மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.13

Astrology:Quiz Part 11

Astrology: ஜாதகம் Quiz Part 11

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பதினொன்று

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!  நன்றாக அலசிப் பதில் சொல்லுங்கள்!



கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வேலைக்குச் செல்பவரா? அல்லது வீட்டிலேயே இருப்பவரா?

4. இந்த ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பரிவர்த்தனையானதன் பலன் என்ன?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்கள் பதிலைப் பின்னூட்டம் (through comment box) மூலம் மட்டுமே எழுத வேண்டும்.மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.வேண்டுகோளையும் மீறி மின்னஞ்சல் மூலம் எழுதும் பதில்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட  மாட்டாது!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

46 comments:

  1. Hello Sir,
    1. She might be a college graduate and chances are there to study further - Regardless of Mandi, Venus in 4th oun house, Jupiter aspects mercury(9 aspects) from 9th house.

    2. Married - 7th lord in 4th with Venus and there is no other reason for not getting married except aspect of 6th lord.

    3. 1947 born, was working -10th lord in 3 in own house with Jupiter aspects on 10th lord,Venus,Sun 7th aspects on 10th house.

    4. Moon and Saturn exchange is good with Jupiter 5th aspects on Moon.

    Let us see,
    Thanks
    Satya

    ReplyDelete
  2. 1) நான்காம் இடமும் அதிபதியும் பலமாக இருப்பதால் பள்ளி இறுதி வரை படித்திருப்பார் (சனி தசை புதன் புக்தியில் தடங்கல் ஏற்பட்டிருக்கும். பாபகர்த்தாரி புதன், தசானாதன் சனியுடன் த்விர்த்வாதச அமைப்பில் உள்ளதால்). உயர்க் கல்வி ஆசை, தாமதமாக (அஞ்சல் வழி) நிறைவேறி இருக்கலாம். (சொந்த வீட்டில் இருக்கும் புதன் மற்றும் ஐந்தாம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில்; ஆனால் குருவின் பார்வையும், பலமான நான்காம் இடமும் உதவியிருக்கும்)


    2) 20 வயதில் திருமணம் நடந்திருக்கும். (சனிதசை - சுக்கிரன் புக்தி)


    3) திருமணமானவுடன் கணவருடன் வெளி நாடு சென்றிருப்பார் (யோக காரகன் சுக்கிரன் சர ராசியான 9க்கு அதிபதியாகவும், உச்ச ராஹு சேர்க்கையுடன் மற்றும் களத்திரஸ்தானாதிபதியுடன் ஸ்வஸ்தானத்தில் இருப்பதால். மேலும் ஆறாம் இடத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்ற லக்னாதிபதியும் ஒரு காரணம்)

    4) சனி - சந்திரன் பரிவர்த்தனை (மற்றும் செவ்வாய் - சனியின் பரஸ்பர பார்வை) கண்டிப்பும், பாரம்பரிய பழக்க வழக்கங்களில் அசாத்திய பிடிப்பையும் உணர்த்துகின்றன. குரு லக்னத்தைப் பார்ப்பதால், இந்தப் பரிவர்த்தனையால் ஏற்படும் ஏழ்மை நிலை தவிர்க்கப்பட்டது.

    நன்றி

    ReplyDelete
  3. மூன்றாம் கேள்விக்கு முழுதாக விடையளிக்கவில்லை (மன்னிக்கவும்!). பத்தாம் இடத்தில் உச்ச கேது. ராஹு, சுக்கிரன், சூரியன் கூட்டணியின் பார்வை. பத்தாம் அதிபன், தன்னுடைய இன்னொரு இடமான மூன்றாம் இடத்தில் ஆட்சியும் குரு மற்றும் சனியின் பார்வை பெற்றுள்ளதால், இவர் சொந்தமாகவோ, ஒரு பள்ளியிலோ கலைகள் (பரதம்?) கற்றுக் கொடுக்கும் வேலை பார்த்திருப்பார்.

    ReplyDelete
  4. எண்ணிக்கை 100ஆக நீங்களும்
    எண்ணம் கொண்டிருக்கின்றீர்

    "G" old
    "O" nion
    "D" ollar

    என அவைகளும் 100யை நோக்கி
    எப்போதும் ஓடுகின்றன.

    100ன் சிறப்பினை குறித்து ஒரு
    நியூமராலஜி பதிவாய் வரனும்

    நாடியில் 100 பற்றி ஏதேனுமிருந்தால்
    நாடிச் செ(சொ)ல்ல தோழர் வரனும்

    ReplyDelete
  5. Lagnathipathy in 6th place. Life will be a struggle (but Sani is uccham in Amsam).
    1. Should have completed degree. Mandi is there in 4th place and Buthan is in papakarthari. But Sukran is in 4th in his own house and did not get asthangam. Buthan also received Guru parivai. Guru dasai 10 years and then laknathipathi dasa 19 years. That would have made the person educated.
    2. Should be married. Sukran is in good palce and Kalathira stanithi pathi is with him.
    3.Kethu i in 10th place and 10th lord is in 3rd(6th from 10th) in his own house. but receives Guru parvai. So she will be working or earning.
    4.Sani, Chandra parivarthani is no that good. 6th place is involved, so no yogam. it would have affected marriage

    ReplyDelete
  6. 1. 5th or 6th std. Buthan is in 5th house & raagu in 4th house. After sani dhasa starts difficult to continue.
    2. Married. Guru in 9th house, blessed horoscope. Kumba raasi lady. 7th lord & sukran joined in 4th house. May be late marriage. Chances of marriage at the age of 28~29.
    3. Kedu in10th house, karma karagan sani in 6th. Shows no chance for job.
    4. Sani& chandran parivarthanai 6/8 combination. It is not good.
    Good sign is that 1,5,9 houses are good & this keep the person with good family & children - overall good.

    ReplyDelete
  7. So she is very well educated

    2nd lord guru in 9 th place which is favour to early studies.
    Then Budhann also is his own house and fourth lord venus also in his own house.
    Guru aspects lagna which is favourable to person.

