மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.14

எதை எதை அவன் கொடுத்தான்!


எதை எதை அவன் கொடுத்தான்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
கானம் தொடுக்க எந்தன் ... கவிதைக்கு உயிர் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
ஆவினன்குடியில் வீற்றிருக்கும் அழகனவன் 
(ஞானம் கொடுத்தான் ... )

பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
அமுத ... பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
பஞ்சாமிருதம் கொடுத்தான் ... நெஞ்சாரவே நிலைத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
பேரன்பு வடிவாக வந்த அமரனவன்
(ஞானம் கொடுத்தான் ... )

மோனம் கொடுத்தான் ... என்னை முற்றும் நான் உணர
முன்னே வேல் விடுத்தான் ... பின்னே மயில் தொடர
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான் - குமரன்
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான்
ஆறெழுத்தை ஓதி ... ஆறுதலைக் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
என்னை சந்ததமும் காத்து நிற்கும் கந்தன் குகன் 
(ஞானம் கொடுத்தான் ... )

கானம் தொடுக்க ... எந்தன் கவிதைக்கு உயிர் கொடுத்தான்
(ஞானம் கொடுத்தான் ... ).

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்.
------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

8 comments:

  1. ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:

    ReplyDelete
  2. Murugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan

    ReplyDelete
  3. நல்ல பாடல் பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம://////

    ஆமாம். முருகப்பெருமானின் பக்தர்களுக்கான மந்திரம் இது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. //////Blogger Regunathan Srinivasan said...
    Murugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan////

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
    மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
    தம்பியே உன் தண்டைக்கால் எப்போதும்
    நம்பியே கைதொழுவேன் நான்!
    - நக்கீரர் எழுதிய திருமுறுகாற்றுப்படை பாடல்களில் ஒன்று. வெண்பா இலக்கணத்திற்கு நல்ல சான்றாகத் திகழும் பாடல் இது!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  7. //////Blogger சே. குமார் said...
    நல்ல பாடல் பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com