மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.12.14

Quiz.no.71 Answer: எல்லாம் வாங்கி வந்த வரம் - வேறேன்ன?

Quiz.no.71 Answer: எல்லாம் வாங்கி வந்த வரம் - வேறேன்ன?

புதிர் எண் 71ற்கான விடை

23.12.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

ஜாதகர் அதி புத்திசாலி. ஆனால் பேச வரவில்லை. அதாவது பிறந்ததில் இருந்தே பேச்சு வரவில்லை.ஜாதகப்படி அவை இரண்டிற்கும்
என்ன காரணம்?

சரியான பதில்:

இரண்டாம் வீடுதான் வாக்கு ஸ்தானம் (House of Speech) இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் யோககாரகன் என்றாலும் அவர் இயற்கையில் தீய கிரகம்.
(Mars though yogakaraka is a natural malefic) இரண்டாம் வீட்டில் அவருடைய
அமர்வு விரும்பத்தக்கதல்ல. அத்துடன் எட்டில் அமர்ந்த எட்டாம்
வீட்டுக்காரன் சனியின் பார்வையும் இரண்டாம் வீட்டின் மேலும், அங்கே அமர்ந்திருக்கும் செவ்வாயின் மேலும் விழுந்து கடுமையான பாதிப்பை உண்டாக்கின.அத்துடன் இரண்டாம் வீட்டு அதிபதி சூரியன்
லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். உடன் பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் புதனுடன் சேர்க்கை.

அத்துடன் சந்திரன் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் கேது. (அதையும் பார்க்க வேண்டும் சாமிகளா)

இவைகள் எல்லாம் சேர்ந்து ஜாதகரை ஊமையாக்கிவிட்டன, பேச
முடியாமல் செய்து விட்டன.

சூரியன், புதன் கூட்டணி, 5ஆம் வீட்டு அதிபதி செவ்வாயின் பார்வை
ஐந்தாம் வீட்டின் மேல் (House of keen intelligence)  மனகாரகன் சந்திரனுடன், சுக்கிரனின் சேர்க்கை, கடக லக்கினதிபதி சந்திரன் முக்கிய கேந்திர ஸ்தானமான 10ம் வீட்டில் சுப கிரகமான சுக்கிரனுடன் அமர்ந்தது.புதன்
ஆட்சி பலத்துடன் இருப்பது போன்ற காரணங்களால் ஜாதகன் புத்திசாலி..

என்ன புத்திசாலித்தனம் இருந்து என்ன பயன்? பேச வரவில்லை என்னும் போது, புத்திசாலித்தனத்தை எங்கே காட்டுவது? எல்லாம் வாங்கி வந்த வரம். வேறென்ன சொல்ல முடியும்.

இன்றையப் புதிரில் மொத்தம் 21 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். மேலே நான் குறிப்பிட்டுள்ள பலன்களை அப்படியே எழுதுவது என்பது சாத்தியமாகாது. ஆனால் ஒட்டிய பதிலை எழுதியுள்ளவர்கள் (மொத்தம்
21 பேர்கள்) அனைவரையும் தெரிவு செய்து கீழே கொடுத்துள்ளேன்.
அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!! ஜாதகனுக்கு பேசவராது என்பதற்கான காரணம்தான் முக்கியமான கேள்வி. அதற்கு மட்டும் பதிலை எழுதியவர்களையும் தெரிவில் சேர்த்துள்ளேன். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

