மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.12

Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

 
Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

Popcorn Post No.26

பாப்கார்ன் பதிவுகள் - எண்.26


தேதி 24.9.2012 திங்கட்கிழமை
-----------------------------
சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத் திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!

கசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?

ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள் அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

39 comments:

  1. வாத்தியாருக்கு அன்பு வணக்கம்.

    இது நாள் வரை 1,2,7,8 ஆகிய இடங்களில் ஏதாவது இரண்டு இடங்களில் ராகு, கேது இருந்தால் நாக தோஷம் என்று தவறான புரிதலுடன் இருந்தேன்.

    பாப்கார்ன் பதிவு நாக தோஷத்தை பற்றி பட்டென்று தெளிவாக புரியவைத்து விட்டது. நன்றி.

    ReplyDelete
  2. Good morning Sir.

    Indeed, a good lesson. Due to slow internet connection and a bad stomach due to bad water perhaps, I am unable to type in Tamil. I hope you will forgive me for that.

    Yesterday I visited Vouvaal Gugai Baala Murugan Temple, near Aaralvaaimozhi. The temple was closed but the feeling of sharisanam was there nevertheless.

    I climbed to almost the top of the hill, but as the sun was setting and the cliffs grew steeper, I decided to not risk a dark descent and returned.

    I thought Vaathiyaar would like this place. This temple is after Thovalai Murugan temple. Not many people know except locals..... I found while roaming in the area......

    Thanks....

    Love,
    Bhuvanesh






    ReplyDelete
  3. உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?

    அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மாதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது.


    ----------
    One step Solution for all Problems...

    Very nice & useful.

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யாவுக்கு
    காலை வணக்கங்கள் ......
    எளிய பாடம்...சுருங்க விளக்கம்.
    லக்கினம் சேராது , சந்திரனுடனோ அல்லது
    சுக்கிரடுடனோ மட்டும் ராகு , அல்லது கேது சேர்ந்திருந்தால்
    இந்த தோஷம் இல்லையெனக் கொள்ளலாமா ?
    மிக்க நன்றியுடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்,

    இன்றைய பாப்கார்ன் ஏரிநட்சத்திரம் போல் வேகமும் விவேகமும் உள்ள விஷையம் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்
    கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்

    ReplyDelete
  6. /////Blogger சரண் said...
    வாத்தியாருக்கு அன்பு வணக்கம்.
    இது நாள் வரை 1,2,7,8 ஆகிய இடங்களில் ஏதாவது இரண்டு இடங்களில் ராகு, கேது இருந்தால் நாக தோஷம் என்று தவறான புரிதலுடன் இருந்தேன்.
    பாப்கார்ன் பதிவு நாக தோஷத்தை பற்றி பட்டென்று தெளிவாக புரியவைத்து விட்டது. நன்றி./////

    நல்லது. புரிதலுடன் கூடிய உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சரண்!

    ReplyDelete
  7. /////Blogger Bhuvaneshwar said...
    Good morning Sir.
    Indeed, a good lesson. Due to slow internet connection and a bad stomach due to bad water perhaps, I am unable to type in Tamil. I hope you will forgive me for that.
    Yesterday I visited Vouvaal Gugai Baala Murugan Temple, near Aaralvaaimozhi. The temple was closed but the feeling of sharisanam was there nevertheless.
    I climbed to almost the top of the hill, but as the sun was setting and the cliffs grew steeper, I decided to not risk a dark descent and returned.
    I thought Vaathiyaar would like this place. This temple is after Thovalai Murugan temple. Not many people know except locals..... I found while roaming in the area......
    Thanks....
    Love,
    Bhuvanesh/////

    தகவலுக்கு நன்றி புவனேஷ்!

    ReplyDelete
  8. ////Blogger Prasanna Venkatesh said...
    உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
    அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மாதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது.
    ----------
    One step Solution for all Problems...
    Very nice & useful./////

    ஆமாம். இறைவழிபாடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்!

