மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.11.09

Lessons on Yogas: Nisva Yoga : நிஸ்வா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.18

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

83 comments:

  1. உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா !
    எனக்கு இந்த யோகம் இல்லை அய்யா
    by
    ஸ்ரீதர்

    ReplyDelete
  3. உன்னை அறிந்தால், உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    தோற்றாலும் ஜெயித்தாலும்
    தலைவணங்காமல் நீ வாழலாம்.......
    மாபெரும் சபைதனில்
    நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்.....
    அலுவலகம் வரும் வழியில்
    வானொலியில் கேட்ட இந்த
    முத்தான முத்தையாவின் (கண்ணதாசனின்)
    வரிகளோடு இன்றையப் பொழுது விடிந்தது...

    அய்யா வணக்கம்,
    பாடம் அற்புதம்
    அருமையான ஆசிரியரின்
    அற்புத நடையில்
    பாடம் கற்கிறேன்.

    நன்றிகள் குருவே,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. இந்த யோகம் இல்லை என்று அல்ல, இருக்கிறது என்று வருத்தப் பட வேண்டியிருக்கிறது. எனக்கு 2,9 உரிய சுக்கிரன் (புதனுடன்) 8ல் இருக்கிறார். ஒரு சந்தேகம். 8ல் இருப்பவர் 7ம் பார்வையாக 2ம் இடத்தைப் பார்ப்பாரே. இருந்தும் இந்த யோகம் வேலை செய்யுமா.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Vanakam sir,

    Sir...I miss ur lessons........

    This is Not a good yogam sir....my chart has 2nd lord in 12th house but i have 30 parals in 2nd house and 23 parals in 12th house? Will this give mixed results?

    Oru chinna bit...guru is in thansu is aspecting the 2nd house also? Kasu kayil thanguma........

    One more question sir...Is it good to have 30 parals in 6th house? in my navamsa sir the 6th lord of rasi chart is neecham? I know u said it is good to have 6th lord neecham but I am not sure about the parals?

    thanks sir

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசானே,
    இன்றைய பாடம் சூப்பர்,

    ஒரு சந்தேகம் - சனி கோள்சார ரிதியாக துலாத்தில் வரும் பொது, துலா ராசிகாரர்களூக்கு எப்பொதும் நல்ல பயனையே அளிப்பாரா ?
    irrespective of thier sani in any position in thier rasi kattam.

    ReplyDelete
  8. Good Morning Sir,
    I dont have this Yoga, g8 escape.

    Thanks
    Saravanan

    ReplyDelete
  9. அய்யா காலை வணக்கம் ,
    எனக்கு இந்த யோகம் இருக்கிரதா ?அல்லது கேன்சல் ஆகிவிட்டதா? உங்களை தவிர யார் உள்ளார் விளக்கம் தர ....என் லக்னம் தனுசு 2 ம் அதிபதி சனி 12 இல் (4 பரல் ).. திருவாளர் சனி அவர்களை என் தலைவர் (லக்னாதிபதி )குரு பகவான் 4 ம் இடதில் இருந்து 9 ம் பார்வை ஆல் பார்கின்றார்
    ...தனாதிபதி சனி 3 ம் பார்வை ஆல் 2 ம் இடதை பார்கின்ரார் 2 ம் இடதில் 28 பரல்?இந்த (அவ)யோகம் விலக்கு பெருமா?

    ஆவலுடன் காதிருக்கிரேன்

    நன்றி வண்க்கம்...

    ReplyDelete
  10. செல்வம் அதிகம் சேர்ந்து விட்டாலும் உறவினர்கள் பார்வையில் பெரிய மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.ந்ம்மிடம் மெது மெதுவாக "சொத்து,வாரிசு,
    பங்கு" என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.போகிற வழிக்கு இசைவாக பகவானை சிந்திக்க விடமாட்டார்கள்.
    சாதத்துடன் சேர்க்கக் கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பு அருமையாக இருக்குமே.சொல்லவில்லையே நீங்கள்!

    ReplyDelete
  11. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம்.

    இரண்டில் செவ்வாய்.விருச்சிகத்தில் ஆட்சி.
    கூடவே மாந்தி.சுயவர்க்கப்பரல் 3.
    பன்னிரண்டில் சனிஸ்வரர்.

    பாடத்திற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  12. கிருஷ்ணன் சார்,
    சாதத்துடன் கெட்டித்தயிரை கொட்டி,
    அதைக் கை முழுவதும் படும்படி நோறுக
    பிசைந்து அதற்கு வெஞ்சனமாக
    நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்து,
    மேலும், அதை சாப்பிடும் போது
    சப்தமும் வரவேண்டும்.
    அருமையாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  13. /////tamiltemples said...
    உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்////

    வருகைப் பதிவிற்கு நன்றி சேர்மராஜ்!

    ReplyDelete
  14. ///sridhar said...
    வணக்கம் அய்யா !
    எனக்கு இந்த யோகம் இல்லை அய்யா
    by
    ஸ்ரீதர்////

    நல்லது. நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  15. ////Alasiam G said...
    உன்னை அறிந்தால், உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    தோற்றாலும் ஜெயித்தாலும்
    தலைவணங்காமல் நீ வாழலாம்.......
    மாபெரும் சபைதனில்
    நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்.....
    அலுவலகம் வரும் வழியில்
    வானொலியில் கேட்ட இந்த
    முத்தான முத்தையாவின் (கண்ணதாசனின்)
    வரிகளோடு இன்றையப் பொழுது விடிந்தது...
    அய்யா வணக்கம்,
    பாடம் அற்புதம்
    அருமையான ஆசிரியரின்
    அற்புத நடையில்
    பாடம் கற்கிறேன்.
    நன்றிகள் குருவே,
    ஆலாசியம் கோ./////

    முத்தையாவின் பாடல் எப்பொதும் முத்தாகவே இருக்கும்! நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////ananth said...
    இந்த யோகம் இல்லை என்று அல்ல, இருக்கிறது என்று வருத்தப் பட வேண்டியிருக்கிறது. எனக்கு 2,9 உரிய சுக்கிரன் (புதனுடன்) 8ல் இருக்கிறார். ஒரு சந்தேகம். 8ல் இருப்பவர் 7ம் பார்வையாக 2ம் இடத்தைப் பார்ப்பாரே. இருந்தும் இந்த யோகம் வேலை செய்யுமா.//////

    வண்டி manufacturing defect (8ல் இருப்பதால்) வண்டிக்கு அதிபதி 7ல் இருந்து (பார்வையில்) வண்டியை ஓட்டினாலும், வண்டி மக்கர் பண்ணாமல் ஓடுமா என்ன?

