மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.12

வருவது வரட்டும்!


வருவது வரட்டும்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானுக்காக இசைக்கப் பெற்ற ஒரு சிறந்த பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே!

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு
(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல்
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல்
(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே!
தருபவை தானே அதனாலே!

'பத்மஸ்ரீ' T.M. செளந்தரராஜன் அவ்ர்கள் பாடிய பாடல் இது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. நல்ல பாடல்! நன்றி ஐயா!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    நல்ல் பாடல்
    நன்றி

    ReplyDelete
  3. வேலும் மயிலும் துணையுண்டு -மனம்
    மேலும் கலங்கும் எதைக்கண்டு
    நாலும் இரண்டும் நமக்குண்டு -அதை
    நாளும் மறவாது வாழ்வதுண்டு
    பாலும் துன்பப்பரவச இன்பம் -அதை
    யாவும் சமமெனக் கொண்டு
    வாழும் வகையை வழங்கும் -மனம்
    தாழும் நின்திருவடிக் கண்டு
    வேலும் மயிலும் கைக்கொண்டு -மூ
    வேழுலகம் ஆளும் முருகா!

    அருமையானப் பாடலுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. குருவுக்கு வணக்கம்,

    நல்ல பாடல்......

    மேலும்...கீழே உங்கள் பதிலை பார்தேன்....

    please don't forgot to admit me...

    மேலும் அந்த பதிவில் சனி சூரியன் பற்றி கேட்டுரிதேன்... அன்று அதற்கு பதில் கொடுக்கவில்லை....ஐயா.

    இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9 க்கு உடைய சனி சூரியன் ....அம்சதில்....

    ReplyDelete
  5. இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
    தருபவை தானே அதனாலே

    வருவதை அவன் பிரசாதமாக ஏற்போம்...

    ReplyDelete
  6. நல்ல பாடல் மிக்க நன்றி.

    Tamil Portal

    ReplyDelete
  7. அருமையான பாடல் நன்றி அய்யா.

    ReplyDelete
  8. Dear Sir, Could you please give more examples for accident.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com