    ReplyDelete
  9. ////Blogger saravanan said...
    அன்புள்ள அய்யாவுக்கு
    காலை வணக்கங்கள் ......
    எளிய பாடம்...சுருங்க விளக்கம்.
    லக்கினம் சேராது , சந்திரனுடனோ அல்லது
    சுக்கிரனுடனோ மட்டும் ராகு , அல்லது கேது சேர்ந்திருந்தால்
    இந்த தோஷம் இல்லையெனக் கொள்ளலாமா ?
    மிக்க நன்றியுடன்
    ரா.சரவணன்/////

    லக்கினத்தில் அந்த அமைப்பு இருந்தால் மட்டுமே தோஷம். வேறு இடத்தில் அந்தக்கூட்டணிக்கு இந்த தோஷம் இல்லை!

    ReplyDelete
  10. ////Blogger eswari sekar said...
    vanakamsir////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger murugan said...
    ஐயா வணக்கம்,
    இன்றைய பாப்கார்ன் ஏரிநட்சத்திரம் போல் வேகமும் விவேகமும் உள்ள விஷையம் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்
    கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்////

    பாப்கார்ன் அடுத்தடுத்த பொட்டலம் வரும். அப்போது உங்கள் எதிர்பார்ப்புக்கள் (ஆசை) நிறைவேறும் முருகன்!

    ReplyDelete
  12. kuruvirkku vnakkam
    Arputhamanapdaippu
    Arumai
    Nandri

    ReplyDelete
  13. vanakam sir akka magaluku 30 vauthu akirathu ... ennum marriage akavillai jatakam . thansu lakanam . lakanithil kathu 7 il rahu chandrian..9il suriyan sukiran. ..10il puthuan sani .. laknaathipathi guru 11 th house ....12 il chavai 7am athipathi uttcham . anai sani charkai ..oldlesson pattethan athial 7am ..atati pathiudan sani .rahu kathu chavai serakudahu enru.. 7amathipatudan.sanieruppathal thirumanam lattekarta.

    ReplyDelete
  14. இறைவணக்கத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை , நல்ல தகவல் நன்றி அய்யா

    ReplyDelete
  15. Sir,
    clear understanding lesson.
    Thanks.
    Yours truly,
    k.umapathy.

    ReplyDelete
  16. hello sir,

    Sharp and informative lesson

    ReplyDelete
  17. vanakkam ayya

    rombha koornayana seithi .nandri.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய வாத்தியார் ஜாயா அவர்களே வணக்கம்!
    லக்கினத்தில் சந்திரன், ராகு சுக்கிரன் கேதுவை தவிர வேறு கிரகங்கள் சேர்ந்தால் உதாரணம் லக்கினத்தில் ராகு புதன் அல்லது லக்கினத்தில் கேது செவ்வாய் நாக தோஷமா?

    ReplyDelete
  19. தாங்கள் கூறும் அந்த உபாதைகள் உள்ளவர்களுக்கு இந்த அமைப்பை என்னால் காண முடிகிறது!!
    நாக தோஷம் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் சார்!

    ReplyDelete
  20. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அற்புதமான பதிவு. பொதுவாக, ஜோதிடர்கள், இந்த தோஷத்துக்கு நாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பார்கள். சில ராகு கேது தலங்களில், நாகப் பிரதிஷ்டை தனித்தனி கட்டண முறைகளில் செய்யப்படுவது கண்டு அதிர்ந்தேன்.

    தங்கள் பரிகார விளக்கம், மிக அருமையாக இருந்தது. கர்மவினைகளாலேயே தோஷங்கள் ஏற்படுகின்றன. மனமுருகி வழிபடும்போது பாவங்கள் அழிகின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete
  21. அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மாதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது.

    ethaivida veronrumillai!
    nanri solla vaarthai ellai !