    ReplyDelete
  17. உள்ளேன் ஐயா ....

    அப்பாடா தப்பித்தேன்
    நமக்கு இது இல்லை!

    ReplyDelete
  18. ////Thanuja said...
    Vanakam sir,
    Sir...I miss ur lessons........
    This is Not a good yogam sir....my chart has 2nd lord in 12th house but i have 30 parals in 2nd house and 23 parals in 12th house? Will this give mixed results?
    Oru chinna bit...guru is in thansu is aspecting the 2nd house also? Kasu kayil thanguma........////

    நீங்கள் தாய்க்குலமாக இருப்பதால் விஷேச பலன் .தங்கும்!:))))- 2ல் முப்பது பரல்கள் உள்ளனவே. சாதம் சர்க்கரை சாதமாகிவிட்டது. ஆகவே இனிக்கும்!

    ReplyDelete
  19. ////சிங்கைசூரி said...
    அன்புள்ள ஆசானே,
    இன்றைய பாடம் சூப்பர்,
    ஒரு சந்தேகம் - சனி கோள்சார ரிதியாக துலாத்தில் வரும் பொது, துலா ராசிகாரர்களூக்கு எப்போதும் நல்ல பயனையே அளிப்பாரா ?//////

    துலா ராசிக்காரர்களுக்கு சனி யோககாரகன். ஆகவே அதிக உபத்திரவம் இருக்காது!

    ReplyDelete
  20. Saravanan said...
    Good Morning Sir,
    I dont have this Yoga, g8 escape.
    Thanks
    Saravanan////

    அடுத்தடுத்து செக் போஸ்ட்டுகள் வரும். அதிதெல்லாம் தப்பிக்கிறீர்களா என்று பாருங்கள்.
    எப்படி இருந்தாலும் நண்பர் 337ஆர் ஜாமீன் தருவார். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  21. /////astroadhi said...
    அய்யா காலை வணக்கம் ,
    எனக்கு இந்த யோகம் இருக்கிறதா ?அல்லது கேன்சல் ஆகிவிட்டதா? உங்களை தவிர யார் உள்ளார் விளக்கம் தர ....என் லக்னம் தனுசு 2 ம் அதிபதி சனி 12 இல் (4 பரல் ).. திருவாளர் சனி அவர்களை என் தலைவர் (லக்னாதிபதி )குரு பகவான் 4 ம் இடதில் இருந்து 9 ம் பார்வை ஆல் பார்கின்றார்
    ...தனாதிபதி சனி 3 ம் பார்வை ஆல் 2 ம் இடதை பார்கின்றார் 2 ம் இடதில் 28 பரல்?இந்த (அவ)யோகம் விலக்கு பெருமா?
    ஆவலுடன் காத்திருக்கிறேன்
    நன்றி வணக்கம்.../////

    சாதம் கலவையாகிவிட்டது. ஆனால் சாப்பிடக்கூடிய லெவலில் இருக்கிறது. அதாவது mixed result!

    ReplyDelete
  22. nallathu ayya,
    indha yogam enakku satru kadumaiyagave ullathu ,

    thulam laknam
    atharku 2 matrum 7 irku athipathiyaana sevvaai
    mattrum 4 matrum 5ku athi paniyaana sani

    iruvarum thulam laknathirku panirendil ulaarkal.
    ithil kodumai ennavendraal sevvai 2 veettil suya paral 0 vaangi ullaar .

    paarthen ondrum pidipadavillai enakku, sivane kathi endru avanai pidithu konden ,
    indha yogam ulla nan thirumanam seithu kollalama ayya
    indha yogathaal varum manaivi ethum thunbam adaivarkala

    ReplyDelete
  23. ////kmr.krishnan said...
    செல்வம் அதிகம் சேர்ந்து விட்டாலும் உறவினர்கள் பார்வையில் பெரிய மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.நம்மிடம் மெது மெதுவாக "சொத்து,வாரிசு, பங்கு" என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
    போகிற வழிக்கு இசைவாக பகவானை சிந்திக்க விடமாட்டார்கள்.
    சாதத்துடன் சேர்க்கக் கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பு அருமையாக இருக்குமே.சொல்லவில்லையே நீங்கள்!/////

    எப்படியும் நீங்கள் நினைவுபடுத்துவீர்கள் என்று தெரியும். அதனால் சொல்ல வில்லை சார்!
    அந்தக் கிழங்கிற்கு, அந்தப் பெயர் ஏன் வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete
  24. /////thirunarayanan said...
    தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம்.
    இரண்டில் செவ்வாய்.விருச்சிகத்தில் ஆட்சி.
    கூடவே மாந்தி.சுயவர்க்கப்பரல் 3.
    பன்னிரண்டில் சனிஸ்வரர்.
    பாடத்திற்கு நன்றி அய்யா./////

    மாந்தி இருந்தால், அவ்வப்பொது அவரும் அண்டாவில் இருந்து தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றுவாரே சாமி?

    ReplyDelete
  25. ////Alasiam G said...
    கிருஷ்ணன் சார்,
    சாதத்துடன் கெட்டித்தயிரை கொட்டி,
    அதைக் கை முழுவதும் படும்படி குழைவாகப்
    பிசைந்து அதற்கு வெஞ்சனமாக
    நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்து,
    மேலும், அதை சாப்பிடும் போது
    சப்தமும் வரவேண்டும்.
    அருமையாக இருக்கும் அல்லவா?////

    ஆகா! ஆகா! ஆகா! ஆனால் தயிர் புளிக்காத தயிராக இருக்க வேண்டும் ஆலாசியம்!