    1st lord in 6th place and 6th lord in 1st place which affects health ,but guru aspects lagna which cancels this asupa yoga.

    Sani and chandra parivarthanai gives infavour to her maariage.So this shows late marriage.Also sukran with ragu confirm this.

    ReplyDelete
  8. 1. ஜாதகர் இளங்கலை பட்டம் வரையிலாவது படித்தவர். 4ஆம் அதிபதி சுக்கிரன் 4ல் மாளவ்ய யோகத்தில், ராகு உச்சம். புதனும் ஆட்சி பலத்துடன். மாந்தி 4ல் இருப்பதால் மேற்படிப்பு தடைபெற்றிருக்கலாம், அல்லது தாமதமாக கிடைத்திருக்கலாம். லக்கினாதிபதி சனி நவாம்சத்தில் உச்சம். லக்கினம் குரு பார்வையில்.
    2. திருமணம் ஆனவர். 7ஆம் அதிபதி சூரியன் + காரகன் சுக்கிரன் 4ஆம் வீட்டில். ராஜயோகம் வேறு.
    3. வேலைக்கு சென்று இருப்பார். செவ்வாய் தனது சொந்த வீடான 10ஆம் வீட்டை தன் பார்வையில் வைத்திருக்கிறார். சூரியன் பார்வையும் இருப்பதால் அரசு வேலையாகவும் இருக்கலாம்.
    4. 1ஆம் 6ஆம் பரிவர்த்தனை தைன்ய பரிவர்த்தனை. தரித்திர யோகம். ஆனால் குரு பார்வையால் ஓரளவு தப்பித்தார். சனி சந்திரன் இருவரும் நவாம்சத்தில் உச்சம். மேலும் யோககாரகன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன். செல்வந்தராகத்தான் இருப்பார்.

    ReplyDelete
  9. 1. படித்தவர்.
    கல்விக்காரன் புதன் 5 ல் ஆட்சி அவரை குருவும் பார்க்கிறார். 4 இடத்து அதிபதி சுக்கிரனும் ஆட்சி. ஆனல் உடன் மாந்தி இருப்பதால் சரியாக கனிக்க முடியவில்லை எதுவரை படித்திருப்பாரென்று.
    2. திருமனம் முடித்தவர்.
    சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் அதிபதுயும் 4 ல் உள்ளார். பிள்ளைகள் ஸ்தானத்தில் புதன் ஆட்சி, அதனை குருவும் பார்ப்பதால் நல்ல குழந்தைகள் இருக்க வேண்டும், ஆகவே திருமனம் முடிந்திருக்க வேண்டும்.
    3.வேலையோ தொழிலோ உண்டு.
    10 ல் கேது. 10 ஆம் அதிபதி 3 ல் அவரை குரு பார்க்கிறார்.
    4. பரிவர்த்தனை அத்தனை சரியில்லை 6, 8 எனும் நிலையில் உள்ளார்கள்.

    ReplyDelete
  10. ayya, jaadhagar palli irudhi varai padithirukka vaaipillai. Kaaranam 4m athipathi 4il raaghu matrum maandhiyudan inaindullar. Matrum kalvikkaana kaaragar budhan paba karthari yogathil ullaar. 5m veedum kettulladhu.

    jaadhagar thirumanamaanavar. lagnaadhipadhiyaana sani thasaiyil thirumanam aagiyirukka vendum.

    jaadhagar velaikku pogiravar. Kaaranam 10m athipathiyaana sevvaayin paarvai 10m veettil ulladhu. Adhuvum, velinaattil vasikka athiga vaayppulladhu.

    sani chandiran parivarthanai thirumana vaazhkkaikku avvalavu ugandhathalla. Athuvum 6-8 position. Kandippa thirumana vaazhkkai alladhu thirumanam nadakkumbothu problems irundhirukka vendum.

    Thanks.

    Mu.Prakaash

    ReplyDelete
  11. 1.) Jadhagi Paditha Penmani. 4-il Aatchi petra sukran udan sooriyan and rishaba rahu(Rishaba raghu nanmayai seivar). Budhan 5-il and Guru 9-il. anaithum sirappanavayae. Mothathil Jadhagiku Niraindha kalvi kidaithirukkum.

    2.)Thirumanam Aanavarey. 7-am adhibathy sooriyan 4-il, avar veetirkku 10-il. Karagan Sukran 4-il(Aatchi). Thirumanam Aanavarey.

    3.)Jadhagi Velaiku Sendravarey (1947-il pirandhamaiyal sendravar endru kuripidugiraen..))). 10-il kedhu aanal adhibathy chevvai thannudaiya parvaileyae than veetai vaithullar and aatchi petra sukran paarvai and sooriyan paarvai. Tholil karagan Sani 6-il parivarthanai yogathil amarndhullar and 10-am adhipathyin Paarvai petrum avar 10-am adhibathiyai than paarvaiyil vaithukondum ullar. Ivargal anaivarum serndhu velaiku sellum yogathai koduthiruppargal.

    4.) Sanium, Chandiran um parivrthanai. Parivarthanayai Enakku sariyaga alasa theriyavillai Ayya. Aanal lagnadipathy Sani, Chandranudan parivarthanai aanadhal nalla palangalai koduthuruppar endru ninaikiraen.

    (Chevvai(3il), Sukran (4il) & Budhan(5il))Aatchi. Guru Valutha Trikonam 9-il irundhu lagnathai than paarvaiyil vaithullar. Nalla amaipugal nandraga ulladhu ayya.

    Thavarugal irundhal nalaya padhivu moolamaga thiruthikolgiraen. Thank You for giving this opportunity.

