மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.4.13

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

 

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

உதாரண ஜாதகம்: குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் ஏன் இல்லை?

நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளம் திருமணம் ஆனவுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் கையில் குழந்தை தவழ்வது. கிரகக்கோளாறுகளால்
சிலர் தடுமாறிக் கொண்டிருப்பார்கள் அல்லது தவித்துக் கொண்டிருப்பார்கள்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பின்னாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஜாதகத்தை அலசிப் பார்க்க வேண்டும்

உங்களின் மேல்நிலைப் பாடத்திற்காக ஒரு ஜாதகத்தைக் கீழே அலசியுள்ளேன். பொறுமையாகப் படித்துப் பாருங்கள். இது மேல்நிலை வகுப்பில் முன்பு வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே இன்று பதிவிட்டுள்ளேன்.

மேலே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். ஜாதகிக்குக் குழந்தை இல்லை. பலருடைய கேள்விக் கணைகளை எதிர் கொள்ள வேண்டிய சோகம் வேறு.

மருத்துவ சோதனை செய்ததில் ஜாதகிக்கு எந்தவிதக் குறைபாடுகளும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு ஏன் குழந்தை இல்லை?

ஜாதகத்தில் என்ன கோளாறு?

வாருங்கள், ஜாதகத்தைப் பார்ப்போம்:



லக்கின அதிபதி குருவும், ஐந்தாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. வீடு மாறி அமர்ந்திருக்கிறார்கள். அமைப்பைப் பார்க்கவும். மோசமான பரிவர்த்தனை.1/12 என்ற கணக்கில் பரிவர்த்தனை. 5 & 12ஆம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் (அதாவது குருவின் வீட்டில்) லக்கினாதிபதி குரு 12ல் (அதாவது செவ்வாயின் வீட்டில்)

அத்துடன் ஜாதகியின் ஐந்தாம் வீட்டில் சனீஷ்வரன்.

இந்த அமைப்பினால் ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் போய்விட்டது. மூன்று பேரும் சேர்ந்து ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் செய்து விட்டார்கள்!

லக்கினாதிபதியின் ஆதரவு இல்லையென்றால் ஒன்றும் பிரயோஜனமில்லை. ஜாதகியின் ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து,
கெட்டுப்போய் விட்டதை மனதில் கொள்ளவும்!


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17 comments:

  1. சாதக ரீரியில் அலசல் சரிதான்
    சரியாக சொல்ல வந்தால்

    நடைமுறை வாழ்க்கையில் இன்று
    நடப்பதை யோசிப்போமே..

    திருமணமானதும் பெண்கள்
    திருசெல்வம்(குழந்தை) பெற விரும்புவதில்லை

    காரணம் பலபல சொல்வதுண்டு
    கண்டெடுத்த சில தருகிறோம்

    பள்ளி சேர்க்க அனுமதி பெறனும்
    பள்ளி கொள்ள சொந்த வீடு வேணும்

    ஊர் சுத்த ஒரு சில நாள் போகட்டும்
    உல்லாசம் போதும் உடல் உபாதை வேணாம்

    தத்து எடுத்துக் கொள்ள
    தாரளமாக குப்பை தொட்டியிலும்

    அ(ன்)னா(த்)தை விடுதியிலும்
    அதை விடுத்து உடலை வருத்தவா?

    எப்படி இருந்தாலும் தாலாட்டு
    இப்படித்தான் இருக்கனும் போல

    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா

    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா

    மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு

    தேன் குயில் கூட்டம் பண் பாடும்
    மான் குட்டி கேட்டு கண் மூடும்

    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

    அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
    அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

    ReplyDelete
  2. AYYAA ORU DOUBT. LAKNATHIBATHY RAASIYIL 7 PARALGALUDAN UCHAM. AANAAL, AMSATHIL 12M VEETTIL MARAINDUVITTAAR. ITHAI EPPADI EDUTHIKKOLVATHU.

    THANKS.