    ReplyDelete
  26. /////Blogger Kumares said...
    உள்ளேன் ஐயா ....
    அப்பாடா தப்பித்தேன்
    நமக்கு இது இல்லை!////

    அடுத்தடுத்து செக் போஸ்ட்டுகள் வரும். அதிதெல்லாம் தப்பிக்கிறீர்களா என்று பாருங்கள்.
    எப்படி இருந்தாலும் நண்பர் 337ஆர் ஜாமீன் தருவார். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  27. ஐயா எனக்கு ஒரு தடவை மின் அஞ்சல் பாடம் வந்தது....
    அதன் பிறகு வரவில்லை...
    தாங்கள் எப்போது எப்போது மின்னஞ்சல் பாடங்களை அனுப்புவீர்கள்...???
    அதற்கென்று ஒரு timetable உள்ளதா?
    அல்லது வகுப்பில் அறிவிப்பீர்களா?


    ஐயா எனது பெயர் வகுப்பறை பதிவேட்டில் உள்ளது என்பதை எப்படி உறுதி படுத்துவது?

    Followers இல உள்ள name ஐ பார்த்துதானே...

    ReplyDelete
  28. /////Blogger prabakar.l.n said..
    nallathu ayya,
    indha yogam enakku satru kadumaiyagave ullathu ,
    thulam laknam
    atharku 2 matrum 7 irku athipathiyaana sevvaai
    mattrum 4 matrum 5ku athi paniyaana sani
    iruvarum thulam laknathirku panirendil ulaarkal.
    ithil kodumai ennavendraal sevvai 2 veettil suya paral 0 vaangi ullaar .
    paarthen ondrum pidipadavillai enakku, sivane kathi endru avanai pidithu konden ,
    indha yogam ulla nan thirumanam seithu kollalama ayya
    indha yogathaal varum manaivi ethum thunbam adaivarkala////

    நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதைப் பாருங்கள். அதனால்தான் மாஜிக் எண் 337 அனைவருக்கும் பொதுவாகிறது. மனைவி உங்கள் ஜாதகப்படி எப்படி அமைய வேண்டும் என்பது முன்பாகவே ப்ரோகிராம் செய்யப்பெற்றிருக்கும். ஆகவே அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். மனைவியால் உங்களுக்கு யோகம் இருக்கலாம். ஆகவே தாமதிக்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள். மற்றதைப் பழநி அப்பன் பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete
  29. Blogger Kumares said...
    ஐயா எனக்கு ஒரு தடவை மின் அஞ்சல் பாடம் வந்தது....
    அதன் பிறகு வரவில்லை...
    தாங்கள் எப்போது எப்போது மின்னஞ்சல் பாடங்களை அனுப்புவீர்கள்...???
    அதற்கென்று ஒரு timetable உள்ளதா?
    அல்லது வகுப்பில் அறிவிப்பீர்களா?
    ஐயா எனது பெயர் வகுப்பறை பதிவேட்டில் உள்ளது என்பதை எப்படி உறுதி படுத்துவது?
    Followers இல உள்ள name ஐ பார்த்துதானே...///

    உங்கள் பெயர் உள்ளது! வகுப்பறையில் தொடர்ந்து பாடம் நடத்துவதால் special class (மின்னஞ்சல் வகுப்பு)
    நடப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது அது நடக்கும். நடக்கும்போது அறிவிப்பு வரும்!

    ReplyDelete
  30. இப்போது நான் கேட்கபோகும் கேள்வி முற்றிலும் பிழையான கேள்வி என்பது புரிகிறது ஐயா...

    இருந்தாலும் சந்தேகம் என் மண்டையை போட்டு குடைகிறது... மன்னிக்கவும்..

    நவாம்சம் என்பது ராசியின் fine tuneing என்று தாங்கள் கூறியதாக நினைவு...

    ராசியில் நல்ல நிலையில் உள்ள கிரகம் நவாம்சத்தில் நீச்சம் பெற்றால்

    அல்லது

    ராசியில் நீச்சத்தில் உள்ள கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்றால்

    பலன் மாறுபடும் என்று வாசித்ததாக நினைவு...

    அப்படி என்றால் நவாம்சத்தை மட்டும் பார்த்து பலன் சொல்லலாமே....?

    ஏற்கனவே நான் லேட்...
    லேட் a வந்தாலும் லேட்டஸ்ட் a வருவம் இல்ல என்று சொல்லும் அளவிற்கு பலனும் இல்லை...
    குண்டக்க மண்டக்க கேள்விகளுக்காக மன்னிக்கவும் ஐயா...

    ReplyDelete
  31. குரு வணக்கம்,

    குருவே இன்றைய நிஸ்வா யோகம் பாடம் நன்றாக இருக்கிறது...

    வழக்கம் போல் தங்களின் எழுத்து நடையும், நாசுக்கானா கின்டலும் அருமை

    உங்களுக்கு புதன் நன்றாக உள்ளது என்பது 100% சரிதான்


    அன்புடன் மாணவன்
    சிறுதுளி

    ReplyDelete
  32. ஐயா
    அமரயோகத்தில் ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும் என்று கூறிஇருந்தீர்கள் அதுவும் ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறிஇருந்தீர்கள்.இதில் எனக்கு சில சந்தேங்கங்கள் உள்ளன ,
    முதலாவது ஏழாம் வீட்டதிபதி எப்படி ஒன்பதாம் வீட்டில் ஆட்சியில் இருக்க முடியும் ,அதுபோல் ஒன்பதாம் வீட்டதிபதி எப்படி ஏழாம் வீட்டில் ஆட்சியில் இருக்க முடியும் . இரண்டாவது ஒருவர் எந்த லக்கினத்தில் பிறந்து இருந்தாலும் அவருடைய ஏழாம் வீட்டு அதிபதியோ அல்லது ஒன்பதாம் வீட்டு அதிபதியோ இவர்களில் யாராவது ஒருவர் தான் உச்சத்தில் இருக்க முடியும் , சில லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இந்த இரண்டு இடங்களுமே உச்சத்தில் இருக்காது .ஆகவே இந்த அமர யோகத்தின் பலனை எப்படி கணக்கிடுவது என்று கொஞ்சம் விளக்கமாக கூறுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  33. உள்ளேன் ஐயா..

    இந்த யோகத்தின் பயன் நிறைய நபர்கள் அனுபவிக்கின்றனரோ...

    நிஸ்வா யோகம் இருப்பவர்களை Siva தான் காக்கவேண்டும்...