    ReplyDelete
  12. கும்ப ராசி. பூரட்டாதி நட்சத்திரம். குருவின் நட்சத்திரம். லக்னத்தில் சந்திரன். மங்களகரமான லட்சணமான பெண்ணாக இருப்பார்.
    1. நான்காம் இடத்தில் சூரியன், சுக்ரன், ராகு மற்றும் மாந்தி. சுக்ரன் ஆட்சி. ஆறாம் இடதது சனி தசையில் படிப்பு தடை படும் . ஆனால் ஆறாம் இடதது அதிபதி சந்திரன் லக்னத்தில் இருப்பதாலும் பரிவர்த்தனை பெற்று இருப்பதாலும் பள்ளி படிப்பு முடித்திருப்பார் .
    ௨. புதன் தசையில் திருமணம் நடந்திருக்கும். புதன் ஆட்சி (திரிகோணம்). சுய புக்தியிலோ சுக்கிர புக்தியிலோ நடந்திருக்கும்.
    3. பத்தில் கேது. அதன் அதிபதி செவ்வாய் ஆட்சியில் ஆனால் எட்டாம் பார்வை. சூரியன் பார்வை வேறு. வேலை கிடைத்திருக்கலாம் . ஆனால் சென்று இருக்க மாட்டார். அல்லது சென்று வேலையை விட்டிருப்பார்.கர்மகாரகன் சனி ஆறாம் இடத்தில் இருப்பதால் தடை.
    4. சனி சந்திரன் லக்னம் ஆறாம் இடத்தில் பரிவர்த்தனையால் கடன் மற்றும் நோய். வறுமையும் இருந்திருக்கும்.. எதிலும் தாமதம். கடும் உழைப்பு தேவை பட்டிருக்கும்.
    சரியா, அய்யா ?.

    ReplyDelete
  13. படித்தவர். பள்ளி இறுதியாண்டு வரை, ஆனால் தொடக்கக் கல்வியில் தடங்கல் வந்திருக்க வேண்டும்.

    (புதன் பயணத்தில் சனி குறுக்கிடுவதால், அது குறுக்கிடுகிற தொலைவைப் பொறுத்துத் தடங்கல். புதனிலிருந்து வியாழனின் தூரத்தை வைத்துக் கல்வி எல்லை. பாதித் தூரத்துக்கும் முந்தியே வியாழனின் இருப்பு என்பதால் பள்ளி இறுதி வரை.)

    2. திருமணமானவர்.

    (கணவர் காரகரான செவ்வாய் அவர்தம் வீட்டில் வலுப்பெற்று இருக்கிறார். அவரை வியாழன் பார்க்கிறார். கூடவே வியாழன் ஜாதகரின் பிறப்பிடத்தையும் அதில் வீற்றிருக்கும் சந்திரனையும் பார்க்கிறார். சூரியனும் சுக்கிரனும் தாய்வீட்டில் கூடி இருப்பதால், கணவர் மாமன் மகனாக இருக்கவும் வாய்ப்புண்டு. வியாழன் தன் இரண்டாம் சுழற்சியில் பிறப்பிடத்தின் சந்திரனோடு கூடுகையிலோ (16 வயது) அல்லது ஐந்தாம் வீடு (20 வயது) அல்லது ஏழாம் வீடு (22 வயது) சேர்கையிலோ திருமணம் நடந்திருக்கும்.)

    3. வேலைக்குச் செல்பவர்.

    (ஆறில் சனி, பரிவர்த்தனையால் வலுப்பெற்று இருக்கிறார். நாடி ஜோதிடத்தின் விதிப்படியும், வியாழனுக்குப் பத்தில் தொழிற்காரகர் சனி இடம்பெற்று இருக்கிறார். மூன்றில் செவ்வாய் என்பதால் சோம்பி இருப்பவர் அல்லர். பத்தில் உள்ள கேதுவால் பாதகமா என்றால், அப்படி இல்லை, தொழில் கோவில் சம்பந்தப்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு.)

    4. பிறப்பிடம் (லக்னம்) வலுப்பெறுகிறது. (நான்கில் உள்ள சின்னக் குழப்பமும் வியாழ பார்வையால் தீர்கிறது). ஆறாம் இடம் வலுப்பெறுவதால் எதிரிகள் முறியடிக்கப் படுவார்கள்.

    (பி.கு. அய்யா நான் கற்றுத்தேர்ந்த ஒரு ஜோதிடன் இல்லை. விளையாட்டுப் போக்கில் தெரிந்துகொண்டவன். தொழில்முறையாகப் பயன்படுத்துவதும் இல்லை. தவறுகள் இருப்பின், மன்னிக்கவும்!)

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,

    1 4ம் அதிபதி ஆட்சிபெற்று ராகுவுடன் இருந்தாலும்,தீய கிரகங்களான ராகு,சூரியன் இருவருக்கும் இடையில் 5ம் வீடும்,அதன் அதிபதியும் பாபகர்த்தாரி யோகம் பெற்று இருந்தாலும்,குருவின் பார்வை இருப்பதால் கஷ்ட்டப்பட்டு மேல்படிப்பை முடித்து இருப்பார்.

    2.7ம் அதிபதி சூரியன்,9ம் அதிபதியும்,களத்திரகாரனுமான சுக்கிரனுடன் 4ம் இடத்தில் அமர்ந்துள்ளார்,ராகு,மாந்தியுடன் அமர்ந்துள்ளது தாமதமான திருமணமாக இருக்கும்.

    3.10ம் அதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று குருபார்வையில் உள்ளார்,10மிடத்து கேது உச்சம் பெற்றுள்ளார்,இவர் ராணுவத்துறையிலோ,காவல் துறையிலோ பணிபுரிய வாய்ப்புள்ளது.

    4.லக்னாதிபதி சனியும்,6ம் அதிபதி சந்திரனும் பரிவர்த்தனையில் உள்ளது,எதிரிகளை சாமார்த்தியமாக வெல்லும் வாய்ப்பை பெற்றிருப்பார்,இவர் கண்டிப்பாக பாதுகாப்புதுறையில் நல்ல பதவியில் இருக்க வாய்ப்புள்ளது,
    செவ்வாயின் 4ம் பார்வை,சனியின் மேல் உள்ளது,ராஜதந்திரம் உடையவராக இருக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  15. 1) Well educated
    2) Happy married life
    3) Person has some job but face lot of issues in job
    Education
    Mercury – Karaka for eduction is good
    4th lord and 9 the lord venus is in good postion.