வாழ்க வளமுடன்
அன்புடன்,
வாத்தியார்
======================================================================
1
/////Blogger slmsanuma said...
    The owner of the second house (Suryan) is associated with Budhan and in 12 house. This is the reason for the dumpness of the Native. Since the owner of the second house associated with the Budhan and has the place in 6,8 or 12 will cause dumpness of the native. Budhan and saturn is in their own house and saturn is in 8th house. These are the reason for the brilliance of the Native.
    Monday, December 22, 2014 7:49:00 AM/////
-----------------------------------------------
2
/////Blogger kmr.krishnan said...
    1.இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) சூரியன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.2. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்தாலும், பகைவனான சனி தன் ஆட்சிஸ்தானத்திலிருந்து இரண்டைப் பார்த்தது.3.காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் மாந்தி இருந்து குருவின் ஆற்றலை குறைத்தது.ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை 4.ஐந்தாம் இடத்திற்கு சனி, செவ்வாய் பார்வை.அங்கே ராகுவும் நின்ற‌து.
    இவையெல்லாம் பேச்சுத்திறனை இல்லாமல் ஆக்கியது.
    ஆட்சி பெற்ற புதன் அறிவாளியாக்கியது.
    Monday, December 22, 2014 8:40:00 AM/////
------------------------------------------------
3
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Quiz No.71 க்கான பதில்.
    1. கடக லக்னம். 3,12க்கு அதிபதி புதன் 12ல் சொந்த வீட்டில், உடன் இரண்டிற்கு அதிபதி சூரியனுடன் கூட்டு. ஜாதகர் அதி புத்திசாலி.
    புத்திக்கு புதன் தானே அய்யா சொல்லிக்கொடுத்தீர்கள்!!!
    2. வாக்கு ஸ்தானமான சிம்ம ராசியதிபதி சூரியன் 12ல் மறைந்து விட்டார். அத்துடன் பேச்சு திறனை கொடுக்க வேண்டிய புதன் 12ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி
    Monday, December 22, 2014 10:47:00 AM/////
------------------------------------------------
4
/////Blogger Narayanan V said...
    இரண்டாம் அதிபன் (சூரியனும்) புதனும் 12ல் (6,8,12 எங்கு இருந்தாலும்) ஊமையாக்கிவிடும். எல்லாம் தங்கள் பாடம் தானே சார்
    V.நாராயணன், புதுச்சேரி
    Monday, December 22, 2014 11:32:00 AM//////
-----------------------------------------------
5
/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் என் 71.
    கொடுக்க பட்ட ஜாதகம் கடக்க லக்னம்
    1..லக்னத்திற்கு 2ல் செவ்வாய் ..2மிடத்து அதிபதி சூரியன் கெட்டு போய்ட்டான் ..
    2..12ம் இடமாக இருந்தாலும் சூரியனுடன் ஆட்சி பெற்ற புதன் .ஆதலால் புத ஆதித்யா யோகம் ஆகவே நுண்ணறிவு.
    3.. 5 மிடத்தில் ராஹு பூர்வ புண்ணியம் இல்லை. !!!
    4. ஆட்சி பெற்ற .சனி 7ம் மிடம்இருந்து 2 மிடத்தை வாக்கு ஸ்தானத்தை பார்கிறான் செவ்வாய் தன வீடான விருசிகத்தை 5ம் வீ ட்டை 4ம் பார்வை .பார்கிறான் 5ல் ராஹு ..
    ஆதலால் ஜாதகருக்கு நுண்ணறிவு இருந்தாலும் வாக்கு ஸ்தானம் சரி இல்லாத காரணத்தால் பேச்சு இல்லை.
    Monday, December 22, 2014 11:59:00 AM//////
------------------------------------------------
6
/////Blogger Ravichandran said...
    Ayya,
    Below are the reasons for not getting speech.
    1. His Second house owner(Vakkusthanam) owner sun is sitting in 12th house(Virayasthanam) .
    2. Chevvai is sitting in 2nd house and he is charam of Magha Nakshtra(Ketu is owner for this Nakshtra). Ketu is neecham in this horoscope.
    Below are the reasons for getting good intelligence,
    1. Guru is aspecting his own 9th house.
    2. Rahu is in Uccham position at 5th house. So that he can remember lot.
    3. Sun and Bhudhan together. This Bhudha Aditya gives good intelligence.
    Your Student,
    Trichy Ravi
    Monday, December 22, 2014 12:31:00 PM//////