    MU.PRAKAASH

    ReplyDelete
  3. வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
    நல்லதொரு அலசல் பாடம்.லக்கினாதிபதி குரு 12ல் மறைவு.புத்திர காரகனும் கூட.புத்திர ஸ்தானத்தில் நீச்ச சனி.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  4. வரையப்பட்ட கார்டூன் படத்தில்
    வால் (தமிழ்நாடு)பகுதியில் கால் இருப்பது

    இந்தியாவையே நிறுத்தி வைப்பது
    இந்த தமிழ்நாடு என சொல்ல வைக்குது

    மேற்கே ஒரு(க்)கால் மூடினாலும்
    மேலோங்கி நிற்பது தமிழகமே என

    வரைந்த கார்ன் ஓவியருக்கு
    வானுயர நன்றிகள்..

    பகிந்து தந்த வாத்தியாருக்கு
    பாசமுள்ள வணக்கங்கள்..

    ReplyDelete
  5. ////Blogger arul said...
    nice post////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  6. /////Blogger அய்யர் said...
    சாதக ரீரியில் அலசல் சரிதான்
    சரியாக சொல்ல வந்தால்
    நடைமுறை வாழ்க்கையில் இன்று
    நடப்பதை யோசிப்போமே..
    திருமணமானதும் பெண்கள்
    திருசெல்வம்(குழந்தை) பெற விரும்புவதில்லை
    காரணம் பலபல சொல்வதுண்டு
    கண்டெடுத்த சில தருகிறோம்
    பள்ளி சேர்க்க அனுமதி பெறனும்
    பள்ளி கொள்ள சொந்த வீடு வேணும்
    ஊர் சுத்த ஒரு சில நாள் போகட்டும்
    உல்லாசம் போதும் உடல் உபாதை வேணாம்
    தத்து எடுத்துக் கொள்ள
    தாரளமாக குப்பை தொட்டியிலும்
    அ(ன்)னா(த்)தை விடுதியிலும்
    அதை விடுத்து உடலை வருத்தவா?
    எப்படி இருந்தாலும் தாலாட்டு
    இப்படித்தான் இருக்கனும் போல
    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு
    தேன் குயில் கூட்டம் பண் பாடும்
    மான் குட்டி கேட்டு கண் மூடும்
    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
    அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
    அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்/////

    நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

  7. /////Blogger Muthukrishnan Prakash said...
    AYYAA ORU DOUBT. LAKNATHIBATHY RAASIYIL 7 PARALGALUDAN UCHAM. AANAAL, AMSATHIL 12M VEETTIL MARAINDUVITTAAR. ITHAI EPPADI EDUTHIKKOLVATHU.
    THANKS.
    MU.PRAKAASH/////

    சரியான நேரத்தில் பேருந்து கிடைத்தது. ஆனால் உட்கார இடம் கிடைக்கவில்லை. ஸ்டாண்டிங்கில் செல்ல வேண்டிய நிலைமை. அதுதான் பலன்!

    ReplyDelete
  8. ////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
    நல்லதொரு அலசல் பாடம்.லக்கினாதிபதி குரு 12ல் மறைவு.புத்திர காரகனும் கூட.புத்திர ஸ்தானத்தில் நீச்ச சனி.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி!

    ReplyDelete
  9. /////Blogger அய்யர் said...
    வரையப்பட்ட கார்டூன் படத்தில்
    வால் (தமிழ்நாடு)பகுதியில் கால் இருப்பது
    இந்தியாவையே நிறுத்தி வைப்பது
    இந்த தமிழ்நாடு என சொல்ல வைக்குது
    மேற்கே ஒரு(க்)கால் மூடினாலும்
    மேலோங்கி நிற்பது தமிழகமே என
    வரைந்த கார்ன் ஓவியருக்கு
    வானுயர நன்றிகள்..
    பகிந்து தந்த வாத்தியாருக்கு
    பாசமுள்ள வணக்கங்கள்..////

    உங்களுடைய கண்ணோட்டமே வித்தியாசமானதுதான் விசுவநாதன்!

    ReplyDelete
  10. ////Blogger eswari sekar said...
    vanakamsir/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete

  11. ////Blogger kmr.krishnan said...
    Present Sir/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    sani neeacham veru../////

    ஆமாம்! ஆமாம்! நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. Nandri iyya,

    Understood the lesson easily.

    Thanking you,

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com