மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.15

முதல் வேலை என்ன வேலை?


முதல் வேலை என்ன வேலை?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே 
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

முருகா முருகா முருகா.
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. பிளாக்கரை திறந்ததும் கண்ணில் பட்டது என் அப்பன் முருகன் படமும், அவனின் பாடலும். இனிதான காலை வணக்கம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. "காலமும் துனையாய் நீ தானே
    கருணையைய் பொழிவதுன் நீ தானே "

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  3. வணக்கம் ஜோதிடரே ஆசானே

    ReplyDelete
  4. ஆசிரியருக்கே

    ஆல‌யம் என்பதுன் ஜோதிடம் தானெ
    அனையா தீபம் உன் பதிவு தானெ
    காலமும் துனையாய் நி தானெ
    கருத்துரை பொழவாய் எங்கள் மனதில் தானெ

    பிழை இருப்பின் மன்னிக்கவும் ஐயா

    ReplyDelete
  5. அருமையான பாடல். எப்போது, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. அப்போதுதான் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது. "முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது" என்று கவியரசர் எழுதியது பொய்யல்ல.

    ReplyDelete
  6. Vanakam Ayyaa,
    Im a very late comer to your class, but having keen interest in this science through my Father who is no more to guide me.
    Unfortunately, now most of the lessons in the middle are not available!! They seem to be the most important ones...So please provide me with the deleted lessons either by email or buy any other way... Please sir, looking forward for your reply. Have written many mails to you & comments also...but not getting replied :-(
    Vardini- Singapore
    balavardini@gmail.com
    ** would like to get your astro books also plz.

    ReplyDelete
  7. ////Blogger புதுகைத் தென்றல் said...
    பிளாக்கரை திறந்ததும் கண்ணில் பட்டது என் அப்பன் முருகன் படமும், அவனின் பாடலும். இனிதான காலை வணக்கம். பகிர்வுக்கு நன்றி/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    "காலமும் துனையாய் நீ தானே
    கருணையைய் பொழிவதும் நீ தானே "
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:////

    கந்தா போற்றி!
    கடம்பா போற்றி!
    கதிவேலா போற்றி!

    ReplyDelete
  9. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    "காலமும் துனையாய் நீ தானே
    கருணையைய் பொழிவதும் நீ தானே "
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:////

    கந்தா போற்றி!
    கடம்பா போற்றி!
    கதிவேலா போற்றி!

    ReplyDelete
  10. ////Blogger kanna said...
    வணக்கம் ஜோதிடரே ஆசானே///

    வணக்கம் கண்ணன்!

    ReplyDelete
  11. /////Blogger gayathri devi said...
    ஆசிரியருக்கே
    ஆல‌யம் என்பதுன் ஜோதிடம் தானே
    அனையா தீபம் உன் பதிவு தானே
    காலமும் துனையாய் நி தானே
    கருத்துரை பொழவாய் எங்கள் மனதில் தானே
    பிழை இருப்பின் மன்னிக்கவும் ஐயா//////

    அனையா தீபம், விலகாத துணை, எல்லாம் இறைவன்தான். எனக்கும் சேர்த்து!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..//////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  13. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  15. //////Blogger Kirupanandan A said...
    அருமையான பாடல். எப்போது, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. அப்போதுதான் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது. "முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது" என்று கவியரசர் எழுதியது பொய்யல்ல.//////

    உண்மைதான் உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  16. //////Blogger priya vardini said...
    Vanakam Ayyaa,
    Im a very late comer to your class, but having keen interest in this science through my Father who is no more to guide me.
    Unfortunately, now most of the lessons in the middle are not available!! They seem to be the most important ones...So please provide me with the deleted lessons either by email or buy any other way... Please sir, looking forward for your reply. Have written many mails to you & comments also...but not getting replied :-(
    Vardini- Singapore
    balavardini@gmail.com
    ** would like to get your astro books also plz.//////

    புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. சற்று பொறுத்திருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com