    நன்றி

    ReplyDelete
  34. ////Kumares said...
    இப்போது நான் கேட்கபோகும் கேள்வி முற்றிலும் பிழையான கேள்வி என்பது புரிகிறது ஐயா...
    இருந்தாலும் சந்தேகம் என் மண்டையை போட்டு குடைகிறது... மன்னிக்கவும்..
    நவாம்சம் என்பது ராசியின் fine tuneing என்று தாங்கள் கூறியதாக நினைவு...
    ராசியில் நல்ல நிலையில் உள்ள கிரகம் நவாம்சத்தில் நீச்சம் பெற்றால்
    அல்லது ராசியில் நீச்சத்தில் உள்ள கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்றால்
    பலன் மாறுபடும் என்று வாசித்ததாக நினைவு...
    அப்படி என்றால் நவாம்சத்தை மட்டும் பார்த்து பலன் சொல்லலாமே....?
    ஏற்கனவே நான் லேட்...
    லேட் a வந்தாலும் லேட்டஸ்ட் a வருவம் இல்ல என்று சொல்லும் அளவிற்கு பலனும் இல்லை... குண்டக்க மண்டக்க கேள்விகளுக்காக மன்னிக்கவும் ஐயா...////

    நானும் குண்டக்க மண்டக்க என்று இதற்குப் பதில் சொல்லாமல் விவரமாகவே சொல்கிறேன்.
    அது அடுத்த பாடமாக வரும். அனைவரின் சந்தேகங்களையும் போக்கும் விதமாக அது இருக்கும்!

    ReplyDelete
  35. ///jee said...
    very nice explanation sir.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. ///Chiruthuli said...
    குரு வணக்கம்,
    குருவே இன்றைய நிஸ்வா யோகம் பாடம் நன்றாக இருக்கிறது...
    வழக்கம் போல் தங்களின் எழுத்து நடையும், நாசுக்கான கிண்டலும் அருமை
    உங்களுக்கு புதன் நன்றாக உள்ளது என்பது 100% சரிதான்
    அன்புடன் மாணவன்
    சிறுதுளி////

    கிண்டலில்லை ஸ்வாமி. சற்று ஜீரா (நகைச்சுவை) ஊற்றிக் கொடுத்திருக்கிறேன். ஜீராவில் குழைத்து சாப்பிட்டால்தானே குலாப் ஜாமூன் சுவைக்கும்?

    ReplyDelete
  37. 2ஆம் அதிபதி 7ல், புஹ்.... தப்பிசேன்...

    பாடத்திற்க்கு நன்றி.

    ReplyDelete
  38. /////govind said...
    ஐயா
    அமரயோகத்தில் ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும் என்று கூறிஇருந்தீர்கள் அதுவும் ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறிஇருந்தீர்கள்.இதில் எனக்கு சில சந்தேங்கங்கள் உள்ளன ,
    முதலாவது ஏழாம் வீட்டதிபதி எப்படி ஒன்பதாம் வீட்டில் ஆட்சியில் இருக்க முடியும் ,அதுபோல் ஒன்பதாம் வீட்டதிபதி எப்படி ஏழாம் வீட்டில் ஆட்சியில் இருக்க முடியும் . இரண்டாவது ஒருவர் எந்த லக்கினத்தில் பிறந்து இருந்தாலும் அவருடைய ஏழாம் வீட்டு அதிபதியோ அல்லது ஒன்பதாம் வீட்டு அதிபதியோ இவர்களில் யாராவது ஒருவர் தான் உச்சத்தில் இருக்க முடியும் , சில லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இந்த இரண்டு இடங்களுமே உச்சத்தில் இருக்காது .ஆகவே இந்த அமர யோகத்தின் பலனை எப்படி கணக்கிடுவது என்று கொஞ்சம் விளக்கமாக கூறுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.////

    ஏன் பாடத்தை சரியாகப் படிக்காமல் நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறீர்கள்?
    யோகத்திற்கான நிபந்தனை என்ன?

    1. ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும்.

    2. மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டும்.
    அதாவது
    1. ஆட்சி, அல்லது
    2. உச்சம் அல்லது
    3. அஷடகவர்க்கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

    இந்த (வலுவில்) 3ல் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். அவற்றில் ஒன்று இருக்க முடியுமா? முடியாதா?
    அல்லது, அல்லது, அல்லது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உங்கள் கண்ணில் ஏன் படவில்லை?

    கோவிந்தா காப்பாற்று!
    கோவிந்தா காப்பாற்று!
    கோவிந்தா காப்பாற்று!

    ReplyDelete
  39. ////Success said...
    உள்ளேன் ஐயா..
    இந்த யோகத்தின் பயன் நிறைய நபர்கள் அனுபவிக்கின்றனரோ...
    நிஸ்வா யோகம் இருப்பவர்களை Siva தான் காக்கவேண்டும்...
    நன்றி////

    ஜனத்தொகையில் பாதிப்பேர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்! ஒரு அனுமானம்தான்!

    ReplyDelete
  40. ////Blogger மதி said...
    2ஆம் அதிபதி 7ல், புஹ்.... தப்பிசேன்...
    பாடத்திற்க்கு நன்றி.////

    நல்லது. அடுத்த சோதனைச் சாவடியில் சந்திப்போம் நண்பரே!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. ஐயா அடிக்கடி சந்தேகம் கேட்கும் மாணவர்களை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...(முட்டாள் தனமில்லாத கேள்விகளாக இருந்தால் மட்டும்....but கேட்பவனுக்கு எங்கே தெரிய போகிறது அது முட்டாள்தனமான கேள்வி என்று... :-))))) )

    சினம் கொள்ளாமல் பதில் அளிக்க வேண்டுகிறேன் ஐயா...அட்டமச் சனித்தான் இப்படி ஆர்வக்கோளாரை தூண்டி விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் ஐயா...

    ஐயா எனக்கு 11 ம் (30 பரல்) இடமான லாப இஸ்தானம் விருச்சிகம்...

    அங்கே செவ்வாயும் கேதுவும் உள்ளனர்

    செவ்வாய் ஆட்சி
    கேது உச்சம்
    இருவருக்கும் கிரக யுத்தம் இல்லை
    ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பகை

    கேது செவ்வாயயை போல தொழில்ற்படுவார் என்றும் படித்திருக்கிறேன்...( ஆகவே பகையும் ஒரு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்)

    ஆட்சி என்றால் 100%
    உச்சம் என்றால் 200% என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.... (ஆக மொத்தம் 300 புள்ளிகள் வருமா?

