இருக்கிறார்கள் நண்பரே!

    ReplyDelete
  56. ///////Blogger sundari said...
    வாத்தியார் ஐயா வணக்கம்,
    இன்றைய பாப்கான் பதிவு மிகவும் நன்றாகயிருந்தது இன்றைய பாடத்திற்கு மிகவும் நன்றி. உங்களுடைய(தங்களுடைய) உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரம் கெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு போடதிங்க‌//////

    உங்களுடைய அன்பிற்கு நன்றி, பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  57. Blogger தேமொழி said...
    ///kmr.krishnan said... இந்தமுடிவுக்கு என் பின்னூட்டங்கள்/எதிர்வினைகள் எந்த வகையில் காரணமானாலும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.///
    ///Bhuvaneshwar said... தங்களின் இந்த decisionக்கு நான் எந்த விதத்திலாவது காரணம் ஆகி இருந்தால் மன்னிப்பீர்களாக.///
    ///Parvathy Ramachandran said... தேவையில்லாத கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள் செய்யும் மேடையாக அது
    திசைமாறியிருப்பதையும், ..///
    /// Uma said... இந்த அறிவிப்புக்குக் காரணமானவர்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.///
    ///minorwall said... இப்போது நல்ல நேரம் வந்திருப்பதால் இந்த முடிவை அறிவித்து வேண்டாத தலைவலியைக் குறைத்துக்
    கொண்டிருக்கிறார்......
    நடப்பைப் புரியவைத்த பலரில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சியில்
    "வாத்தியார் விடுதலையை எல்லோரும் கொண்டாடுவோம்" என்று பாடி ///
    வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான்
    என்றில்லை. சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் கருத்துக்களை தணிக்கை செய்ய நேர்ந்தது வார மலரில் அல்ல என்பதை
    நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறேன். தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த
    அலைகள் என்றும் ஓய்வதில்லை.
    இதற்கு முன்பே பலமுறை பலர் இதுபோன்ற விவாதங்களை வெறுத்து வாத்தியாருக்கு பலர் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் எழுதியதாகக் கூறி அதை அவர் பதிவிலும் வெளியிட்டுள்ளார். இந்த சல சலப்புகளை ஒரு பொருட்டாக கருதி கலக்கமடைந்து வாத்தியார் முடிவெடுப்பார் என்பதை நான் நம்பவும் இல்லை.
    இதனால் வாத்தியாருக்கு தலைவலி குறைந்தது என்று மைனர் எப்படிக் கருதுகிறார் என்பதில்தான் பெரிய குழப்பம்.
    ///SP.VR. SUBBAIYA said...
    உங்கள் கண்டனங்களுக்கு ஆளானவர்களைச் சுட்டிக் காட்ட விரும்பவில்லை! உங்களைப் போல அவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். In a war of words, the silence is the best weapon. ஆகவே மெளனம் காக்கிறேன்!///
    ///வேறென்னத்தைச் சொல்ல? கவியரசரின் வரிகளைத்தான் சொல்ல வேண்டும்:
    ”சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது”///
    என்று வாத்தியார் பாடுவதில் உள்ள விரக்திதான் என்னை மிகவும் வேதனை அடையச் செய்கிறது.
    ///Thanjavooraan said... உயர உயரப் பறக்கப்போகும் ராஜாளியை, ஊர்க்குருவியாக ஆக்கிவிட்டோம்; இதற்கு
    ஆசிரியர் ஐயா பொறுப்பு இல்லை.////
    இந்த உண்மை கசக்கிறது.
    ///sundari said... உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரகெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு
    போடதிங்க‌//////
    /////வழிமொழிகிறேன்.............../////////

    உண்மை பல சமயங்களில் கசக்கும். விளக்கத்துடன் சொன்னால், தாங்க முடியாத அளவிற்குக் கசக்கும். அதனால்தான் சொல்லவில்லை! போகட்டும் விடுங்கள். அடுத்த வேலையைப் பார்ப்போம்! இன்றைய பதிவைப் படியுங்கள்!