    Marriage
    Venus –Karaka is for marriage is good
    7th lord joined with venus –Good
    8th the lord is in good position

    Job
    Sani Karaka for job in 6th hosue and affected by parivarthana yoga -Bad
    10 lord in 3rd house, 3rd house is 6th house from 10th - Bad
    Sani ascpect 10th lord Mars - Bad
    Mars aspect kethu in 10 th house- bod
    10th lord mars get Jupiter aspect - Good
    10th lord in his own house aries -Good
    Planet residing in 10th house kethu is in exalted -Good
    From 3 house Mars see his own house - Good
    Overall its ok.









    ReplyDelete
  16. வித்யாகாரகர் புதன் 5ம் இடத்தில் ஆட்சி,4ம் வீட்டிற்க்குறிய சுக்ரன் 4ல் ஆட்சி 5ம் வீட்டிர்க்கு குருவின் பார்வை,எனவே ஜாதகி பட்டப்படிப்பு முடித்திருப்பார்
    களத்திரகாறகன்,ஆட்சி,7க்குறிய,சூரியன் கேந்திர வீட்டில் எனவே கல்யாணமானவர்
    10ம் வீட்டிர்க்குறிய செவ்வாயின் பார்வை,சம்பாத்திய காரகன் சூரியனின் பார்வை,எனவே வேலை செய்வார்
    சனியும் சந்திரனும் பரிவர்த்னையால் இந்த ஜாதகி உடல்நிலை சரியில்லாதவராய் இருப்பார்

    ReplyDelete
  17. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 11 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி

    1. கல்விகாரகன் புதன் ஆட்சி வீட்டில் தனித்திருந்து, குருவின் பார்வை பெற்று லக்கினத்தில் உள்ள சந்திரனுக்கு திரிகோணத்தில் இருந்தாலும் சூரியனுக்கும் சனிக்கும் இடையில் அகப்பட்டு இருப்பதால் பள்ளி இறுதியாண்டு வரை படித்திருக்க வாய்ப்பு உண்டு.

    2. சுக்கிரன் கேந்திரத்தில் ஆட்சி வீட்டிலும், செவ்வாய் ஆட்சி வீட்டில் அமர்ந்து குருவின் நேரடிப் பார்வையில் குரு மங்கள யோகம் இருப்பதால் திருமணமானவர்.

    3. கர்ம காரகன் சனி லக்கினத்துக்கும் பன்னிரண்டாம் இடத்துக்கும் அதிபதியாகி ஆறில் மறைந்து விட்டதால் இந்த ஜாதகி வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால் சுக்கிரனும் சூரியனும் கேந்திரத்தில் சேர்ந்து யோகத்தைக் கொடுப்பதால் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

    4. ஆனால் ஆறுக்குரிய சந்திரனும் பன்னிரண்டுக்குரிய சனியும் பரிவர்த்தனை ஆகியிருப்பதாலும், சந்திரன் தனித்து நின்று முன்னோ பின்னோ, ஏழாமிடத்திலோ கிரகம் ஏதுமில்லாமல் தனித்து காணப்படுவதாலும் இந்த ஜாதகி வயதான காலத்தில் தனிமையில் வாடி மனம் வெறுத்து புலம்பும் நிலை உருவாகியிருக்கும்.

    ReplyDelete
  18. Respected Sir,
    1.The native would completed her school education and will be a discontinue in bachelor's degree. but she is a intelligent.
    Reason: Bhuthan in own house also thirikonam.But 4th house is disturbed by ragu and mandhi combo.
    2.She s a married woman but there would be a delay.also married life will not sucessful as 6th lord chandran is looking at 7th house.
    Reason: 7th lord suriyan in kaenthiram but sukran is in combo of ragu and mandhi.
    3.She will work. 10il oru paavi and 10th lord in own(maesham) house seeing its own(viruchagam) house too.Also guru paarvai for Mars.
    4. Bad parivarthana. though sani is lagna lord he is also veeraya lord too. the native would suffer from chronic disease at which her medical expense will be more but the native will won enemies and will be good-looking.Guru paarvai for lagna gives good longevity of life.

    ReplyDelete
  19. 1.ஜாதகி இளங்கலை பட்டபடிப்பு வரை படித்திருப்பார்.
    4ம் அதிபதி 4இல் ஆட்சி பெற்றுள்ளார்.
    வித்யாகாரகன் புதன் திரிகோணம் பெற்று ஆட்சி
    பெற்றுள்ளார்.

    2.ஜாதகி திருமணமானவர். 7ம் அதிபதி சூரியன் களத்திரகாரகனோடு கேந்திர பலம்

    3.ஜாதகி வேலைக்கு சென்று வருவாய் ஈட்டியிருப்பார்.
    10ம் அதிபதி ஆட்சி பலம்,கர்ம காரகன் சனி 6இல் மறைந்தாலும் லக்கினாதிபதி ஆயிற்றே!! 10 ம் வீட்டிற்க்கு 9இல் சனி.
    மேலும் தனாதிபதியும் தனகாரனுமான குரு பாக்கியஸ்தான பலம் பெற்றுள்ளார்.

    4.லக்கினாதிபதியான சனி 6மதிபதியுடனான தைன்ய பரிவர்த்தனை பெற்றுள்ளார்
    எனவே கடன் மற்றும் நோய்களால் அவதி பட்டிருப்பார். இருந்தாலும் லக்கினாதிபதி என்பதாலும்,சுபரான சந்திரனோடு பரிவர்த்தனையானதால் பிரச்சனையின் தீவிரம் கட்டுக்குள் இருந்திருக்கும்.