    ராகு மட்டுமே இந்த இஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆனால் அவர் ரிசபத்தில் (5 ம் இடம்- 23 பரல்)நீச்சம். ஆனால் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் மீனத்தில் (மாந்தி கூட்டணியுடன்) உச்சம் ஆகி உள்ளார். அகவே ராகு நீச்ச பங்கம் அடைகிறார்


    11 ம் , 5 ம் இடங்களின் தேறிய பலன் எப்படி இருக்கும் ஐயா...

    ReplyDelete
  43. good morning sir.A good lesson.

    For me 2nd lord(budan) in 9thplace with ragu.

    9th place (mesham)astavarga is 19And budan astavarga is 3 only.

    So i not received any my father ancestral properties.

    But 2th place i am having astavarga36.

    So will it (money) stay anything?

    ReplyDelete
  44. ஐயா வணக்கம்

    நிஸ்வா யோகம் இல்லை. கன்னி லக்னம் இரண்டிற்கு உடைய சுக்கிரன் அங்கேயே புதனுடன்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. Kumares said...
    ஐயா அடிக்கடி சந்தேகம் கேட்கும் மாணவர்களை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...(முட்டாள் தனமில்லாத கேள்விகளாக இருந்தால் மட்டும்....but கேட்பவனுக்கு எங்கே தெரிய போகிறது அது முட்டாள்தனமான கேள்வி என்று... :-))))) )
    சினம் கொள்ளாமல் பதில் அளிக்க வேண்டுகிறேன் ஐயா...அட்டமச் சனித்தான் இப்படி ஆர்வக்கோளாரை தூண்டி விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் ஐயா...
    ஐயா எனக்கு 11 ம் (30 பரல்) இடமான லாப இஸ்தானம் விருச்சிகம்...
    அங்கே செவ்வாயும் கேதுவும் உள்ளனர்
    செவ்வாய் ஆட்சி
    கேது உச்சம்
    இருவருக்கும் கிரக யுத்தம் இல்லை
    ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பகை
    கேது செவ்வாயயை போல தொழில்ற்படுவார் என்றும் படித்திருக்கிறேன்...( ஆகவே பகையும் ஒரு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்)
    ஆட்சி என்றால் 100%
    உச்சம் என்றால் 200% என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.... (ஆக மொத்தம் 300 புள்ளிகள் வருமா?
    ராகு மட்டுமே இந்த இஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆனால் அவர் ரிசபத்தில் (5 ம் இடம்- 23 பரல்)நீச்சம். ஆனால் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் மீனத்தில் (மாந்தி கூட்டணியுடன்) உச்சம் ஆகி உள்ளார். அகவே ராகு நீச்ச பங்கம் அடைகிறார்
    11 ம் , 5 ம் இடங்களின் தேறிய பலன் எப்படி இருக்கும் ஐயா.../////
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள். மொத்தம் 270 பாடங்கள் உள்ளன.
    அதையெல்லாம் படித்து முடித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு தெளிவு வரும்
    ஆகவே முதலில் அதைச் செய்யுங்கள்

    உங்கள் ஜாதகத்தை வைத்து தினமும் நான்கு கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
    அத்தனை பேர்களும் உங்களைப் போன்று கேள்வி கேட்டால் நான் எப்படிப் பலன் சொல்லிக் கொண்டிருப்பது?

    நான் மீன் படிக்கக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன்.
    மீனைப் பிடித்து வறுத்து, மசாலா தடவி விற்கும் ரெஸ்டாரண்ட நடத்தவில்லை.
    முதலில் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ளூங்கள். மசாலா தடவி வறுப்பது எப்படி என்றும் சொல்லித் தரவுள்ளேன். ஆகவே முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள்

    ReplyDelete
  46. /////Blogger Rama said...
    good morning sir.A good lesson.
    For me 2nd lord(budan) in 9thplace with ragu.
    9th place (mesham)astavarga is 19And budan astavarga is 3 only.
    So i not received any my father ancestral properties.
    But 2th place i am having astavarga36.
    So will it (money) stay anything?////

    இரண்டாம் வீட்டில் 36 பரல்கள் உள்ளபடியால், அந்த வீடு நன்றாக உள்ளது. கையில் காசு தங்கும். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  47. ////Blogger Ram said...
    Present Sir/////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  48. ////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    நிஸ்வா யோகம் இல்லை. கன்னி லக்னம் இரண்டிற்கு உடைய சுக்கிரன் அங்கேயே புதனுடன்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நன்றி நண்பரே! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  49. kmr.krishnan said...

    செல்வம் அதிகம் சேர்ந்து விட்டாலும் உறவினர்கள் பார்வையில் பெரிய மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.ந்ம்மிடம் மெது மெதுவாக "சொத்து,வாரிசு,
    பங்கு" என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.போகிற வழிக்கு இசைவாக பகவானை சிந்திக்க விடமாட்டார்கள்.
    சாதத்துடன் சேர்க்கக் கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பு அருமையாக இருக்குமே.சொல்லவில்லையே நீங்கள்!///

    சகோதரன் கிருஷ்ணனுக்கு,
    வணக்கம் சகோதர தங்கள் சொல்வது உண்மைதான் மேலும் நம்மையும் கொன்றுவிடுவார்கள் பாப் இசையுல்க மன்னன் M.J எப்படி மரணமடைந்தார் இன்னும் அவருடைய மறைவிற்காக‌ என்னிடம் ரொம்ப வருத்தம உண்டு சகோதர நிங்க‌
    சென்னையில் எங்கேயிருக்கிறிர்கள் உங்களை பார்க்க ஆசையுள்ளது நிங்க ஹாட்
    கேக்கு கல்யாணத்திற்கு போனிங்க என்று வாத்தியார் கிட்ட சொன்னிங்க‌
    உங்களுககு பிடிக்கவில்லையென்றால் சொல்லவேண்டாம்
    சகோதரி
    சுந்தரி