    தேமொழி.. தேமொழி டேக் இட் ஈஸி பாலிஸி:-))))))

    ReplyDelete
  58. //வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான் என்றில்லை.
    சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் கருத்துக்களை தணிக்கை செய்ய நேர்ந்தது வார மலரில் அல்ல என்பதை நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறேன். தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.//

    I see. In my experience in such debates and workplaces not only in India but also in the west and the east, it is well known that many times the one that provokes an argument usually gets away under sympathy, when grilled by others

    ReplyDelete
  59. //தேமொழி said...

    ////வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான் என்றில்லை.////

    //தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.//

    உண்மை. ஆனால் கருத்து விவாதங்கள் தனிப்பட்ட முறையிலான மோதல்களாக மாறி, சம்பந்தப்பட்டவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது மிகச் சமீப காலமாக வந்த பின்னூட்டங்களில்தான். அதைத்தான் பெரியவர் தஞ்சாவூராரும்,.

    //அந்த கருத்து மோதல்கள் நாகரிக எல்லைக்குள் இருப்பதும், பிறர் மனங்களைப் புண்படுத்தாமலிருப்பதும் அவசியம். //

    என்று சொல்லியிருந்தார். அவரும் பலகாலமாகத் தொடர்ந்து வருபவரே.

    அவ்வாறு இல்லை என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயல்வது போல.

    எது எப்படியோ, வகுப்பறையின் மிகப் பரந்த‌ வீச்சு என் போல் வளர்ந்து வரும் எழுத்தாளர்க‌ளுக்கு நல்ல பயிற்சிக்களமாக இருந்தது சத்தியம்.

    சிலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அதை நிறுத்தி, எங்கள் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டதும் நிஜம்.

    ///sundari said... உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரகெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு
    போடதிங்க‌////

    இதை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  60. ஒரு கிரகம் காரகனாக இருக்கும்போது நீசனாக இருப்பதற்கும் அதிபதியாக இருக்கும்போது நீசமடைவதற்கும் வேறுபாடு உள்ளது. காரகம் இருப்பைக் குறிக்கிறது. அதிபதித்துவம் செயல்பாட்டைக் குறிக்கிறது.

    உதாரணமாக சூரியன் நீசமடைந்தால்
    தந்தையை சிறு வயதிலேயே இழப்பது, தந்தை உடல் நலமில்லாமல் இருப்பது, தந்தையின் அருகாமை இல்லாமல் இருப்பது ஆகியவற்றில் ஏதாவது நடக்கிறது. ஆனால் ஒன்பதாம் அதிபதி மற்றும் இடம் பலமாக இருந்தால் தந்தை சிறப்பான முறையில் தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஆற்றுவார்.

    சில பேருக்குத் தந்தை உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும், அருகிலும் இருப்பார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் தந்தை ஸ்தானத்திற்குரிய கடமைகள் ஆற்றாமல் இருப்பார்கள். அவர்களுக்கு சூரியன் பலமாகவும், ஒன்பதாம் அதிபதி மற்றும் இடம் நீசமடைந்து வலுவிழந்திருக்கும்.

    ReplyDelete
  61. எல்லோரையும் போலே வாத்தியாருக்கு நாட்டு 'நடப்பைப்' பற்றிய ஆக்கத்தை எழுதியனுப்பி
    இந்த வாரத்துக்கான வாரமலருக்காக ஆவலோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டேன்..//

    ஆக்கத்தை விரும்பினால் எனக்கு அனுப்புங்கள், நன்றி!

    ReplyDelete
  62. எல்லோரையும் போலே வாத்தியாருக்கு நாட்டு 'நடப்பைப்' பற்றிய ஆக்கத்தை எழுதியனுப்பி
    இந்த வாரத்துக்கான வாரமலருக்காக ஆவலோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டேன்..//

    ஆக்கத்தை விரும்பினால் எனக்கு அனுப்புங்கள், நன்றி!

    ReplyDelete
  63. ஐயா, வாத்தியார் அவா்களுக்கு வணக்கம்.தங்கள் பதிவு அருமை. இதில் ஒரு சந்தேகம்... விருச்சக ராசிக்காரா்களுக்கு சந்திரன் நீசம். இதில் சந்திரன் சுபா் பார்வை பெற்று அல்லது பெறாத நிலையில் ஜாதகனை எந்த அளவில் பாதிக்கும்? நன்றி ஐயா.

