மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.6.17

நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!


நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!

👉 25 வருடங்களுக்கு முன் 👈
.
👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..!👈
.
👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈
.
👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈
.
👉 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்டச் செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!👈
.
👉 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!👈
.
👉 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டிக் கொண்டு சென்றோம்..!👈
.
👉 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!👈
.
👉 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!👈
.
👉 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!👈
.
👉 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!👈
.
👉 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!👈
.
👉 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!👈
.
👉 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!👈
.
👉 14. காணும் பொங்கலுக்கு உறுவுகளைப் பார்த்தோம்..!👈
.
👉 15. திருடனைப் பிடிக்க ஊரே ஓடியது..!👈
.
👉 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!👈
.
👉 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்குப் பயந்தோம்..!👈
.
👉 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!👈
.
👉 19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.👈
.
👉  முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..! 👈
👉  இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...! 👈

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Thangalin intha pathivu palaiya ninaivugalai gnapagam paduthiyathu, unmai than iyya sandosamana tharunangalai ilanthu vittom. Nandri iyya vazhga valamudan

    ReplyDelete
  2. ayya NAVEENAM enbathe ithu thano illai namellam muthiyavarkalagi vittoma ?

    ReplyDelete
  3. உண்மைதான் வாத்தியார் அவர்களே!!!

    இழந்த பின்தானே அருமை தெரிகிறது...

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,உண்மைதான்.அது வசந்தகாலம்தான்.இன்று எல்லாமே இருந்தாலும் எதையோ தேடிக்கொண்டும்,ஓடிக்கொண்டும்.திருப்தியில்லா மனநிலை.நன்றி.

    ReplyDelete
  5. உண்மை தான். முன்பெல்லாம் டயர் பஞ்சர் ஆனால், பஞ்சர் ஒட்டி ஒட்டினோம்.
    இப்ப டுயுப் மாத்தறோம். ஏன் டயரையும் கூட சேர்த்து.

    வே. நாராயணன்.
    புதுச்சேரி.

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Thangalin intha pathivu palaiya ninaivugalai gnapagam paduthiyathu, unmai than iyya sandosamana tharunangalai ilanthu vittom. Nandri iyya vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    very nice Sir////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. /////logger kittuswamy palaniappan said...
    ayya NAVEENAM enbathe ithu thano illai namellam muthiyavarkalagi vittoma ?/////

    உடம்பிற்குதான் வயது. மனதிற்கு ஏது வயது? மனதால் நாம் இன்றும் இளைஞர்கள்தான். எல்லாம் நாகரீக வளர்ச்சியால் ஏற்பட்ட கோளாறுகள்!!! நன்றி!!!!

    ReplyDelete
  9. /////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
    உண்மைதான் வாத்தியார் அவர்களே!!!
    இழந்த பின்தானே அருமை தெரிகிறது...//////

    தெரிந்தாலும் திருப்பிக் கொண்டுவரமுடியாத நிலைமை! அதுதான் நமது வருத்தத்தை அதிகரிக்கிறது!!!! நன்றி!!!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உண்மைதான்.அது வசந்தகாலம்தான்.இன்று எல்லாமே இருந்தாலும் எதையோ தேடிக்கொண்டும்,ஓடிக்கொண்டும்.திருப்தியில்லா மனநிலை.நன்றி.////

    சரியாகச் சொன்னீர்கள். அந்தத் திருப்தியின்மை அனைவருக்கும் பொதுவானது. நன்றி!!!!

    ReplyDelete
  11. /////Blogger Narayanan V said...
    உண்மை தான். முன்பெல்லாம் டயர் பஞ்சர் ஆனால், பஞ்சர் ஒட்டி ஒட்டினோம்.
    இப்ப டுயுப் மாத்தறோம். ஏன் டயரையும் கூட சேர்த்து.
    வே. நாராயணன்.
    புதுச்சேரி./////

    இப்போது சைக்கிள் வைத்துக்கொள்வது கூட இல்லை!!!! நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  12. Always old is gold வாத்தியார் அவர்களே!

    ReplyDelete
  13. /////Blogger Bharathi Dasan said...
    Always old is gold வாத்தியார் அவர்களே!/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com