மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.08

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் படங்கள் - என்ன பயங்கரம் பாருங்கள்!
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத்தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1

2

3

4


5
================================================
இந்தப் படத்தை (எண். 5) எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. நான் தான் பஷ்ட்டு. :))

    ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.

    ReplyDelete
  2. நான் 2ன்டு

    தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது.

    ReplyDelete
  3. புயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
    புகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
    புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்

    புயலின் முன்னே எல்லாம் நாச‌ம்

    ReplyDelete
  4. இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..

    ReplyDelete
  5. ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.

    நமக்கு இருக்கும். ;-)

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா
    படம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்

    ReplyDelete
  7. அமைதியான கடலினிலே கப்பல்,
    அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....

    ReplyDelete
  8. அமைதியான கடலினிலே கப்பல்,
    அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....

    ReplyDelete
  9. இந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.

    அடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?

    இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது

    ReplyDelete
  10. பயங்கரம்!!
    படங்கள் பயங்கரமாக உள்ளது...

    படம் எடுத்தவரின் மன நிலை ..
    திக்..திக்...திக்....

    ReplyDelete
  11. பயங்கரம்!!
    படங்கள் பயங்கரமாக உள்ளது...

    படம் எடுத்தவரின் மன நிலை ..
    திக்..திக்...திக்....

    ReplyDelete
  12. //ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.

    நமக்கு இருக்கும். ;-)
    //

    இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..

    ReplyDelete
  13. வாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்

    ReplyDelete
  14. ////ambi said...
    நான் தான் பஷ்ட்டு. :))
    ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////

    பஷ்ட்டு அல்ல! முதல்!

    ReplyDelete
  15. /////VIKNESHWARAN said...
    நான் 2ன்டு
    தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////

    இரண்டாவது என்று சொல்லவும்!

    ReplyDelete
  16. ////////திருநெல்வேலி கார்த்திக் said...
    புயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
    புகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
    புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்
    புயலின் முன்னே எல்லாம் நாச‌ம்/////

    சரி நானும் ‘பு' விலேயே சொல்லி விடுகிறேன்
    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  17. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..//////

    உண்மை! அதனால்தான் உங்களுக்குப் பெயரும் பொருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
  18. ////வடுவூர் குமார் said...
    ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
    நமக்கு இருக்கும். ;-)/////

    ஆமாம் குமார், கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்

    ReplyDelete
  19. /////கோவை விமல்(vimal) said...
    உள்ளேன் ஐயா
    படம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்/////

    இல்லை! அசாத்திய மன வலிமை உள்ள ஆசாமியாக இருப்பார் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  20. ///////Anonymous said...
    அமைதியான கடலினிலே கப்பல்,
    அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்..../////

    ஆடுமா? புரட்டி எடுக்குமா?

    ReplyDelete
  21. ////////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
    அமைதியான கடலினிலே கப்பல்,
    அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....////

    ஆடுமா? புரட்டி எடுக்குமா?

    ReplyDelete
  22. ////////கூடுதுறை said...
    இந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.
    அடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?
    இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது////

    அதெல்லாம் ஒரு கணக்கில்லை நண்பரே!

    ReplyDelete
  23. ///////கனிமொழி said...
    பயங்கரம்!!
    படங்கள் பயங்கரமாக உள்ளது...
    படம் எடுத்தவரின் மன நிலை ..
    திக்..திக்...திக்....////

    திக்..திக் என்றிருந்தாலும் டக் டக்'கென்று படங்களை எடுத்திருக்கிறாரே!

    ReplyDelete
  24. //////அறிவன்#11802717200764379909 said...
    //ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
    நமக்கு இருக்கும். ;-) //
    இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..////

    கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்
    முதல் படத்தைப் பாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  25. இது கிராபிக்ஸ் இல்லையே ???

    ReplyDelete
  26. //SP.VR. SUBBIAH said...
    ////ambi said...
    நான் தான் பஷ்ட்டு. :))
    ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////

    பஷ்ட்டு அல்ல! முதல்!

    Thursday, June 12, 2008 7:49:00 PM


    SP.VR. SUBBIAH said...
    /////VIKNESHWARAN said...
    நான் 2ன்டு
    தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////

    இரண்டாவது என்று சொல்லவும்!

    Thursday, June 12, 2008 7:50:00 PM
    குருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
    குறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை

    ஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌
    ஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!

    ReplyDelete
  27. //////தியாகராஜன் said...
    வாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்//////

    ஆமாம், எல்லாம் அவன் செயல்! மன வலிமையை அவனே கொடுப்பான் நண்பரே!

    ReplyDelete
  28. //////புருனோ Bruno said...
    இது கிராபிக்ஸ் இல்லையே ???/////

    இல்லை டாக்டர். கிராஃபிக்ஸ் அல்ல!

    ReplyDelete
  29. ////பொதிகைத் தென்றல் said...
    குருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
    குறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை
    ஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌
    ஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!/////

    அது பழக்க தோசம்! எனக்கும் சமயத்தில் அது குறுக்கிடும்!
    பெரிய தவறு ஒன்றுமில்லை!

    ReplyDelete
  30. உபாத்தியாயரே..
    வாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
    ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
    சேரலாம் என்பதை படக்கதையாய்
    விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!

    ReplyDelete
  31. ////தமாம் பாலா said...
    உபாத்தியாயரே..
    வாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
    ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
    சேரலாம் என்பதை படக்கதையாய்
    விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!////

    இறை நம்பிக்கைதான் துடுப்பு!

    ReplyDelete
  32. ஹலோ சார்,

    //எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//

    வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
    ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
    முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  33. //////Sumathi. said...
    ஹலோ சார்,
    //எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//
    வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
    ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
    முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.////

    ஆமாம் சகோதரி! கடைசிப் படம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது!
    அதுவும் தாங்க முடியாத அதிர்ச்சி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com