மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.11.08

வாத்தியாரைத் துவைப்போம் வாருங்கள்!


தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்.வித்தியாசமாக யோசிக்காதீர்கள்
வாத்தியாரைத் (என்னையல்ல) துவைக்கலாம் வாருங்கள் என்று நான்
சொல்லி அழைப்பது வேறு ஒரு வாத்தியாரைத் துவைத்துக் காயப்போட!

யார் அந்த வாத்தியார்? அவரைத் துவைப்பது எப்படி? என்பது பற்றி
இப்போது பார்ப்போம் வாருங்கள்!

இதற்கு முன் துவைப்பது எப்படி? என்று எழுதிய பதிவைப் படித்தவர்கள்
மட்டும் மேலே செல்லுங்கள். மற்றவர்கள் அந்தப் பதிவைப் படித்துவிட்டு
வாருங்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது!

கிரகங்களில் வாத்தியார் என்று சொல்லப்படுபவர் குரு பகவான்
அவருக்குத்தான் பிரஹஸ்பதி என்று பெயர். வாத்தியார் என்று பெயர்

குரு சாத்வீகமான கிரகம்.சுபக்கிரகம்.மனிதனுக்கு நல்ல வாய்ப்புக்களை
உருவாக்கிக்கொடுப்பவர். அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவர். இறையுணர்வு,
இறைமார்க்கம், தத்துவஞானம்,செல்வம்,(உங்கள் மொழியில் சொத்துக்கள்)
குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கான காரகன் (authority)அவர்தான்.

எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் அல்லது எந்த கிரகத்துடன் கூட்டணி
போட்டு அமர்ந்திருந்தாலும், நன்மையையே அளிக்கக்கூடியவர் குரு.

வாரநாட்களில் அவருடைய ஆதிக்கம் மிகுந்த நாள் வியாழக்கிழமை.
அவருக்கான நிறம் மஞ்சள். அவருக்கான திசை வடகிழக்கு. இந்திய
எண் சாஸ்திரப்படி அவருக்கான எண் மூன்று!

அறிவு, உண்மையுணர்வு, தர்மசிந்தனை, நல்லொழுக்கம் ஆகியவை ஒரு
ஜாதகனுக்கு இருக்கக் குருவே காரணம். நன்றி விசுவாசம் போன்ற
நல்லுணர்வுகள் ஒரு ஜாதகனுக்கு ஏற்படுவதற்கும் குருவே காரணம்.
அதேபோல் ஒரு பெண் அல்லது ஆண் நடத்தையில் (ஒழுக்கத்தில்)
மேன்மையுற்று இருப்பதற்கும் குருவே காரணம்.

தூரதேசப் பயணங்களுக்கும் குருவே காரணம்.

ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில்
வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை
அல்லது பார்வை பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில்
அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில்
குறைகள் ஏதும் இல்லை என்று அறிக!

****** ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு பகவான் முக்கியமானவர்.
அவர்தான் அந்தப் பெண்ணிற்கு வாழ்க்கையில் அவளுக்குக் கிடைக்க
வேண்டிய பாக்கியங்களை எல்லாம் 'ஜஸ்ட் லைக் தட்' என்று உரிய
நேரத்தில் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்.

பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில்
(பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது
அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று
ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை
மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில்
சொன்னால் அதிர்ஷ்டமான பெண்.
அதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?

சரி, ஆண்களுக்கு என்ன சொல்வது?

அந்தமாதிரிப் பெண் கிடைத்தால் கேள்வி கேட்காமல், கண்ணைமூடிக்
கொண்டு அவளை மணந்து கொள்ளலாம்!

ஆண்களுக்கு லக்கினத்தில் குரு இருந்தால் போதும். அதிர்ஷ்டமான
ஜாதகன் அவன். அவனுடைய ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம்.
ஏனென்றால் the primary placement for Jupiter is the first house in a
horoscope!

அந்த மாதிரி ஜாதக அமைப்புள்ளவனைப் பெண்கள் ஏறெடுத்தும்
பார்க்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்.

Both are called blessed horoscopes!

சரி இதற்கு எதிர்மறையான ஜாதகங்கள் எவை?

