மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.5.16

வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?


வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.

குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.

பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும். அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.

வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்
----------------------------------------------------------------
சொந்த வீட்டுடன் பின்பக்கம், முன்பக்கம் காலி இடம் இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். மற்றவர்களுக்குக் குறிப்பாக நகரங்களில் ஒண்டிக்குடித்தன வீடுகளிலிலும், அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமில்லை!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. வணக்கம் ஐயா,வீட்டிலே சில வகை மரங்களை வைக்கக்கூடாதென்று சொல்வர்.மரமே வைக்காமல் இருப்பதற்கு ஏதேனும் சில மரங்கள் இருக்கலாம் என்பது எனது எண்ணம்.நன்றி.

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா
    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.

    ReplyDelete
  3. This is said by Late Aiyaa Nammaazvaar.

    ReplyDelete
  4. மரம் தான்
    மரம் தான்...

    மறந்தான் மறந்தான்...
    மனிதன் மறந்தான்...

    இதை சொன்ன கவிஞர்...
    இந்த வகுப்புக்கு வராதவர்...

    அல்லது அவர் இந்த

    வகுப்புக்கு
    வர விரும்பாதவர்..

    ReplyDelete
  5. /////Subathra Suba said...
    Good morning sir/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,வீட்டிலே சில வகை மரங்களை வைக்கக்கூடாதென்று சொல்வர்.மரமே வைக்காமல் இருப்பதற்கு ஏதேனும் சில மரங்கள் இருக்கலாம் என்பது எனது எண்ணம்.நன்றி./////

    உண்மைதான். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    This is said by Late Aiyaa Nammaazvaar.//////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    மரம் தான்
    மரம் தான்...
    மறந்தான் மறந்தான்...
    மனிதன் மறந்தான்...
    இதை சொன்ன கவிஞர்...
    இந்த வகுப்புக்கு வராதவர்...
    அல்லது அவர் இந்த
    வகுப்புக்கு
    வர விரும்பாதவர்../////

    திருவாளர் கிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டத்தைப் படியுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. குருவே வந்தனம்!
    தங்களின் தகவல்கள் படிக்கும்போது மறைந்த மாகவி பாரதியாரின் "காணி நிலம் வேண்டும்" பாடல் நினைவுக்கு வருகிறது!
    கடைசியில் தற்கால நிலைமையையும் கருத்தில் கொண்டு இயலாத காரியத்தையும் இயம்பியுள்ளீர்கள்!!
    சபாஷ், வாத்தியார்!

    ReplyDelete
  11. இன்றைய அடுக்கு மாடி குடியிருப்புகளைக் சுற்றியும் இவ்வகை மரங்களை வளர்த்து அனைவரின் பசியையும் போக்கலாம்...மனமிருந்தால் மட்டும்

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    தங்களின் தகவல்கள் படிக்கும்போது மறைந்த மாகவி பாரதியாரின் "காணி நிலம் வேண்டும்" பாடல் நினைவுக்கு வருகிறது!
    கடைசியில் தற்கால நிலைமையையும் கருத்தில் கொண்டு இயலாத காரியத்தையும் இயம்பியுள்ளீர்கள்!!
    சபாஷ், வாத்தியார்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. ///////Blogger dearsreeni said...
    இன்றைய அடுக்கு மாடி குடியிருப்புகளைக் சுற்றியும் இவ்வகை மரங்களை வளர்த்து அனைவரின் பசியையும் போக்கலாம்...மனமிருந்தால் மட்டும்/////

    உண்மைதான். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com