-------------------------------------------------
7
//////Blogger Hari Haran said...
    dear subbiah sir,
    1) 2nd house lord is in 12th house along with 12th house lord. may be 2nd house lord must be ashtangam.
    2) eventhough kethu in 11th house, he was debilerated neesam
    3) mars is a 5th house lord placed in 2nd house and he get aspected by 8th house lord sani. both mars and saturn pays mutual aspection with each other.
    BY ALL THESE FINAL CONCLUSION IS NATIVE WILL HAVE ENRICHED WISDOM THROUGH VIMALA YOGAM (12TH LORD IS IN 12TH PLACE), BUDHA-ADITIYA YOGAM(SUN AND MERCURY WERE CO-JUNCTION)
    NATIVE WILL GET ILL IN ANY OF HIS/HER FACIAL PART(8TH LORD AND 5TH LORD WERE MUTUAL ASPECTION )
    AND 2ND LORD IS IN WEAK POSITION.
    ADDITIONAL THING IS NATIVE MUST BE BENEFICIAL THROUGH OTHER WEALTH.
    Some what i have tired through your lessons....
    Monday, December 22, 2014 1:44:00 PM//////
----------------------------------------------
8
//////Blogger Arul Murugan. S said...
    First, Mars & Saturn(8'th lord) are related to 2'nd house, by mutual aspect. i.e.. Mars in 2'nd house and aspected by saturn. Secondly, 2'nd house lord sun is in inauspicious 12'th house and the karaka for speech(mercury) is also hidden in 12'th house.
    Monday, December 22, 2014 1:52:00 PM//////
-----------------------------------------------
9
//////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்........
    1.லக்னாதிபதி பாதகாதிபதியுடன் சேர்க்கை!
    2. 2ஆம் அதிபதி விரையத்தில் வீழ்ந்தான்!
    3. 2ல் செவ்வாய். அட்சிபெட்ற சனியின்
    நெரடி பார்வையில் கிளீன்போல்டு ஆனான்!!
    இதைவைத்து ஜாதகன் பேசமாட்டான்
    என்றூ சொல்லமுடியாது....
    பூர்வஜென்ம சாபம்,தோசம், பாவம்
    இதில் ஏதோஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.....
    Monday, December 22, 2014 3:21:00 PM/////
----------------------------------------------
10
//////Blogger ponnusamy gowda said...
    அய்யா வணக்கம்.”பேச மாட்டாயா ராசா” விற்கு ஒரு விளக்கம்.
    1)லக்னம் கடகம்.லக்னம் பாப கர்த்தாரி யோகத்தில். ஜாதகருக்கு ஏதேனும் ஒரு குறை இருந்தாக வேண்டும்.
    2)லக்னாதிபதி தேய்பிறை சந்திரன், எட்டாம் அதிபதி வக்கிரச்சனியின் 3ம் பார்வை பெற்றுள்ளார்.
    3)லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த பத்தாம் அதிபதி செவ்வாய் 2ல் அமர்ந்து எட்டாமதிபதி வக்கிரச்சனியின் 7ம் பார்வை பெறுவதால் கெட்டுவிட்டார்.
    4)இரண்டாமாதி சூரியன் 12ல் அமர்ந்து கெட்டுவிட்டார்.
    ஆக லக்னாதிபதியும் வாக்குஸ்தானாதிபதியும் கெட்டதால் ஜாதகர் பேசும் திறன் இழந்தார்.
    அடுத்து,
    1)லக்னாதிபதி சந்திரன் அமர்ந்த நட்சத்திரம் அஸ்வினி,ஞானகாரகனின் சாரம் பெறுவதாலும்,நட்சத்திராதிபதி கேது லக்கினாதிபதிக்கு 2ல் அமர்ந்து, 5ம் இடத்தை தன் பார்வையிலும் வைத்துள்ளார்.
    2)5ம் ஆதி செவ்வாய் 2ம் இடத்தில்,ஞானகாரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில்.
    3)5ல் அமர்ந்த ராகு உச்சம் பெற்று, புத்திகாரகன் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தின் சாரம் பெற்றுள்ளார்.
    4)சிறப்பு என்னவெனில், 2ம்மாதி சூரியன் 5ம் ஆதி செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திர சாரம் பெற்று 12மிடத்தில்,ஆட்சி பெற்ற புதனுடன் கூட்டணி.
    மொத்தத்தில், 2மிடம்,அதன் அதிபதி கெட்டதால் பேச்சு போச்சு.5மிடம்,அதன் அதிபதியும்,காரகனும் வலுத்ததால் அதிபுத்திசாலித்தனம் வந்தமைந்தது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Monday, December 22, 2014 4:25:00 PM/////
-----------------------------------------------
11
/////Blogger Chandrasekharan said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