அதாவது cursed horsocopes எனப்படுபவைகள் எவை?

அதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும்.
ஆகவே பொறுத்திருங்கள். அதற்கென்று ஒரு கிரகம் உள்ளது
அந்தக் கிரகத்தை எழுதும்போது அதை அறியத்தருகிறேன்!
========================================================
அதீதமான ஆர்வம், திறமையுடையவர்கள், அமைதியான் பேர்வழிகள்,
மத குருமார்கள், உபன்யாசம் செய்பவர்கள், அரசியல் வாதிகள்,
அமைச்சர்கள், நீதிபதிகள் போன்றவர்கள் எல்லாம் குருவின் அருள்
பெற்றவர்கள். இல்லாவிட்டால் அவர்கள் அந்த நிலையில் இருக்க
முடியாது.

வேத நூல்கள் குருவை, பிரஹஸ்பதி என்று சொல்கின்றன. ஆசிரியன்
என்று சொல்கின்றன. உங்கள் மொழியில் சொன்னால் வாத்தியார் அவர்.
தேவகுரு என்கின்ற இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு.

நன்மைகளை அள்ளித்தரும் தன்மையுடையவர் என்பதால் கிரகங்களில்
அவர்தான் (நமக்கு) முதன்மையானவர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Jupiter is a karaka or indicator of fortune, wealth, fame, luck,
devotion and faith, spirituality, charity, morality, meditation, mantra,
children, magistrates, ministers, lawyers and leaders in government
and religion.

Jupiter represents sacred scripture, wisdom, benevolence and
philosophy.
Jupiter's most favored position is in the first.
He does well both in the Kendra's and Angles, and
the auspicious Trikonal Houses.
His nature is KAPHA, or watery.
His gemstone is Yellow Sapphire or Yellow Topaz
and his metal is Gold.
As a benefice planet he reaches full maturity the earliest of the
9 grahas at age 16.

Worship of BRIHASPATI or GURU (Jupiter) Devata results
in a cure from ailments affecting the stomach and helps one
toward off his/her sins, helps him/her in gaining strength, valor,
longevity etc. He grants the boon of father-hood to the childless,
good education (Vidya).

He is revered as the Guru of Devas, protector of the world and
is considered SRESHTA (matchless) among the wise.

Kind-hearted, he is considered the Loka Guru and dispenser of
justice and can be known only by a proper study of the Vedas.

Thursdays are considered to be the best day for the worship
of Jupiter.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குரு பகவானின் சொந்த வீடுகள் இரண்டு: தனுசு மற்றும் மீனம்
குரு பகவானின் உச்ச வீடு:கடகம்
குரு பகவானின் நீச வீடு: மகரம்
குரு பகவானின் நட்பு வீடுகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே!
குரு பகவானின் பகை வீடுகள்: ரிஷபம், மிதுனம், துலாம்,

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் குருவிற்கு 100%
வலிமை இருக்கும்.

குருவுடன் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
அல்லது ஏழாம் பார்வையாக சந்திரன் பார்த்தாலும், அல்லது
குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5ம் அல்லது 7ம் அல்லது
9ஆம் பார்வையாகச் சந்திரனைப் பார்த்தாலும் யோகம்தான்
அதற்குப் பெயர் கஜகேசரி யோகம்

(அவற்றிற்கான பலன்கள் யோகங்களைப் பற்றி நடத்தவுள்ள
பாடங்களில் பின்னால் வரும். அதற்கான சிலபஸ் இப்போது
இல்லை!)

சம வீட்டில் இருக்கும் குருவிற்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் குருவிற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் குருவிற்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த குருவிற்குப் பலன் எதுவும் இல்லை என்று சொல்ல
முடியாது. இங்கேதான், இந்த விஷயத்தில்தான் குரு மற்ற கிரகங்களில்
இருந்து வேறு படுவார். நீசம் பெற்றாலும் அவர் நன்மையே செய்வார்.

எங்கே இருந்தாலும் நல்லவன் நல்லவன்தான்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
நம் தாய் எங்கேயிருந்தாலும் நம் தாய்தான் இல்லையா? அதுபோல!