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

    1. 4ம் இடத்தில் மாந்தி. சூரியன் பகை வீட்டில் மேலும் ராகுவுடன் கூட்டு. சுக்கிரன் மட்டுமே ஆட்சி வீட்டில் இருக்கிறார்.எனவே சில ஆண்டுகள் மட்டுமே பள்ளி சென்றவர். (படிக்காதவர்)

    2. 7ம் வீட்டு அதிபதி சுக்கிரன் பகை வீட்டில் மேலும் ராகுவுடன் கூட்டு. களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி வீட்டில்.
    திருமணம் ஆனவர்.

    3.10 ம் வீட்டு அதிபதி செவ்வாய் மறைவுஸ்தானத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்றதால். வேலைக்கு செல்பவர்.

    4.சனியும் சந்திரனும் பரிவர்த்தனை - சனி பகைவீட்டில் - 1 -6 ம் வீடு பர்வர்த்தனை 6 ம் வீடு மறைவுஸ்தானம். எனவே சொல்லும் படி நல்ல பலன் இல்லை.

    நன்றி,

    சரவணா.சி

    ReplyDelete
  21. Respected Sir,

    My answer for our today's Quiz No.11:-

    1. She has completed her schooling since 2nd house and its authority is in good position as well as guru dhasa for first ten years. she has also completed her higher education because of mercury planet is in own house as well as getting guru's aspects and 4th lord is in own house even though raghu is in the same house. raghu is debilitated.

    2. she is married since 7th lord is associated with kalathrakaraga (both are kendra house lords and in kendra) and 2nd house and its authority is well to run family life. But late marriage.In 9th house guru is there. (bagya house)


    3. she is working women (administrative profession) since 10th lord is mars and sitting in his own house aspecting 10th house as its special aspect(8th) and getting 11th lord aspects though kethu is in 10th house as well as 10th lord getting karmakaraga (saturn)aspects.

    4. The exchange of moon and saturn is called as thainya exchange since moon is sixth house (inimical) authority. Moon gets more power than saturn. this exchange will give negative result.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  22. சார்,

    1. THIS GIVEN PERSON IN STUDY HIGHER EDUCATION, BECAUSE , 4 & 5 LORD NATIVE PLACE ,
    2.I THING SHE IS NOT MARRIED ,BECAUSE OF 7 LORD ASSOCIATE WITH RAGHU AND MANDHI,
    3.SHE IS HAVING GOOD JOB , BECAUSE 10 LORD MARS SEE LOOK AND OWN 10 TH HOUSE.
    4.SATURN AND MOON PARIVARTHINI GOOD LEADERSHIP SKILL.

    ReplyDelete
  23. she has done degree or P.G. degree with average marks.

    she got married and have good family life(2nd and 11 th lord placed in 9th place Thirikonam)

    sukkran is in good placement and his own house.neesa raghuval small/medium problems may come.


    In 10th house ucha kethu. so she might get good job. so she is working in good concern.

    guru in 9ht place. so she have good life.

    moon and sani exchange places, she get some mental protorture or problem in body illness.

    ReplyDelete
  24. Sun along with Rahu and Mandhi in 4th house should have spoiled education. However Sukran in 4th house, Budhan in it own(5th) house, though it is also 8th house lord, with Guru's aspect should have made the native complete graduation or post graduation.

    7th lord Sun in 4th house and along with Sukran and 2nd lord(11th lord too) Guru in 9th house aspecting 5th house would help for marraige

    Guru(11th lord) and Saturn(lagna lord) aspect on 10th lord Sevvai and mutual aspect of 10th lord
    with 11th lord and mutual aspect of 10th lord and Saturn would have helped for successful career.

    Saturn in 6th house would have helped the native as saturn is also 12th lord. But not sure of parivartanai since it is amonth 1st and 6th house. May be it would have restricted to average life which otherwise would have been greatly successful

    ReplyDelete
  25. ஜாதகி பெண் 12 ஜூன் 1947ல் நள்ளிரவு 12 மணிக்குப் பிறந்தவர்.

    தலைப்பிலேயே வாத்தியார் கூறியள்ளபடி கஷ்டமான ஜாதகம்தான்.

    1. படிப்பு:கும்பலக்னம்/ராசி. நான்காம் அதிபனும்,ஒன்பதாம் அதிபனும் சுக்கிரன்,யோககாரகன்.4ம் அதிபன் 4ம் இடத்திலேயே இருந்தது சிறப்பு.எனவே கல்வி உண்டு.புதன் தன் வீட்டில் குருவின் பார்வையுடன்.குரு லக்னம்/ராசியைப் பார்க்கிறார். சுக்கிரன் மாந்தியால் ஓங்கி அடி வாங்கியுளார். 10 வயது வரை குருதசா எனவே ஆரம்பக் கல்வி கட்டாயம் உண்டு.பின்னர் சனி தசா.லக்னாதிபதி சனி 6ம் இடத்தில் இருந்ததால் முயன்றால் மருத்துவக் கல்வி பெற்று இருக்கலாம்.

    பிறந்த வருடத்தையும்(1947), பெண் என்பதையும் பார்க்கையில் அக்கால நடைமுறைப்படி மேற்கல்விக்கு அனுப்பாமல் இருந்திருப்பார்கள்.பெரும்பாலும் பள்ளி இறுதிவரைதான் படிப்பு இருந்திருக்கும்.

    2.திருமணம் ஆனவரா அல்லது ஆகதவரா?

    திருமணம் ஆனவர்தான்.குரு சந்திரனைப்பார்க்கிறார். பெண்களுக்கு செவ்வாயை களத்திரகாரகனாக கொள்ளும் வழக்கம் உண்டு.செவ்வாயுக்கு குருபார்வை.7ம் இடத்து அதிபன் சூரியன் 4 ஏறியுளார் எனவே திருமணம் ஆனவர்தான்.

    3.வேலை: 2,11 க்கு உரிய குருஜி 9ல் ஏறியது.6ம் அதிபன் லக்கினம் ஏறியது. 10 அதிபன் செவ்வாய் குருபார்வை பெற்றது ஆகியவை ஜாதகிக்கு வேலையுண்டு என்றே சொல்கிறது.அதிகப்பயணமும், பேச்சு எழுத்து, போதனை போன்ற வேலையிருக்கலாம்.