    சிம்ம ராசி வரண்ட ராசி. வரண்ட ராசி 2ம் பாவமாக வந்து, இரணடாம் அதிபதி சூரியன் 12 இல் மறைவு. 2ம் வீட்டிற்கு சனி (அஷ்டமாதிபதி) பார்வை. லக்னாதிபதியையும் சனி 3ம் பார்வையாக பார்கிறார். 2ம் வீட்டிற்கு சுபரின் பார்வை இல்லை அதனல் பேச்சு வராமல் போனது.
    5ல் உச்சம் பெற்ற ராகு, 5ம் அதிபதி செவ்வாய் 4ம் பார்வையாக தன் சொந்த வீட்டை பார்கிறார் (5ம் அதிபதி 5ம் வீட்டை பார்பதால் நுன்னறிவு மிகுதியக இருக்கும்), புதன் ஆட்சி பெற்று சூரியனுடன் இனைவு அதனல் அவருடைய 5ம் பாவம் பலம் பெற்று அதி புத்திசாலி ஆனார்.
    நன்றி.
    Monday, December 22, 2014 4:49:00 PM///////
------------------------------------------------
12
//////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    கடக லக்ன ஜாதகரான இவருக்கு, 2ம் இடமாகிய வாக்கு ஸ்தான அதிபதி சூரியன், புதனுடன் சேர்ந்து மறைவு ஸ்தானமான 12ல் அமர்ந்து விட்டதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை. ஆனால் சூரியனும் புதனும் ஒன்றாக சேர்ந்து நிபுண யோகத்தைக் கொடுப்பதால் ஜாதகர் அதி புத்திசாலி.
    Monday, December 22, 2014 5:38:00 PM//////
------------------------------------------------
13
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No. 71:
    I)Reason for Dumbness:
    i) Karaga for hearing and speech Mercury is in twelfth place along with second house lord from lagna.
    ii) Second house,Mars and 5th house aspected by Saturn from 8th place. It's worst. As well as Mars aspects Saturn.
    iii) There is no good aspect to Second house and Mercury.
    II) Reasons for Intelligent:
    i) Lagna lord along with forth lord Venus sitting in tenth house and aspecting 4th house. It's good sign.
    ii) Sun and Mercury jointly with Gemini house. It has given intelligent.
    iii) Fifth house lord Mars sitting in second house and aspects it's own house as it's fourth special aspect.
    iv) Jupiter is aspects 9th house and sitting in 3rd house.
    Hence, He/she is brilliant.
    With kind regards,
    Ravichandran M.
    Monday, December 22, 2014 6:05:00 PM//////
------------------------------------------------
14
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I am not sure if it is a trick question or you want to test us if we remember the rules.
    Reasons for his inteligence:
    1. Budathya yogam, even if it is in 12th place.
    2. 5th lord Mars in kenthram from 5th place and in friends house.
    3. Butha is in own house
    4. Rahu is in 5th house, but he is uccham.
    5. Laknathipathi is in kentram, friends place and with subha sukran.
    Reason for his inablity to talk:
    1. 2nd lord is in 12th place
    2. Mars is in 2nd place
    3. Sani also looks at 2nd place.
    4. No benific planets look at 2nd place.
    Monday, December 22, 2014 6:49:00 PM//////
-----------------------------------------------
15
/////Blogger sorna sekar said...
    3.rentil(2)sevvai(mars) sani(satun) parvaiyudan.
    Monday, December 22, 2014 7:54:00 PM//////
-----------------------------------------------
16
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Quiz no.71.
    15/6/1993 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை காலை 8.20.40 மணிக்கு அஸ்வனி நட்சத்திரத்தில் கடக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (சென்னை)
    லக்கினாதிபதி சந்திரன் (7பரல்) கேந்திரத்தில் 10ம் வீட்டில் சுக்கிரனுடன் (7 பரல்) கூட்டு. மிகவும் பலத்துடலன்.
    முதல் விதி: இரண்டாம் வீட்டு அதிபதியும்,புதனும் கூடி 8 அல்லது 12ல் இருந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
    2ம் வீடு வாக்கு ஸ்தானம். இந்த ஜாதகத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் புதனுடன் 12ல் கூட்டு.