    ReplyDelete
  50. Brother Alasiam Good evening to u,
    உன்னை அறிந்தால், உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    தோற்றாலும் ஜெயித்தாலும்
    தலைவணங்காமல் நீ வாழலாம்.......
    மாபெரும் சபைதனில்
    நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்.....
    அலுவலகம் வரும் வழியில்
    வானொலியில் கேட்ட இந்த
    முத்தான முத்தையாவின் (கண்ணதாசனின்)
    வரிகளோடு இன்றையப் பொழுது விடிந்தது...
    ippadi enru pozhudhu vitindhatha romba nalla iruinthathu song hereafter every morning i will remember this song. it is very very nice song. it is very very sweet in my mind and heart
    thanks a lot brother
    sundari.p

    ReplyDelete
  51. கிருஷ்ணன் சாருக்கும், சுப்பையா சாருக்கும் பிடித்த கருணை கிழங்கு கெட்டி குழம்பு சொணையில்லாமல் செய்வது எப்படி என்று கூறுங்கள்.கருணைகிழங்கென்றால் சொணை தான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  52. vanakkam saar.
    nakaisuvai pathivil naakes kuuriya
    kaamadi enakku porunthum."40kku mel
    ellam palakipookum". thaanathipathi
    puurviika punniyathipathy,sukathipa
    thy,kedu ellaam serndu 12aam viidu
    eruppu.ethu paththadunnu kuru 6 el
    vakkirathdudan parvai.ennaiyai onnume seyyavilai saar.naadu naada
    oda vassu, onnume kaiyile thnkave
    elai.5vayathile erundu viddai viddu
    sevvay kilappi sirithu padippai koduththar,10.7viidu pary varththa
    naieruppathal.raaku kuru ontru kuudi thiddam poddu kuru padippai
    pidunkina poothadunnu puliya maraththil erundu thallividar.kaal
    odindu theravaiththaar,11,6pary
    varththanai.29vayathil kuruvanthar
    avarpankuku uyarvai tharukiramaa
    thiry velinaadukku(saudi)sany paka
    vaan anuppi uyarvu varuvadu pool kaaddi,sukkiran pakuthyi kaalathle
    avar pankku 6aam viiddu kunaththai
    (etainsal,mudakkam)kaaddi uuna pooddu aarapinththar kadanai,pinnaa
    le vaththavunkal muraiyaaka athaye
    seythaarkal.ethuuvarai athuthaan saar."keddavan keddil koddidum
    rajayokam"keddavan koduththu pinar keduppaan enpapathuthaan unmai enpathai ethil erunthu eduththukki
    ralaama saar.oru anupavaththukkaaka
    ethi pathivuseythen saar. nantry.
    valkavalamudan
    aryboy.

    ReplyDelete
  53. ஐயா வணக்கம்,
    தாங்கள் குண்டக்க மண்டக்க என்று சொல்லிதரமாட்டிர்கள் ந்ல்லா சொல்லி தருவிங்கள் என்று என்க்கு நல்லா தெரியும். தாங்களிடமிருந்து முக்கோண கிரக பரிமர்ற்றம் பாடத்தை எதிர்பார்கிறேன் அதுவும் ஜாதகபுத்தகத்தில் எழுதி தாங்க சார்
    உஙகள் மாணவி
    சுந்தரி

    ReplyDelete
  54. மன்னிக்கணும் ஐயா..
    நீங்க சொல்றது சரிதான்...

    உங்க answer ஐ பார்த்திட்டு,
    நானும் மகர லக்னம்,
    கும்ப ராசிகாரன் தான்,
    சனிஸ்வரன் பலனால கடுமைய உழைச்சு இந்த doubt ஐ நானே தீர்த்துக்கொள்வது என்று ஜோசித்து articles ஐ காலை நான் நிறுத்திய இடத்தில் இருந்து வாசிக்க புறப்பட்டேன்..

    just 2வது article ல "கண்கள் ரெண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்"ல ரொம்ப தெளிவா என்னோட டவுட் clear ஆச்சு..

    Morning just 2 articles கூட வாசித்திருந்தால் உங்களை கஷ்டப் படுத்த வேண்டி வந்திராது ஐயா! மன்னிக்கவும்...

    மேலே குறிப்பிட்டது போல நமக்கு

    எல்லாம் Just miss ஆகுதே..

    அதுக்கும் யார் காரணம் என்று கண்டு பிடிக்காம விடமாட்டேன் ஐயா...
    (சனிஸ்வரன் + உங்க ஆசிர்வாதம் வேணும் எனக்கு)

    ReplyDelete
  55. இரண்டாம் அதிபதி சந்திரன் ஒன்பதில்..... நான் தப்பித்தேன்!

    ReplyDelete
  56. அன்புச் சகோதிரி சுந்தரி,
    தங்களின் பின்னூட்டம்
    இப்போது தான் பார்த்தேன்.
    நன்றிகள் சகோதிரி.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  57. Thanks sir!!! the ashtavaraga parals saved me :-)

    ReplyDelete
  58. ayya Eranadam Athipathi Erandilaye.... Meena lagnam...Nanum thapithen....
    Thanks,
    Karthi..

    ReplyDelete
  59. ////krish said...
    கிருஷ்ணன் சாருக்கும், சுப்பையா சாருக்கும் பிடித்த கருணை கிழங்கு கெட்டி குழம்பு சொணையில்லாமல் செய்வது எப்படி என்று கூறுங்கள்.கருணைகிழங்கென்றால் சொணை தான் ஞாபகம் வருகிறது.////

    சொணை என்று எதைச் சொல்கிறீர்கள்? எனக்குக் கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பைச் சாப்பிட்டுத்தான் பழக்கம். அதவும் எங்கள் பக்கம் நெடுங்குடி எனும் ஊர்ச் சமையல் மேஸ்திரிகள் செய்து கொடுப்பதைச் சாப்பிட்டால், குழம்பே அமிர்தமாக இருக்கும். அவர்கள் கைப்பக்குவம் அப்படி!