    4.தேய்பிறை சந்திரன்=சனி 8=6 நிலையில் பரிவர்தனை சரியில்லையே! தைன்ய பரிவர்தனை? உடல் நலக்கோளாறு. மத்திம ஆயுள்.

    இந்த ஜாதகம் நிறைய யோசிக்க வைத்துவிட்டது. பதில் எழுதியதை மீண்டும் படித்ததில் எனக்கே திருப்தி இல்லை.

    ரிசல்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  26. Jaathagikiku 4 aam veedu baadhigapatullathu, palli kalvi muduthirupaar kaaranam 9bathil ulla guru, 7 ku uriyavaruku grahana dosham veru thirumanam aagi kanavanai prindirupaar tharkaaligam allathu nirandaram, aaril ulla sani bagavaan edhunum oru reedhiyil thozhil laabam erpaduthuvaar aaruku udayavar lagnathil irukindra kaaranathinal noi vaai paduvar

    ReplyDelete
  27. Ayya,

    Vanakam.

    1. This person studied early part of school. Then drop out. Because Shani Mahadesha started after age of 10. Shani is owner of 12th house and sitting in 6th house.

    2. Married person. Because Moon is looking 7th house and moon is aspected by Guru as well.

    3. Person is going to job. Because Uccha Ketu.

    4. Because of Shani and Chandran Parivarthanai, This person might have undergone diseases or loans during Shani Mahadesha.

    By,
    Trichy Ravi

    ReplyDelete
  28. 1.ஜாதகர் பட்ட படிப்பு முடித்தவர்.
    4ம் இடத்தில சுகரனும் 5ம் இடத்தில புதனும் வலுத்தால் படிப்பு அமைந்தது.
    2.7க்கு உரிய சூரியன் சுகரன் உடன் சேர்ந்தது மண வளவை கொடுக்கும் .
    3. 10ம் இட கேது தனியார் வேலை தர வாய்ப்பு

    4. சனி, சந்திர பரிவர்த்தனை குல தெய்வ தோசம் இருக்க கூடும். மந்த புத்தி ,சோம்பல் அதிகம் இருக்க கூடும்.
    by sathya naryanan

    ReplyDelete
  29. 1. Jathakar paditthavar, 4th lord aatchi palam,kalavikaarakan puthan tirikonatthil aatchi palam so she is completed her UG.

    2. She is married, 7m athipathi kalathirakarakanudan kenthira palam.

    3.She is working women, 10m athipathi aatchi palam,2m athipathiyum thanakarakanu maana guru paakkiyathil thirikona palam pettrullar.

    4.Laknathipathi sani 6m athipathiyudan THAINYA parivarthanai. Ethanall kadan matturum nhoyal avathi paduvaar. irunthaalum sani laknathipathi suparaana santhiranoodu parivarthanai pettrathaal athilirunthu kapparappada vali seivaar aaril maraitha sani bagavan.

    ReplyDelete
  30. Chandra in lagna and vidyakaraka Budha in 5th place shows jathakar has learned higher studies.

    Yes, she is married.

    She may not be employed because jeevanakaraka in 6th place from lagna and 10th lord in 6th place from 10 the place. if she is employed, She could be in service or hospitality industry.

    Sani chandra parivarthana shows serious nature, Hardworking mentality, She may have liking towards medicinal industry, healing. She may have lot of debts

    ReplyDelete
  31. 2க்கு உடைய குரு 8ல் வக்ரம் பெற்று அம்சத்திலும் பகை பெற்றுள்ளதால் பார்வை பலத்தால் தொடக்ககல்வி தடங்கலுடன் பூர்த்தி செய்திப்பார்.

    4ல் சுக்கிரன் ஆட்சி பெற்று ராகுவுடன் இணைந்திருப்பதால் கலைத்துறை (ஓவியம்/நாடகம்) பயின்றிருப்பார்.
    5ல் புதன் ஆட்சி பெற்றிருப்பதால் சாஸ்திரம் கணிதம் ஏதேனும் ஒன்றை வேறு வகையில் படித்திருப்பார்.


    7 அதிபதி 4/5 நடுவில் திருமணமானவர். (செவ்வாயும் ஆட்சி பெற்றுள்ளது.)

    10ல் கேது தொழில்காரகன் சனி 6 இல் வேலையில் இல்லாதவர்.

    ReplyDelete
  32. I just posted a comment on this horoscope. Apart from the astrological details, My intuition is saying that "This could be Mother Teresa's horoscope" after pondering for a few minutes, becuase of strong relation between 1st lord and 6th lord. Jupiter aspecting the Lagna. 3 planets aspecting 10th place and ketu in the 10th.

    ReplyDelete
  33. Quiz - 11

    1. ஜாதகர் படித்தவர், உயர் கல்வி பயின்றவர். ஏனென்றால்

    2ம் வீ்ட்டிற்குரிய கிரகம் 9ல் (திரிகோணம்) மேலும் புதன் ஆட்சி வீட்டீல், குரு 9ம் பார்வை புதன் மேல் எனவே ஜாதகர் உயர் கல்வி பயின்றவர்.

    2. திருமணம் ஆனவர்.

    7க்குரியவன் ஆட்சிபலத்துடன் உள்ளார்.


    3. இவருடைய வேலை ஆலோசகராகவோ, Training Programme கொடுப்பவராகவோ அல்லது சொற்பொழிவு(தத்துவ) ஆற்றுபவராகவோ இருக்கலாம்.

    4. சந்திரன், சனி பரிவர்தனையால் தீயபலன்கள், கடன் தொந்தரவு அதிகமாக இருக்கும் ( 6மிடம் என்பதால்)

    Regards.
    J.Dhanalakshmi

    ReplyDelete
  34. அய்யா ,

    நான்கில் சுக்கிரன் ஆட்சி. அனால் ரகு கேது மற்றும் மாந்தி. எனவே கல்வி இல்லை. அனால் புதன் 5இல் குரு பார்வையுடன். குரு 9இல் எனவே பள்ளி கல்வி கற்ற புத்திசாலி.