    ReplyDelete
  22. ////Blogger Udhaya Kumar said...
    kuruvirkku vnakkam
    Arputhamanapdaippu
    Arumai
    Nandri////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  23. ////Blogger eswari sekar said...
    vanakam sir akka magaluku 30 vayathu akirathu ... ennum marriage akavillai jatakam . thansu lakanam . lakanithil kathu 7 il rahu chandrian..9il suriyan sukiran. ..10il puthuan sani .. laknaathipathi guru 11 th house ....12 il chavai 7am athipathi uttcham . anai sani charkai ..oldlesson pattethan athial 7am ..atati pathiudan sani .rahu kathu chavai serakudahu enru.. 7amathipatudan.sanieruppathal thirumanam lattekarta./////

    30 வயதிற்கு மேல் தோஷங்கள் எல்லாம் வலுவிழந்து காலாவதியகிவிடும். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் (உபவாசம்) இருந்து முருககப் பெருமானை வணங்கச் சொல்லுங்கள். ஒன்பது வாரம் தொடர்ந்து இருக்கவேண்டும். நல்ல படியாகத் திருமணம் முடியும்!

    ReplyDelete
  24. ////Blogger Gnanam Sekar said...
    இறைவணக்கத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை , நல்ல தகவல் நன்றி அய்யா/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Blogger k.umapathy said...
    Sir,
    clear understanding lesson.
    Thanks.
    Yours truly,
    k.umapathy./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger Sundarajan Nardarajan said...
    Good lesson sir. . Tq////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. Blogger Rajeswari Vijayakumar said...
    hello sir,
    Sharp and informative lesson////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. ////Blogger Rajeswari Vijayakumar said...
    vanakkam ayya
    rombha koornayana seithi .nandri./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. ////Blogger warman raja said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் ஜாயா அவர்களே வணக்கம்!
    லக்கினத்தில் சந்திரன், ராகு சுக்கிரன் கேதுவை தவிர வேறு கிரகங்கள் சேர்ந்தால் உதாரணம் லக்கினத்தில் ராகு புதன் அல்லது லக்கினத்தில் கேது செவ்வாய் நாக தோஷமா?/////

    இல்லை!

    ReplyDelete
  30. /////Blogger ஜி ஆலாசியம் said...
    தாங்கள் கூறும் அந்த உபாதைகள் உள்ளவர்களுக்கு இந்த அமைப்பை என்னால் காண முடிகிறது!!
    நாக தோஷம் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் சார்!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  31. ////Blogger Parvathy Ramachandran said...
    சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அற்புதமான பதிவு. பொதுவாக, ஜோதிடர்கள், இந்த தோஷத்துக்கு நாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பார்கள். சில ராகு கேது தலங்களில், நாகப் பிரதிஷ்டை தனித்தனி கட்டண முறைகளில் செய்யப்படுவது கண்டு அதிர்ந்தேன்.
    தங்கள் பரிகார விளக்கம், மிக அருமையாக இருந்தது. கர்மவினைகளாலேயே தோஷங்கள் ஏற்படுகின்றன. மனமுருகி வழிபடும்போது பாவங்கள் அழிகின்றன. மிக்க நன்றி.////

    அது அவர்களின் வயிற்றுப்பாடு. அவர்களைக் குறை சொல்வதில் பயனில்லை! நாம்தான் எச்சரிக்கையா இருக்க வேண்டும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. /////Blogger perumal shivan said...
    அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மாதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது.
    ethaivida veronrumillai!
    nanri solla vaarthai ellai !////

    வார்த்தைகள் எதற்கு? கண்களிலும், மனதிலும் அன்பிருந்தால் போதும்!

    ReplyDelete
  33. வாத்தியார் ஐயா வணக்கம்.