உச்சமடைந்த குருவிற்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச்
சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
===================================================
குரு பகவானின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:

0 பரல் இருந்தால்: உறவுகளை இழக்க நேரிடும்

1 பரல் இருந்தால்: உடற்கோளாறுகள், உடல் நலமின்மை

2 பரல்கள் இருந்தால்: எதிலும் பயஉணர்வு, உணர்ச்சி
வசப்படும் தன்மை

3 பரல்கள் இருந்தால்: காது சம்பந்தப்பட்ட நோய்கள்,
சக்தி வீணாகுதல், அலைச்சல்

4 பரல்கள் இருந்தால்: அதிகமான நன்மையும் இல்லை,
அதிகமான தீமையும் இல்லை

5 பரல்கள் இருந்தால்: எதிரிகளைத் துவசம்செய்யும் நிலை,
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி!

6 பரல்கள் இருந்தால்: சொத்து, சுகம், வண்டி வாகனம் என்று
சுகமான வாழ்க்கை!

7 பரல்கள் இருந்தால்: அதீதமான அதிர்ஷ்டம், மகிழ்ச்சி
உண்டாகும்

8 பரல்கள் இருந்தால்: செல்வாக்கு, புகழ், செல்வம்
எல்லாம் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இருக்கும் இடத்தை வைத்துப்பலன்:

இந்த முறை கும்ப லக்கினத்தை வைத்து உங்களுக்கு விளக்கம்
சொல்கிறேன்.

கும்ப லக்கினம் எதற்கு ஐயா?

கும்பலக்கினம்தான் மென்மையான லக்கினம்.
சிம்ம லக்கினத்திற்கு நேர் எதிர் லக்கினம் அல்லவா?

கும்ப லக்கினம்தான் நாயகிகளின் லக்கினம். சிம்ம லக்கினம் ஹீரோ
லக்கினம் என்றால் கும்ப லக்கினம்தான் ஹீரோயின் லக்கினம்.

கும்ப லக்கினம்தான் நிறைவான லக்கினம். அதனால்தான் அதற்கு
ரிஷிகள் நிறைகுடத்தை' அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.

கும்பலக்கினப் பெண் கிடைத்தால் யோசிக்காமல் திருமணம் செய்து
கொள்ளுங்கள்

கும்ப லக்கினப் பெண்கள் என்ன செய்வது?

அவர்கள் சிம்ம லக்கினத்தைத் தேடிப்பிடிக்க வேண்டியதுதான்.
ஹீரோயின் ஹீரோவைத்தானே தேட வேண்டும்?

கும்பலக்கின ஆடவர்கள் நிறைவான குணங்களை உடையவர்கள்
அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் மகிழ்ச்சி
கொள்வாள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பலக்கினத்தை குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து பார்த்தால்
ஜாதகன் லக்கியானவன் (அதிர்ஷ்டமானவன்) அல்லது லக்கியானவள்
அங்கே அமரும் குரு கும்பலக்கினத்தின் இரண்டாம் வீட்டின் பலனையும்,
பதினொன்றாம் வீட்டின் பலனையும் ஜாதகனுக்கு அள்ளி வழங்குவான்.
ஜாதகனுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், கையில் காசு தங்கும்.
செல்வம் சேரும். செய்யும் வேலைகளில் நல்ல பலன் இருக்கும்

கும்பலக்கினக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஆம் வீடுகளில் சென்று
அமரக்கூடாது!

அமர்ந்தால் என்ன ஆகும்?

கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
ஜாதகனுக்கு ஏற்படும்.

கும்பலக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டில் அமரும்
குருபகவானால் அதிகப் பயன் இருக்காது. இரண்டும் மறைவிடங்கள்

கும்பலக்கினத்திற்கு 4ஆம் இடமும், 9ஆம் இடமும் முக்கியமான
இடங்கள். 4ஆம் வீடு சுகஸ்தானம், 9ஆம் வீடு பாக்கியஸ்தனம்.
இரண்டு இடங்களுமே சுக்கிரனின் வீடுகள். அங்கே சென்று குரு
அமர்ந்திருந்தால் - அவருக்கு அது பகை வீடுகள். ஜாதகனுக்கு
குருவினால் கிடைக்கும் பலன்கள் குறைந்துவிடும். அப்படி அமரும்
போது கும்பலக்கினக்காரர்களுக்கு எந்த இரண்டு வீடுகளின் பலன்
கள் குறையும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

