மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.13

சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்

 
சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்
பக்தி மலர் (31.5.2013)

சிந்தனை செய் மனமே’ என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்  ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------
சிறுவன் ஹரேஷ் பாடிய பாடல்
http://youtu.be/MxRhZLzfEG0
Our sincere thanks to the person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16 comments:

  1. வணக்கம்...

    அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?

    ReplyDelete
  3. இந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. ayya
    haris song ring around my ears

    ReplyDelete
  5. kan oligal pala kandu vittome..!!
    hindi padalgalaiyum andha varisayil serkkalame..

    Alosai yearkkappaduma..please..!!

    ReplyDelete
  6. இந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்

    ReplyDelete
  7. எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.

    சகாதேவன்.

    ReplyDelete
  8. /////Blogger Sattur Karthi said...
    Good morning sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    வணக்கம்...
    அருமை... நன்றி ஐயா.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  10. ////Blogger Thanjavooraan said...
    டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?/////

    அப்படி எதுவும் இல்லை! சிறுவனின் குரலும், பாடிய மேன்மையும் பிடித்திருந்தது. அதனால் வலை ஏற்றினேன். நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger Ak Ananth said...
    இந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  12. /////Blogger Kalai Rajan said...
    ayya
    haris song ring around my ears/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger வேப்பிலை said...
    kan oligal pala kandu vittome..!!
    hindi padalgalaiyum andha varisayil serkkalame..
    Alosai yearkkappaduma..please..!!/////

    பாடலுக்கான சுட்டியை (URL) அனுப்புங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  14. ////Blogger சர்மா said...
    இந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்////

    அதைவிட முக்கியமாக இறையருள் வேண்டும்!

    ReplyDelete
  15. ////Blogger padma138 said...
    எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.
    சகாதேவன்./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com