    7ம் அதிபதி சூரியன் மாந்தியுடன். மற்றும் ரகு சேர்கை & கேது பார்வையில். எனவே திருமணம் இல்லை அல்லது இல்லறவாழ்வு சுகமில்லை.

    10இல் கேது. 10ம் அதிபதி செவ்வாய் 3இல் மறைவு. ஆனாலும் லக்னாதிபதி சனியின் பார்வை மற்றும் குருவின் பார்வையால் தொழில் உண்டு.

    லக்னாதிபதி 6ம் அதிபதி பரிவர்த்தனை ஜாதகருக்கு எதிரியை வெல்லும் யோகம் அனால் ரோகி மற்றும் கடனாளி.

    ReplyDelete
  35. என்னை சற்று அதிகமாகவே குழப்பிய ஜாதகம் இது.

    1) கல்விஸ்தானமான 4ல் சுக்கிரன் ஆட்சி. 5ல் கல்விக்குரிய புதன் ஆட்சி. அவருக்கு குரு பார்வை இருக்கிறது. வேறு பாப கிரக பார்வை இல்லை. பட்டப் படிப்பு என்பதற்கு இதை காரணமாக சொல்லலாம் என்றால் படிப்பு இல்லை என்பதற்கு 4ல் இருக்கும் மற்ற பாப கிரகங்கள் காரணமாக இருக்கும் என்றும் சொல்லலாம். இறுதியாக பட்டப் படிப்பு படித்திருப்பார் என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிகிறது.

    2) 7ம் அதிபதி சூரியன் மற்றும் ஆட்சி பெற்றாலும் சுக்கிரன் இவர்கள் பாப கிரகங்களுடன் இருக்கிறார்கள். திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரனும் சனியும் பரிவர்த்த்னையாகி இருப்பது திருமணம் இல்லை என்பதற்கான இன்னொரு காரணம்.

    3) வேலைக்குச் செல்பவர். 10ல் கேது உச்சம், 10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி ஆகிய இதைக் காரணமாகச் சொல்லலாம்.

    4) புனர்பூ ஜாதகம்

    ReplyDelete
  36. Vannakm Ayya,
    I try to answer your questions.

    1. Palli iruthi andu vari padithavar.
    lagnathukku 4 il rahu matrum manthi. lagnathipathi sani 6il. guru tisai vari naku padithurupar. athrkku mel sani thadai seithurupar. guru thirikonthil irunthu 9 im parvaiyaka buthanai parpathal inteligent aaga iruppar. irunthum sani tisaiil avar kalvi thadaipatirukkum.

    2. Thirumanmanvar. Married. 7 ikku uriyavan 4il raghu matrum manthi udan. iruhtalum kudumba sathanmana 2 im athipathi guru tirikonthil lagnathukku 9il. konjam late aaga nadanthrukka kudum
    Mahes

    ReplyDelete
  37. 3. She is not a working person.
    10 im athipathi lagnathukku 3il. athodu ucham petra kethu. manthi matrum raghu vin paarvai.

    4. 1 ikkum 6 ikkum uriya parivarthanai. nalathalla. avargal udambbukku mudiyamal treatment edukkakudum.6 sathru matrum viyathi patri sollum edam. antha athipathi lagnathil matrum lagnathipathi 6il.
    Mahes

    ReplyDelete
  38. 1.Yes Jadhagar Padithavar, Uyar kalvi payindravar...

    2.Jadhagar thirumanamanavar..

    3.Jadhagar velaiku selbavar..

    ReplyDelete
  39. வணக்கம்.

    . ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?

    4ம் அதிபதி 7கு அதிபதியுடன் ச்வ்ஷேத்ரம்.பட்ட படிப்பு இருக்கும். மேலும் படிக்க ராகு, மாந்தி தடையாக இருக்கும்.

    2. சந்திரன் 7ஐ பார்ப்பதால் அழகான கணவன் இருப்பார். 7ம் அதிபதி மாந்தியுடன் சேர்ந்ததால் சில பிரச்னையும் இருக்கும்.

    3. 6ம் அதிபதி 12லும் ,12ம் அதிபதி 6லும் உள்ளதால் விபரீத ராஜ யோகம் இருக்கும். குறிப்பிட்ட தசா புக்திகள் சிறப்பாக இருக்கும். 6ம் அதிபதி லக்னத்தில் உள்ளதால் ஆரோக்ய பிரச்னைகள் இருக்கும்.
    அன்புடன்,

    ராதா

    ReplyDelete
  40. 1. 4 ம் இடத்து அதிபதி சுக்கிரன் தன் சொந்த வீட்டில், வித்யாகரகன் புதன் 5 ல் தன் சொந்த வீட்டில். குரு 9 ல். எனவே நன்றாக படித்திருக்க வேண்டும். ஆனல் 4 ல் சூரியன், ராகு மற்றும் மாந்தி. மேலும் 3 வயது முதல் 21 வயது வரை ராகு மஹா திசை. எனவே படிப்புக்கு இடையூறு. பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருக்க வேண்டும்.

    2. 9 ல் குரு. 7 ம் இடத்து அதிபதி 4 ‍ல் தன் சொந்த வீட்டில் இருக்கும் சுக்கிரனுடன். எனவே தனது 18 அல்லது 19 வயதில் திருமணமாகி இருக்க வேண்டும்.

    3. தொழில்காரகனும், லக்னாதிபதியுமான சனி 6 ல் மறைவு. 10 ல் கேது. 10 ம் அதிபதி 3‍ல். ஆயினும் 10 மற்றும் 11 ம் இடங்கள் அஸ்டகவர்க்கப்படி வலுவாக இருப்பதால் ஏதேனும் ஒரு அடிமைத்தொழில் அல்லது சிறு அளவிலான சுய தொழில் மூலம் சம்பாதித்திருக்க வேண்டும்.