கும்ப லக்கினத்திற்கு 3ஆம் வீடும், 10ஆம் வீடும் குருவிற்கு
நட்பு வீடுகள். அங்கே அமரும் குருவால் ஜாதகன் நற்பயன்களைப்
பெறுவான். 3ஆம் வீடு தைரியம், மற்றும் சகோதரன் சகோதரிகளுக்கான
இடம். பத்தாம் இடம் வேலை, மற்றும் தொழிலுக்கான இடம். அவைகள்
குருவால் சிறப்புறும்

கும்ப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனம். குருவிற்கு அது பகை வீடு
அங்கே குரு அமர்ந்தால் ஜாதகனுக்கு ஐந்தாம் வீட்டின் அமர்ந்த
குருவால் அதிகப் பலன்கள் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவைப் பற்றிய மேலதிக விவரம். மொழிபெயர்த்து, அதன் பொருளைச்
சிதைக்காமல் அப்படியே கொடுத்துள்ளேன். எளிய ஆங்கிலத்தில்தான்
உள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தனித் தமிழ் ஆர்வலர்கள்.
அதைப் படிக்க வேண்டாம்! அவைகள் உபரித் தகவல்கள்தான்.

குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

In the first house.: Magnetic personality, good grammarian, majestic
appearance, highly educated, many children, learned, dexterous,
long-lived, respected by rulers, philologist political success, sagacious,
stout body, able, influential leader.

Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent
speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune,
witty, good wife and family, eloquent, humorous, and dexterous.

Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family,
miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good
success, energetic, bold, taste for fine arts and literature, lived by
relatives.

Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy,
founder of charitable institutions, comfortable, good inheritance,
good mother, well read, contented life.

Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted,
a leader.

Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons,
dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless.

Seventh house.: Educated, proud, good wife and gains through her,
diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture,
virtuous wife, pilgrimage to distant places.

Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long
life, mean, degraded, thrown with widows, colic pains, pretending
to be charitable, dirty habits.

Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful,
pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative,
generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured,
famous, high position.

Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth,
conveyances, children, determined, highly principled, accumulated
wealth, founder of institutions, good agriculturist, non-violent,
ambitious, scrupulous.

Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability,
good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat
dependent, influential, many friends, philanthropic.

Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character,
unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste,
pious in after-life.

மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்
சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.

ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து
வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))
=================
கோச்சாரத்தில் குருவின் பலன்:

வடமொழியில் கோ என்றால் கிரகம், சாரம் என்றால் அசைதல்.
கிரகங்கள் இடம் விட்டு இடம் அசைந்து போவதால் ஏற்படக்கூடிய
பலன்களே கோச்சாரம் எனப்படும்

கோச்சாரத்தில் 30 பரல்களுக்கு மேல் இருக்கும் வீடுகளில் பயணிக்கும்
காலங்களில் குருபகவான் நன்மையான பலன்களை மட்டுமே தருவார்.

குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டுகாலம் தங்கிவிட்டுச்செல்வார்

தற்சமயம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான். வரும்
டிஸம்பர் மாதம் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மகரராசிக்குக்
குடி பெயருகிறார். அதாவது தன்னுடைய பெட்டி, படுக்கைகளை
எல்லாம் சுருட்டிக் கொண்டு அங்கே போகிறார். ஒரு ஆண்டுகாலம்
அங்கே இருப்பார்.
.........................................................................
குருவின் சஞ்சார பலன்கள்!
ஏழு இடங்களில் கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காது
அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

முதல் வீட்டில்:
சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavourable circumstances.)
நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள்
உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்.

மூன்றாம் வீட்டில்: மனம், மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம்
அல்லது பதவி மாற்றம். துன்பங்கள்

நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை!

ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்

எட்டாம் வீட்டில்: துக்கம். மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள்

பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம்
பண நஷ்டங்கள்.

பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது
தொலைவான இடம் சென்று வசித்தல், தனவிரையம். நிலைமாற்றம்
போன்றவை இருக்கும் அந்த ஓராண்டு காலத்தில்
.............................................
ஐந்து இடங்களில், கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்
அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.

ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திரபாக்கியம், புத்திர லாபம்,
பெண்சுகம்.

ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம்
பணவரவுகள் அதிகரிக்கும் காலம்

ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச்
செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்

பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறை
வேறும் அந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!

இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள்
நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில்
குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான்
பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள்
இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல்
உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.

*******பொதுவாக, குரு, 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம்
மற்றும் பதினோராம் இடம் ஆகிய இடங்களில். சஞ்சாரம் செய்யும்
காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணத்தை
நடத்தி வைப்பார். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்குக்
குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்கக் காத்திருந்தவர்களுக்கு
அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.

குருவால் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், வியாழக்
கிழமையன்று வீட்டில் விளக்கேற்றி அவரை வழிபடுதல் நன்மை
பயக்கும்!

எப்படிப் பயக்கும்?

வழிபட்டுப்பாருங்கள் தெரியும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து எந்த கிரகத்தைத் துவைக்க உள்ளோம்?

அந்தக் கிரகத்தின் தன்மையையை நினைத்தால் துவைக்க மனம் வராது!

யார் அவர்?

மெல்லிய உணர்வுகளுக்கு, முக்கியமாக கிறங்க வைக்கும், மயங்க
வைக்கும் காதல் உணர்வுகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

எந்தத் தோற்றமுடைய பெண்ணையும் மனதிற்குப் பிடித்துவிட்டால்
அழகாக்கிக் காட்டுபவர் அவர்தான். விழிகள் படபடக்க, கன்னம்
சிவக்கப் பேச வைப்பவர் அவர்தான்

''நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல் கொண்டதோ?

பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு"

"லாலலா லாலலா லல்ல லா........!"

என்று பெண்னைப் பாட வைப்பவர் அவர்தான்

பாடத்தெரியாவிட்டாலும் மனதிற்குள் பாட வைப்பவர் அவர்தான்
சிறகில்லாவிட்டலும் மனதிற்குள் சிறகடித்துப் பறக்க வைப்பவர்
அவர்தான்.

பதிலுக்கு ஆணை இப்படிப் பாட வைப்பார் அவர்:

"உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ?

யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு!"

யார் அவர் என்று தெரிகிறதா? தெரிந்தால் வைத்துக் கொள்ளுங்கள்
சஸ்பென்சை போட்டு உடைத்து விடாதீர்கள்
===============================================
என்ன வாத்தியார், உங்கள் வயதிற்கு இப்படியெல்லாம் வர்ணித்துக்
காதல் உணர்வுகளை எழுதலாமா? என்று கேட்காதீர்கள்!

உங்களுக்குப் புரிவதற்குத்தான், பிடிபடுவதற்குத்தான் அப்படி
எழுதியுள்ளேன்.

என்னுடைய வயதிற்கு, என்னுடைய அனுபவத்திற்கு எழுதுவதற்கென்றே
ஒரு கிரகத்தைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்.

அவர் பெயர் சனீஸ்வரன்.

அவரைப் பற்றி எழுதும்போது என்னுடைய கைவரிசையைக்
காட்டுகிறேன். என்னுடைய மொழியில் அசத்தலாக எழுதுகிறேன்
இந்த Topic வரிசையில் அவரைப் பற்றியதுதான் நிறைவுப் பதிவு.
சற்றுப் பொறுத்திருங்கள்!
============================================
அடுத்த பதிவில் சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்

பின் குறிப்பு:
ஸ்கிரீன் சைஸில் மொத்தம் 16 பக்கங்கள் தட்டச்சி பதிவிட்டிருக்கிறேன்
உங்களுக்கான பகுதியை மட்டும் பதிவில் படிக்காமல் எல்லா வரிகளையும்
படியுங்கள். படித்து மனதில் ஏற்றுங்கள்.

உடனே வெளிவந்து அடுத்த பாடம் எப்போது சார் என்று கேட்க
வேண்டாம். நீங்கள் நன்றாகப் படித்ததும், வகுப்பறைக் கண்மணிகள்
அனைவரும் படித்து முடித்ததும் தெரிந்தால், நானே அடுத்த பாடத்தை
வலயேற்றிவிடுவேன்.

