மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.14

நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
------------------------------------
1
Superb Family Introduction!!!

A man is introducing his family:

1. This is my wife..... Google Raani... if u ask one question she wud give many relevant and irrelevant answers ...!!!

2. This is our son.. Facebook Kumar... he makes sure that our personal matters reaches the whole colony...!!!

3. This is our daughter .... Twitter Kumari... whole colony folow her...!!!

4. This is my Whatsapp mother- she buzzes all day commenting on everything..!

5. And i am, Orkut Kumar... i had become irrevelant..!!!
-------------------------------------
2
படித்துவிட்டு யாரும் கோபப் பட ஏண்டாம். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்:

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....
1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.." என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்கத் தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!
------------------------------------------------
3
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

ஒரு கற்பனை:

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?
2 யார்கூடப் போறீங்க?
3 ஏன் போறீங்க?
4 எப்படி போறீங்க?
5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?
6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?
7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?
8 நானும் உங்ககூட வரட்டுமா?
9 எப்ப திரும்ப வருவீங்க?
10 எங்க சாப்பிடுவீஙக?
11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?
14 பதில் சொல்லுங்க ஏன்?
15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?
17 நான் இனி திரும்ப வரமாட்டேன்
18 ஏன் பேசாம இருக்கீங்க ?
19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?
20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?
22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????
================================================
4
இளமையில் வருவது நட்பு
வாலிப வயதில் வருவது காதல்
முதுமையில் வருவது பக்தி !

நட்பு, காதல், பக்தி இந்த மூன்றையும் இணைக்கும் வகையில்
ஒரு சொற்றொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ?

Bar லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா நட்பு !
Beach லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா காதல் !
கோயில்லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா பக்தி !

சரியா நண்பர்களே ?
=====================================
5
Show to Create d Biggest Doubt in your Wife's Mind for you ?

Just Suddenly send her SMS Saying..
"I Love you too" (GAME OVER!)

When do you know you are in love ?

Ans : When you start searching for the cheapest mobile plan

What is the Difference between Young Age and Old Age?

Simple : In Young Age Phone Is Full Of Darlings Numbers.
In Old Age : Its Full of Doctors Number

"Why is Facebook such a hit ?
It works on the principle that 'People are more interested in others life than their own.

A Question Asked In A Talent Test: 

If You Are Married To 1 Of The Twin Sisters, How would You Recognize Your WIFE?
The Best Answer : Why the Hell Should I recognize ?

We Pronounce 22 as Twenty Two, 
33 as Thirty Three,
44 as Forty Four, 
55 as Fifty Five, 
Why not 11 as Onety One?
Doubt By last bench association.

What is the difference between "GHAZAL" and "LECTURE" ?
Every word spoken by the girlfriend is "GHAZAL" and 
Every word spoken by wife is "LECTURE"
===========================================
6
Difference Between HIMAMI and TSUNAMI ?

Pappu : HIMAMI is Face Wash, TSUNAMI is Total Wash.!

When you are in love, 
Wonders happen.
But once you get married, 
You wonder, what happened. 

Philosophy of marriage :
At the beginning, every wife treats her husband as GOD..
Later, somehow don't know why..alphabets get reversed..

Secret formula for married couples...
"Love One Another"
And if it doesn't work, bring the last word in the middle.!!!! 

Dont laugh alone pass it on !!!btwn Pongal n idly?
think...think..think...
Ans : U ll get a holiday for pongal but not for idly.
============================================================
7
ஆவி 1: விஷம் குடிச்சு சாகப் போனேன். விஷத்திலே கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்!

ஆவி 2: அப்புறம் எப்படி செத்தே?

ஆவி 1: காப்பாத்த மருந்து கொடுத்தாங்க. மருந்திலே கலப்படம். செத்திட்டேன்!
==============================================================
8
நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"

“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார்... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க இது..?".
===========================================
எல்லாமுமே இணையத்தில் படித்தவை. அவற்றை உங்களுக்கு இன்று அறியத் தந்திருக்கிறேன்!

எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. 4,8 are nice Sir.


    Happy New Year 2015 to all.

    ReplyDelete
  2. 4."சுண்டல்", 8."யாரோட மொபைல்ங்க இது..?".

    மிக அருமை வாத்தியாரே!!!

    ReplyDelete
  3. வாத்தியாருக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. ஏற்கனவே பதிவேற்றியது. மீண்டும் பதிவேற்றியிருக்கிறார். ஞாபக மறதி? http://classroom2007.blogspot.com/2014/09/blog-post_30.html

    ReplyDelete
  4. anbudan vaathiyaar ayyavukky vanakkam ..
    all are very nive.

    ReplyDelete
  5. 8 தாங்கய்யா வயிறு வலிக்க சிரிக்க‌ வச்சது!

    ReplyDelete
  6. ஆசானே வணக்கம்.

    தாங்கள் ஒரு சகலகலா வல்லவன் என்பதனை அடிக்கடி நிருபிக்கின்றீர்கள்
    வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  7. சார் வணக்கம்.

    எல்லாமே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com