    மேலும் எந்த சுப கிரங்களின் பார்வையும் 12ம் வீட்டின் மீது இல்லை. சனியின் 7ம் பார்வை 2ம் வீட்டின் மீது இருப்பதும் ஒரு காரணம்.
    உப விதி: அஷ்டவர்க்கத்தில் சூரியன் 4 பரல், புதன் 3 பரல் இருப்பதால் பலவீனம் தெளிவாக தெரிகிறது. நாவாம்சத்தில் சூரியன் நீசம் அடைந்துள்ளார். நாவாம்சத்தில் புதன் பாபகர்த்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது, மறு பக்கம் செவ்வாய் மாந்தி).
    ஜாதகர் அதி புத்திசாலி.
    முதல் விதி: 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (7 பரல்) பலமாக இருந்து, பலமான லக்கினாதிபதி சந்திரனுடன் 10ல் கூட்டு சேர்ந்துள்ளார்.
    பொதுவாக கடக ராசியில் பிறந்தவர்கள் புத்தி சாலிகள் என்று கூறுவார்கள்.
    ராசியிலும் நவாம்சத்திலும் சந்திரன் மேஷ ராசியில் உள்ளார். ஆகையினால் சந்திரன் வர்க்கோத்தம் அடைந்துள்ளார். வர்க்கோதம் அடைந்த கிரகம் முழுபலனை கொடுக்கும்.
    சுக்கிரன், சந்திரன் இருவரின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதால் புத்திசாலியாக இருப்பதற்க்கு காரணம்.
    5ம் வீடு நுண்ணறிவுக்கான வீடு. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் பலமான, வர்க்கோத்தமான லக்கினாதி சந்திரனுடன் கூட்டு. செவ்வாய் 5ம் வீட்டை தன்னுடைய 4ம் பார்வையால் வைத்துள்ளார்.
    உப விதி: அஷ்டவர்கத்தில் செவ்வாய் 5 பரல்கள்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Monday, December 22, 2014 9:14:00 PM///////
------------------------------------------------
17
//////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    புதிர். 71க்கு பதில்கள் .
    2 க்கு அதிபதி சூரியன் 12 ல் ( மறைந்து ) உள்ளார் .
    அவர் புதனோடு சேர்ந்து உள்ளதால் பிறவி ஊமை யாக உள்ளார் .
    2 ம் இடத்தில் உள்ள செவ்வாயை சனி நேர் பார்வை .
    5 ம். இடத்தில் ராகு உச்சம் , அங்கே குரு 3ஆம் பார்வை - புத்திசாலி யாக உள்ளார் .
    4 ஆம் இடத்தை அதன் அதிபதி + சந்திரன் நேர் பார்வை யாக பார்ப்பது - நல்ல கல்வியை கொடுத்திருப்பார்
    புத்திகாரகன் புதன் ஆட்சி யில் உள்ளார் . புதாத்திய யோகம் உள்ளது .
    பாஸ்மார்க் வாங்கி இருக்கிறேனா ஐயா .
    நன்றி
    கண்ணன் .
    Monday, December 22, 2014 9:54:00 PM/////
-----------------------------------------------
18
/////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    பேச்சு வராமைக்கு காரணங்கள்.
    1. வாக்கு ஸ்தானாதிபதி சூரியனும் வாக்கு காரகன் புதனும் பன்னிரண்டாமிடத்தில் மறைவு.
    2. இரண்டாமிடத்தில் செவ்வாய் மற்றும் அட்டமாதிபதி சனியின் பார்வை வேறு.
    புதிசாலிதனதிர்க்கான காரணங்கள்.
    1. புத ஆதித்ய யோகம்.
    2. நான்கமிடதிர்க்கு லக்னாதிபதி மற்றும் நான்கமிடத்து அதிபதி சுக்ரனின் பார்வை.
    3. 5மிடத்து அதிபதி செவ்வாய் லகினதிர்க்கு இரண்டில் அத்துடன் 5இல் உச்ச ராகு.
    4. ஒன்படாமிடதிர்ற்கு அந்த இடத்து அதிபதி குருவின் பார்வை.
    5. முயற்சி ஸ்தானத்தில் குரு மற்றும் மாந்தி.
    நன்றி
    செல்வம்
    Monday, December 22, 2014 10:12:00 PM/////
-----------------------------------------------
19
/////Blogger MS RAJU said...
    வணக்கம்.
    1 ஜாதகர் கேது பகவானின் நக்ஷதிரமாகிய அஸ்வினி நக்ஷதிரத்தில் பிறந்த்திருக்கிறார். ஞான காரகனாகிய கேது பகவான் இலக்னத்திற்கு 11ல் உள்ளார். இது நல்ல அமைப்பு இதனால் மிகுந்த ஞானம் கிடைக்க பெற்று இருக்கும். மேலும் புதன் ஆட்சி மற்றும் சூரியனுடன் இனைந்து புத ஆதித்ய யோகம் உள்ளதால் சிரந்த புத்திசாலி ஜாதகர்.
    2. வாக்கு வன்மை பெற புதனின் நிலை முக்கியம் புதன் ஆட்சி பெற்றாலும் இலக்னத்திற்கு 12ல் மறைந்தார். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அவர் மீது சனியின் பார்வை எனவே பேச இயலாத நிலை.
    தங்கள் மாணவன்
    செல்வராஜ்
    Monday, December 22, 2014 10:15:00 PM////
-----------------------------------------------
20
//////Blogger Prasanna said...
    Dear Sir,
    Namasthey,