அது எனக்கு எப்படித் தெரியுமா?

தெரியும்! நன்றாகத் தெரியும்!

தெரியாவிட்டால் நான் எப்படி வாத்தியார் வேலை பார்க்க முடியும்?
வாழ்க வளமுடன்!

87 comments:

  1. எனது ஜாதகத்தில் குரு 9-ல் ஆட்சி... இப்போது இருப்பது போல்... 10 இடத்துக்கு போக போகிறார்... இதற்கு பீதியை கிளப்பும் ஒரு வரியை எழுதி இருக்கிங்களே... இறைவா எல்லோரையும் காப்பாற்று...

    ReplyDelete
  2. அய்யா, இத்தனை effort எடுத்து எழுதியதற்கு மிக்க நன்றி, நன்றி!!

    படிச்சுட்டு சும்மா போக முடியல, எனவே:

    1. //குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்// அவர் இருக்குமிடம் வக்கிரமாக இருந்தால்?

    2. //குருவின் சஞ்சார பலன்கள்!// அதாவது, மகர லக்ன ஜாதகருக்கு, வரப் போகும் குருப் பெயர்ச்சியில் எட்டாமிடத்தில் குரு வரப் போகிறாரா?

    இப்படிக்கு மக்கு மாணவி.

    ReplyDelete
  3. /////VIKNESHWARAN said...
    எனது ஜாதகத்தில் குரு 9-ல் ஆட்சி... இப்போது இருப்பது போல்... 10 இடத்துக்கு போக போகிறார்... இதற்கு பீதியை கிளப்பும் ஒரு வரியை எழுதி இருக்கிங்களே... இறைவா எல்லோரையும் காப்பாற்று...////

    குழப்பிக் கொண்டிருக்கிறீர்களே?
    ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் எல்லாம் fixed
    அவைகள் எப்படி இடம் மாறும்?
    உங்கள் ஜாதத்தில் உள்ள சந்‍திரனை வைத்துத்தான் கோச்சாரப்பலன்கள்
    சந்‍திரன் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்
    தசாபுத்தி என்னவென்று பாருங்கள். தசா புத்தி நன்றாக இருன்‍தால் கோச்சாரம் ஒன்றும் செய்யாது.
    அதோடு குரு மாறும் இடத்தில் 30 பரல்களும் அதற்கு மேலும் இருந்‍தால் ஒன்றும் ஆகாது.
    பீதியை எல்லாம் புறம் தள்ளிவிட்டுப் பொறுமையாக அலசுங்கள். பொறுமையாகப் பிழியுங்கள். பொறுமையாகக் காயப்போடுங்கள்:‍))))

    ReplyDelete
  4. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அய்யா, இத்தனை effort எடுத்து எழுதியதற்கு மிக்க நன்றி, நன்றி!!
    படிச்சுட்டு சும்மா போக முடியல, எனவே:
    1. //குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்// அவர் இருக்குமிடம் வக்கிரமாக இருந்தால்?
    2. //குருவின் சஞ்சார பலன்கள்!// அதாவது, மகர லக்ன ஜாதகருக்கு, வரப் போகும் குருப் பெயர்ச்சியில் எட்டாமிடத்தில் குரு வரப் போகிறாரா?
    இப்படிக்கு மக்கு மாணவி./////

    everyone's knowledge is limitஎட். ஆகவே மக்கு என்று யாரும் கிடையாது.
    லெவல் ஆஃப் திங்கிங் மட்டும் மாறுபடும்.

    1. பலன்கள் குறையும்.
    2. லக்கினத்தை வைத்து கோச்சரப் பலனா? யார் சொன்னது?
    ஜாதகத்தில் சந்‍திரன் இருக்கும் ராசியைவைத்துத்தான் கோச்சாரபலன்.
    இதற்கு மேலு்ள்ள பின்னூட்டப் பதிலைப் படியுங்கள். அதற்குமுன் பதிவை மீண்டும் ஒருமுறை நன்றாக, மனதில் உள் வாங்கிப் படியுங்கள் அக்கா! (அக்கா என்பது ஒரு மரியாதைக்காக‌!:