    4. லக்னாதிபதி 6 ல் மறைந்தாலும், 6 ம் அதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதியுடன் பரிவர்த்தனையில் உள்ளார். அதனால் லக்னாதிபதி தன் சொந்த வீட்டில் அமர்ந்தது போன்று பலன்களை கொடுத்திருப்பார்.

    AMG

    ReplyDelete
  41. ஜாதகர் இளங்காலை படித்திருக்க வாய்பு இல்லை ஏனெனில் 4ல் நீசமடைந்த ராகு மற்றும் மாந்தி. காரகன் புதன் பாபகர்தாரி யோகத்தில்.
    ஜாதகர் திருமணம் ஆனவரே ஏனெனில் சுப கிரகங்கலான சந்திரன் சுக்கிரன் குரு திரிகோனத்தில் உள்ளனர் அதேநேரத்தில் 7க்குடைய சூரியன் கேந்திரத்தில்.
    ஜாதகர் வேலைக்கு செல்பவரே 10க்குடைய செவ்வாய் ஆட்சி மற்றும் அரச கிரகமான சூரியன் பார்வை, சுகாதிபதி சுக்ரனின் பார்வையில் உள்ளது.
    சந்திரன் சனி பரிவர்த்தனையில் சந்திரன் பலமாக உள்ளான் ஏனெனில் அவன் 6ம் வீட்டிற்கு அதிபதி

    ReplyDelete
  42. ஜாதகி 11 ஜூன் 1947 இரவு சுமார் 11:15 மணிக்கு பிறந்தவர். கும்ப லக்னம் கும்ப ராசி. இலக்னத்தில் சந்திரன் இருப்பதால் ஜாதகி அழகானவர். இலக்கினாதிபதி சனி 6ம் இடத்தில் மறைந்தாலும், சனிக்கு அது நல்ல இடம்.


    1) ஜாதகி பள்ளிப் படிப்பு படித்திருக்க வேண்டும். கல்லூரி சென்றிருக்க வாய்ப்பு குறைவாக தெரிகிறது. 4ம் வீட்டுக்காரர் சுக்கிரன் 4ம் வீட்டில் தனது சொந்த வீட்டில் இருந்தாலும், அந்த வீட்டில் இராகுவும் மாந்தியும் உள்ளனர். அதனால் கல்வி பாதிக்கப் பட்டிருக்கும். ஆனால் குரு பார்வை கல்விகாரகன் புதனுக்கு உண்டு. இலக்கினத்திற்க்கும் உண்டு. புதன் தனித்து இருப்பதால் சுப கிரகம். அதோடு சொந்த வீட்டிலும் இருக்கிறார். ஜாதகிக்கு பள்ளி படிப்பாவது கிடைத்திருக்க வேண்டும். மாந்தி 4ல் இருப்பதும் நீச இராகுவோடு ஜோடி போட்டு இருப்பதும்தான் ஒரு குறை.

    2) கும்ப லக்ன பெண்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம் என்று வாத்தியார் எழுதியது நினைவில் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கிறார். ஏழாம் வீட்டு சூரியனோடு இருக்கிறார். ஆனால் மாந்தியோடும் இருக்கிறார். 7ம் விட்டிற்கு சந்திரனின் பார்வை உண்டு. ஆனால் இவர் தேய்பிறை சந்திரன். திருமணம் நடந்திருக்கும். ஆனால் தாமதமாக நடந்திருக்கக்கூடும். திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் இருக்கவும் சாத்திய கூறுகள் தெரிகின்றன.

    3) பத்தாம் வீட்டு செவ்வாய் 3ம் வீட்டில் குரு பார்வையோடு தனது மற்றொரு வீடான மேஷத்தில் இருக்கிறார். அதோடு தனது 8ம் பார்வையால் 10ம் வீட்டை தனது பார்வையில் வைத்திருக்கிறார். கர்மகாரகன் சனி செவ்வாயை தனது 10ம் பார்வையால் பார்க்கிறார். ஜாதகி வேலைக்கு செல்பவராக இருக்க வேண்டும்.

    4) சனி சந்திரன் பரிவர்த்தனை. இலக்கினாதிபதி பரிவர்த்தனை ஆவது நல்லதுதான். ஆனால் அந்த பரிவர்த்தனை 6ம் வீட்டுக்காரருடன், 6-8 என்ற அமைப்பில் இருப்பது சிறப்பானது அல்ல. அதுவும் அது தேய் பிறை சந்திரனாக வேறு இருப்பதும் ஒரு குறையே. இதன் பலன் 1ம் வீட்டுக்கான பலன்கள் சற்று பாதிக்கப்படும். இந்த ஜாதகிக்கு சந்திர மகா தசை வயதான காலத்தில்தான் வரும். ஆனால் ஒவ்வொரு திசையிலும் வரும் சந்திர புக்தியில் ஜாதகிக்கு உடல் நிலையில் பாதிப்பு வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன.

    ReplyDelete
  43. நான்கு கேள்விகளுக்கும் சரியான விடையை ஒருவரும் எழுதவில்லை. அதனால் என்ன? அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

    பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சிலர் 3 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

    கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

    சரியான விடைகளைத் தெரிந்து கொள்ள இன்றைய - 26.9.2013 பதிவைப் பாருங்கள்

    அன்புடன்
    வாத்தியார்
    ----------------------------------

    ReplyDelete
  44. இந்திராகாந்தி அவர்களின் ஜாதகத்திலும் குருவும் சுக்ரனும் பரிவர்த்தனை. அதுவும் தைன்ய பரிவர்த்தனை தானே? சுக்ரன் பதினொன்றாம் வீட்டுக்காரன், குரு ஆறாம் அதிபதி. ஜாதகத்தில் அது என்ன வேலை செய்தது? தீமை செய்ததா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com