    The 2nd house and sign Taurus (the 2nd house of natural zodiac) is connected with organs of speech (Larynx and Vocal Cords etc). The planet Mercury is karaka of expression and communication. Any affliction to the planets Jupiter and Mercury, 2nd and 3rd house of the nativity and Gemini and Taurus cause the problem of hearing and speech. Mercury governs the nervous system and nerves. Damage to speech and hearing is due to sensory loss or afflicted nerves responsible for these functions. And finally, Lagna and Lagna-lord should be associated with these afflictions.( its well known fact that dumb person will be always deaf too )
    Given nativity mercury is co joined with second lord surya and placed in 12 th house (which is Gemini.) Though mercury is in his own house he being 3 rd and 12TH lord placed in 12 th house made him dumb fully (Piravi Umai) Sign Taurus is afflicted because of aspect of Rahu. Zodiac second house TAURUS IS AFFLICTED DUE TO KETHU 'S SINGLE PLACEMENT too
    Mars or Saturn in watery sign, Cancer, Scorpio and Pisces, also known as Mute sign, the native will suffer from impediments in speech.Here Mars is placed in second house which is also an affliction to second house. Lagna it self is watery sign cancer.
    Mercury depicts Intelligence. People with a strong placement of Mercury in their Birth Chart are business minded, have better grasping power, can think logically, good in math, are agile and alert. It also represents speech and other business related to it.
    Given nativity is intelligent because mercury is in his own house placed with surya, which gives him Budh Adhithya yoga . From Rasi too mercury is 3 rd lord placed in 3 rd house which is his own sign. So there is no doubt he must be intelligent.
    Thanks and regards,
    Prasanna.
    Dubai.
    Monday, December 22, 2014 11:54:00 PM/////
---------------------------------------------------
21
/////Blogger praba karan said...
    சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருந்தால், உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும் அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல் உள்ளேயும் இருக்கலாம். இரண்டாம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையகிவிடுவான். 2ஆம் வீட்டின் மீது, எதையும் குறைத்துக் கொடுக்கும் எட்டாமித்தில் இருக்கும் சனியின் 7ஆம் பார்வை. இவையெல்லாம் ஜாதகனை ஊமையாக்கிவிட்டது. சூரியமும், புதனும் சேர்ந்திருப்பது ஆதித்த யோகம். இந்த யோகம் அதி புத்திசாலித்தனத்தைக் கொடுத்தாலும் பன்னிரெண்டாமிடத்தில் அமைந்து ஜாதகனை ஊமையாக்கிவிட்டது.
    Tuesday, December 23, 2014 12:46:00 AM/////
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. மிக்க மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி .
    நன்றி ஐயா .

    ReplyDelete
  2. ////அங்கே குரு 3ஆம் பார்வை - ///
    தவறாக எழுதி விட்டேன் .
    திருத்திக் கொள்கிறேன் .
    நன்றி ஐயா .
    கண்ணன் .

    ReplyDelete
  3. ///Blogger kmr.krishnan said...
    Fine analysis.Thank you,Sir///

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ///Blogger வேப்பிலை said...
    புத்தி சாலிகள்////

    யார்?

    ReplyDelete
  5. //Blogger C Jeevanantham said...
    Good analysis.///

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ///Blogger lrk said...
    மிக்க மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி .
    நன்றி ஐயா .///

    நல்லது. பின்னூட்டத்தில் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. ///Blogger lrk said...
    ////அங்கே குரு 3ஆம் பார்வை - ///
    தவறாக எழுதி விட்டேன் .
    திருத்திக் கொள்கிறேன் .
    நன்றி ஐயா .
    கண்ணன் ./////

    சரிதான். அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com