    ReplyDelete
  60. ////jadam said...
    present sir////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  61. /////aryboy said...
    vanakkam saar. nakaisuvai pathivil naakes kuuriya kaamadi enakku porunthum."40kku mel ellam palakipookum". thaanathipathi puurviika punniyathipathy,sukathipathy,kedu ellaam serndu 12aam viidu
    eruppu.ethu paththadunnu kuru 6 el vakkirathdudan parvai.ennaiyai onnume seyyavilai saar.naadu naada
    oda vassu, onnume kaiyile thnkave elai.5vayathile erundu viddai viddu sevvay kilappi sirithu padippai koduththar,10.7viidu pary varththa naieruppathal.raaku kuru ontru kuudi thiddam poddu kuru padippai
    pidunkina poothadunnu puliya maraththil erundu thallividar.kaal odindu theravaiththaar,11,6pary
    varththanai.29vayathil kuruvanthar avarpankuku uyarvai tharukiramaa thiry velinaadukku(saudi)sany paka
    vaan anuppi uyarvu varuvadu pool kaaddi,sukkiran pakuthyi kaalathle avar pankku 6aam viiddu kunaththai
    (etainsal,mudakkam)kaaddi uuna pooddu aarapinththar kadanai,pinnaale vaththavunkal muraiyaaka athaye
    seythaarkal.ethuuvarai athuthaan saar."keddavan keddil koddidum rajayokam"keddavan koduththu pinar keduppaan enpapathuthaan unmai enpathai ethil erunthu eduththukki ralaama saar.oru anupavaththukkaaka
    ethi pathivuseythen saar. nantry.
    valkavalamudan
    aryboy./////

    உங்கள் அனுபவ பகிர்விற்கு நன்றி. பதிவின் சைடு பாரில் உள்ள தமிழ் எழுதியைப் பயன் படுத்திப் பாருங்கள்!

    ReplyDelete
  62. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    தாங்கள் குண்டக்க மண்டக்க என்று சொல்லிதரமாட்டிர்கள் நல்லா சொல்லித் தருவிங்கள் என்று எனக்கு நல்லா தெரியும். தாங்களிடமிருந்து முக்கோண கிரக பரிமர்ற்றம் பாடத்தை எதிர்பார்கிறேன் அதுவும் ஜாதகபுத்தகத்தில் எழுதித் தாங்க சார்
    உஙகள் மாணவி
    சுந்தரி////

    தற்சமயம் நேரம் இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்!

    ReplyDelete
  63. ///Kumares said...
    மன்னிக்கணும் ஐயா.. நீங்க சொல்றது சரிதான்...
    உங்க answer ஐ பார்த்திட்டு, நானும் மகர லக்னம், கும்ப ராசிகாரன் தான்,
    சனிஸ்வரன் பலனால கடுமைய உழைச்சு இந்த doubt ஐ நானே தீர்த்துக்கொள்வது என்று ஜோசித்து articles ஐ காலை நான் நிறுத்திய இடத்தில் இருந்து வாசிக்க புறப்பட்டேன்..
    just 2வது article ல "கண்கள் ரெண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்"ல ரொம்ப தெளிவா என்னோட டவுட் clear ஆச்சு.. Morning just 2 articles கூட வாசித்திருந்தால் உங்களை கஷ்டப் படுத்த வேண்டி வந்திராது ஐயா! மன்னிக்கவும்...
    மேலே குறிப்பிட்டது போல நமக்கு எல்லாம் Just miss ஆகுதே..
    அதுக்கும் யார் காரணம் என்று கண்டு பிடிக்காம விடமாட்டேன் ஐயா...
    (சனிஸ்வரன் + உங்க ஆசிர்வாதம் வேணும் எனக்கு)////

    என்னுடைய ஆசிகள் எதற்கு? என்னுடைய நண்பன் பழநிஅப்பனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு!

    ReplyDelete
  64. /////Priya said...
    present sir.....////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  65. ////karmegaraja said...
    இரண்டாம் அதிபதி சந்திரன் ஒன்பதில்..... நான் தப்பித்தேன்!////

    நீங்கள் தப்பித்ததில் எனக்கும் சந்தோஷம்தான்!

    ReplyDelete
  66. ////Thanuja said...
    Thanks sir!!! the ashtavaraga parals saved me :-)////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  67. /////Karthi said...
    ayya Eranadam Athipathi Erandilaye.... Meena lagnam...Nanum thapithen....
    Thanks,
    Karthi..////

    நீங்கள் தப்பித்ததில் எனக்கும் சந்தோஷம்தான்!

    ReplyDelete
  68. ஒரு தடவை எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் கருணை வாங்கி வந்து குழம்பு செய்யலாம் என்று கூறினாள். என் மனைவியும் குழம்பு வைத்தார்கள். சாப்பிட்டால் நாக்கெல்லாம் ஒரே அரிப்பு. நல்லவேளை என்னுடன் போனது. என் மாமியார் சொணை நீக்க வேண்டும் என்றார்கள். அந்த விளையாட்டே வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.இப்போது கருணைகிழங்கை பார்த்தால் என் மனைவி அரிக்கும் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

    ReplyDelete
  69. வணக்கம். இன்று வகுப்பிற்கு லேட். பாடம் அருமை.. இந்த யோகமும் இல்லை. 2-ம் அதிபதி சூரியன் 4-ல்.

    வகுப்பை போலவே, பின்னூட்ட தகவல்கள், கிண்டல்கள் எல்லாம் மிக அருமை. நான், நேரன் கிடைக்கும் போதெல்லாம் பின்னோட்டத்தை ஒரு பார்வை (7-ம் பார்வை அல்ல) பார்ப்பது உண்டு.

    சக மாணவர்கள் பலர் ஆசானை-யே ஒரு கை பார்க்கும் அளவிற்கு கேள்வி கணைகள் தொடுக்கிறார்கள், ஆசானோ இன்று டெண்டுல்கர் மட்டையை சுழட்டியது போல அடித்து நொறுக்கிறார்.

    மொத்தத்தில் SUPER.