    அடுத்த மாதம் கடைசியில் இந்தியா வரும் நான் அதற்க்கு அடுத்த மாதம் அதாவது நவம்பரில்
    " காராம் பசு", வாங்கிகொண்டு போகி " இராமேஸ்வரத்தில் ", "அக்னி தீர்த்தம் உட்பட
    21 தீர்த்தத்தில் நிராடி ', எனது தாயாரின் கைப்பட சமையல் செய்து 21 சுவாமிகளுக்கு "
    அன்னதானம் செய்யணும் என்று என்னுடைய தாய் மாமன் சொல்லி உள்ளார் . அவர் கூறியபடி நானும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று உள்ளேன் ஐயா. என்னுடைய தந்தையை பெற்ற தாய் ( ஆச்சி ) நியர்திகடன் வைத்து சென்று உள்ளாள் என்று கூறி உள்ளாகள் ஐயா ! அவர் கூறியபடி நானும் செய்ய உள்ளேன் ஐயா . தாய் மாமனும் கோடி கணக்கில் சொத்து உடைய ஒரு சாமியார் தான் ஐயா!

    மேலும் திருச்செந்தூருக்கு சென்று பால் குடம் எடுத்து பின்னர் தங்க தேர் இழுக்கவேண்டும் என்று நினைத்து உள்ளோம் இந்த இரண்டு காரியமும் நன்கு அமைய வாத்தியார் ஐயா உளமார ஆசிர்வதிக்க வேண்டுகின்றேன் ஐயா!.

    ReplyDelete
  34. நாகம்.. தோஷம்..
    சரியான படம்..
    கூர்மையான விளக்கம்
    பொரிக்க அள்ளித்தருகிறோம்
    அடுத்த கோப்பை பாப்கார்ன்..

    ReplyDelete
  35. /////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    அடுத்த மாதம் கடைசியில் இந்தியா வரும் நான் அதற்க்கு அடுத்த மாதம் அதாவது நவம்பரில்
    " காராம் பசு", வாங்கிகொண்டு போகி " இராமேஸ்வரத்தில் ", "அக்னி தீர்த்தம் உட்பட
    21 தீர்த்தத்தில் நிராடி ', எனது தாயாரின் கைப்பட சமையல் செய்து 21 சுவாமிகளுக்கு "
    அன்னதானம் செய்யணும் என்று என்னுடைய தாய் மாமன் சொல்லி உள்ளார் . அவர் கூறியபடி நானும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று உள்ளேன் ஐயா. என்னுடைய தந்தையை பெற்ற தாய் ( ஆச்சி ) நியர்திகடன் வைத்து சென்று உள்ளாள் என்று கூறி உள்ளாகள் ஐயா ! அவர் கூறியபடி நானும் செய்ய உள்ளேன் ஐயா . தாய் மாமனும் கோடி கணக்கில் சொத்து உடைய ஒரு சாமியார் தான் ஐயா!
    மேலும் திருச்செந்தூருக்கு சென்று பால் குடம் எடுத்து பின்னர் தங்க தேர் இழுக்கவேண்டும் என்று நினைத்து உள்ளோம் இந்த இரண்டு காரியமும் நன்கு அமைய வாத்தியார் ஐயா உளமார ஆசிர்வதிக்க வேண்டுகின்றேன் ஐயா!./////

    வாத்தியாரின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு! அதை விட பழநிஅப்பனின் ஆசிகள் இருந்தால் போதும். பிரார்த்தனை செய்து கொள்ளூங்கள்!

    ReplyDelete
  36. ////Blogger அய்யர் said...
    நாகம்.. தோஷம்..
    சரியான படம்..
    கூர்மையான விளக்கம்
    பொரிக்க அள்ளித்தருகிறோம்
    அடுத்த கோப்பை பாப்கார்ன்..////

    நல்லது. தொடர்ந்து தாருங்கள்!

    ReplyDelete
  37. என் ஜாதகத்திலோ என் மனைவி ஜாதகத்திலோ இந்த தோஷம் இல்லை என்றதும் இன்னொரு தோஷம் வந்தது. அது சந்தோஷம்.

    ReplyDelete
  38. SIR, LAKNATHIL SURIYAN, SUKKIRAN & KETHU IRUNTHAAL NAAGA THOSHAMAA.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com