    ReplyDelete
  64. /////Blogger Bhuvaneshwar said...
    //வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான் என்றில்லை.
    சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் கருத்துக்களை தணிக்கை செய்ய நேர்ந்தது வார மலரில் அல்ல என்பதை நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறேன். தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.//
    I see. In my experience in such debates and workplaces not only in India but also in the west and the east, it is well known that many times the one that provokes an argument usually gets away under sympathy, when grilled by others/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  65. //////Blogger Parvathy Ramachandran said...
    //தேமொழி said...
    ////வகுப்பறையில் கருத்து விவாதங்கள் நடப்பது இப்பொழுதுதான் என்று இல்லை, வார மலர் நாட்களில் மட்டும்தான் என்றில்லை.////
    //தொடர்ந்து வருபவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.//
    உண்மை. ஆனால் கருத்து விவாதங்கள் தனிப்பட்ட முறையிலான மோதல்களாக மாறி, சம்பந்தப்பட்டவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது மிகச் சமீப காலமாக வந்த பின்னூட்டங்களில்தான். அதைத்தான் பெரியவர் தஞ்சாவூராரும்,.
    //அந்த கருத்து மோதல்கள் நாகரிக எல்லைக்குள் இருப்பதும், பிறர் மனங்களைப் புண்படுத்தாமலிருப்பதும் அவசியம். //
    என்று சொல்லியிருந்தார். அவரும் பலகாலமாகத் தொடர்ந்து வருபவரே.
    அவ்வாறு இல்லை என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயல்வது போல.
    எது எப்படியோ, வகுப்பறையின் மிகப் பரந்த‌ வீச்சு என் போல் வளர்ந்து வரும் எழுத்தாளர்க‌ளுக்கு நல்ல பயிற்சிக்களமாக இருந்தது சத்தியம்.
    சிலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அதை நிறுத்தி, எங்கள் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டதும் நிஜம்.
    ///sundari said... உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார். நல்லா தூங்குகள் நேரகெட்ட நேரத்தில்லெல்லாம் எழுந்து பதிவு
    போடதிங்க‌////
    இதை நானும் வழிமொழிகிறேன்./////

    உங்கள் அனைவரின் மேலான அன்பிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  66. /////Blogger Jagannath said...
    ஒரு கிரகம் காரகனாக இருக்கும்போது நீசனாக இருப்பதற்கும் அதிபதியாக இருக்கும்போது நீசமடைவதற்கும் வேறுபாடு உள்ளது. காரகம் இருப்பைக் குறிக்கிறது. அதிபதித்துவம் செயல்பாட்டைக் குறிக்கிறது.
    உதாரணமாக சூரியன் நீசமடைந்தால்
    தந்தையை சிறு வயதிலேயே இழப்பது, தந்தை உடல் நலமில்லாமல் இருப்பது, தந்தையின் அருகாமை இல்லாமல் இருப்பது ஆகியவற்றில் ஏதாவது நடக்கிறது. ஆனால் ஒன்பதாம் அதிபதி மற்றும் இடம் பலமாக இருந்தால் தந்தை சிறப்பான முறையில் தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஆற்றுவார்.
    சில பேருக்குத் தந்தை உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும், அருகிலும் இருப்பார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் தந்தை ஸ்தானத்திற்குரிய கடமைகள் ஆற்றாமல் இருப்பார்கள். அவர்களுக்கு சூரியன் பலமாகவும், ஒன்பதாம் அதிபதி மற்றும் இடம் நீசமடைந்து வலுவிழந்திருக்கும்.////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  67. /////Blogger Srinivasan Atm said...
    ஐயா, வாத்தியார் அவா்களுக்கு வணக்கம்.தங்கள் பதிவு அருமை. இதில் ஒரு சந்தேகம்... விருச்சக ராசிக்காரா்களுக்கு சந்திரன் நீசம். இதில் சந்திரன் சுபா் பார்வை பெற்று அல்லது பெறாத நிலையில் ஜாதகனை எந்த அளவில் பாதிக்கும்? நன்றி ஐயா.//////

    பெற்று அல்லது பெறாத என்னும் உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்வது சரியாக இருக்காது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com