    ReplyDelete
  70. ////krish said...
    ஒரு தடவை எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் கருணை வாங்கி வந்து குழம்பு செய்யலாம் என்று கூறினாள். என் மனைவியும் குழம்பு வைத்தார்கள். சாப்பிட்டால் நாக்கெல்லாம் ஒரே அரிப்பு. நல்லவேளை என்னுடன் போனது. என் மாமியார் சொணை நீக்க வேண்டும் என்றார்கள். அந்த விளையாட்டே வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.இப்போது கருணைகிழங்கை பார்த்தால் என் மனைவி அரிக்கும் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.////

    அரிப்பை நீக்குவதற்கு சில வழிகள்:
    1. கிழங்கு நன்றாகக் காய்ந்த கிழங்காக இருக்க வேண்டும்
    2. கருணைக்கிழங்கு குழம்பில் புளியைச் சற்று அதிகமாகச் சேர்த்தால் அது அரிப்பை நீக்கிவிடும்
    3. கருணைக்கிழங்கு மசியலில் எழுமிச்சம் பழச்சாரைச் சேர்த்தால் அது அரிப்பை நீக்கி விடும்!
    4. கிழங்கு வகைகளிலேயே மிகவும் நன்மை செய்யக்கூடியது கருணைக்கிழங்கு. அதனால்தான் அதற்குக் கருணை’க் கிழங்கு என்று மகுடம் சூட்டினார்கள்!

    ReplyDelete
  71. /////Scorpion King said...
    வணக்கம். இன்று வகுப்பிற்கு லேட். பாடம் அருமை.. இந்த யோகமும் இல்லை. 2-ம் அதிபதி சூரியன் 4-ல்.
    வகுப்பை போலவே, பின்னூட்ட தகவல்கள், கிண்டல்கள் எல்லாம் மிக அருமை. நான், நேரன் கிடைக்கும் போதெல்லாம் பின்னோட்டத்தை ஒரு பார்வை (7-ம் பார்வை அல்ல) பார்ப்பது உண்டு.
    சக மாணவர்கள் பலர் ஆசானை-யே ஒரு கை பார்க்கும் அளவிற்கு கேள்வி கணைகள் தொடுக்கிறார்கள், ஆசானோ இன்று டெண்டுல்கர் மட்டையை சுழட்டியது போல அடித்து நொறுக்கிறார்.
    மொத்தத்தில் SUPER./////

    ஆசான் எத்தனை பவுன்சர்களைச் சந்திக்கிறார், எத்தனை பந்துகளை எதிர்கொள்கிறார், எத்தனை பெளலர்களை எதிர்கொள்கிறார் என்பதை ஏன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை?

    ReplyDelete
  72. Dear Sir

    Enakku 2ikkuriyavan 5ikkuriyavan 7il(GURU).

    Manaivikku Mithuna lagnam 2ikkuriyavan 5il. 5ikkuriyavan 10il uchham.

    Udane Kulandhai selvamum and Niraivan vailkayum undu sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  73. Dear Sir

    Innaikku SIR Aniyathirukku Pinnuttam - Kalakurar po...

    I like you sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  74. சகோதரி சுந்தரிக்கு!வண‌க்க‌ம் பல. நான் தஞ்சையில் உள்ளேன்.சென்னையில்
    அல்ல.ந‌ட்புறவு வேண்டும் உங்கள் பண்பு வாழ்க!வளர்க!
    கருணைக்கிழங்கு இறைவன் கருணையால் குடல் நோய்க்கு மருந்தாக அனுப்பப்பட்ட ஒளஷத மூலிகை.பிடிகருணை,காராக்கருணை என்று 2 வகை
    உண்டு.மருந்துக்கு காராக்கருணையே சிறந்தது.மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிட குணம் நிச்ச‌யம்.நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
    வாரியார் சுவாமிகளுக்குப் பின்ன‌ர் அருசுவை ப‌ற்றி நா‌க்கில் உமிழ் நீர் சுர‌க்க‌ச்
    சுர‌க்க‌ச் சொல்லக்கூடிய‌வ‌ர் ந‌ம்ம‌ வாத்தியார்தான்.

    ReplyDelete
  75. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Enakku 2ikkuriyavan 5ikkuriyavan 7il(GURU).
    Manaivikku Mithuna lagnam 2ikkuriyavan 5il. 5ikkuriyavan 10il uchham.
    Udane Kulandhai selvamum and Niraivan vailkayum undu sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    உங்களுக்கு நல்லது என்றால் எங்களுக்கும் அது நல்லதுதான்!

    ReplyDelete
  76. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Innaikku SIR Aniyathirukku Pinnuttam - Kalakurar po...
    I like you sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    ஆமாம், எல்லோருமே உங்களைப் போன்று எனதன்பிற்குப் பாத்திரமானவர்கள். ஆகவே எண்ணிக்கபற்றியும், அவற்றிற்குப் பதில் அளிப்பது பற்றியும் நான் சிரமாகக் கருதுவதில்லை!

    ReplyDelete
  77. /////kmr.krishnan said...
    சகோதரி சுந்தரிக்கு!வண‌க்க‌ம் பல. நான் தஞ்சையில் உள்ளேன்.சென்னையில்
    அல்ல.ந‌ட்புறவு வேண்டும் உங்கள் பண்பு வாழ்க!வளர்க!
    கருணைக்கிழங்கு இறைவன் கருணையால் குடல் நோய்க்கு மருந்தாக அனுப்பப்பட்ட ஒளஷத மூலிகை.பிடிகருணை,காராக்கருணை என்று 2 வகை
    உண்டு.மருந்துக்கு காராக்கருணையே சிறந்தது.மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிட குணம் நிச்ச‌யம்.நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
    வாரியார் சுவாமிகளுக்குப் பின்ன‌ர் அருசுவை ப‌ற்றி நா‌க்கில் உமிழ் நீர் சுர‌க்க‌ச்
    சுர‌க்க‌ச் சொல்லக்கூடிய‌வ‌ர் ந‌ம்ம‌ வாத்தியார்தான்.////

    இதை, இதைத்தான் நான் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். லேகியம் எதற்கு? வாரம் இருமுறை சமையல் செய்து சாப்பிடவேண்டியதுதான். வாரியார் சுவாமிகள் பெரிய மேதை, மகான். அவர் அளவிற்குச் சொல்ல முடியுமா என்ன?

    ReplyDelete
  78. நன்றி.எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இது தெரியவில்லை. உணவு முறை மாறி விட்டதால் சில மாற்றங்கள் தெரிகின்றன. இப்போது வெளிநாட்டுவாழ் நம் சிறுவர்கள் நெய் விரும்புவது இல்லை.

    ReplyDelete
  79. Ayya vanakkam ...
    The same yoga is there for Actor Mr.Vijay and Mr.V.P.Singh
    For your information...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com