மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.13

Devotional: முருகனின் மறுபெயர் என்ன?

----------------------------------------------------------------------------------------
 Devotional: முருகனின் மறுபெயர் என்ன?

பக்தி மலர்

‘முருகனின் மறுபெயர் அழகு’ என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் தன்னுடைய அழகான குரலால் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/PqZjWWHtzyQ
Our sincere thanks to the person who uploaded this song in the net

 திருமதி.சுதாரகுநாதன்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6 comments:

  1. அழகான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. காகிதத்திற்கு அரசாங்கம் அளிக்கும் அங்கீகாரம் அதனை மதிப்புக்குரியதாக மாற்றிவிடுகிறது. அதனை செலாவணியாகப் பயன் படுத்த முடிகிறது.

    கல்லைக்கடவுள் ஆக்கினவருக்கும் அதைப்போல அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இருந்தால் கல்லும் கடவுளாக மதிக்கப்படும்.அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் கடவுளையும் வெறும் கல்லாக ஆக்கி விடுவார்கள்.

    ReplyDelete
  3. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    அழகான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!/////

    பாராட்டுக்கள் பாடியவரையே சேரட்டும். நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  5. //////Blogger kmr.krishnan said...
    காகிதத்திற்கு அரசாங்கம் அளிக்கும் அங்கீகாரம் அதனை மதிப்புக்குரியதாக மாற்றிவிடுகிறது. அதனை செலாவணியாகப் பயன் படுத்த முடிகிறது.
    கல்லைக்கடவுள் ஆக்கினவருக்கும் அதைப்போல அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இருந்தால் கல்லும் கடவுளாக மதிக்கப்படும்.அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் கடவுளையும் வெறும் கல்லாக ஆக்கி விடுவார்கள்./////

    உண்மைதான். அப்படித்தான் நடந்துள்ளது.நடந்துகொண்டிருக்கிறது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com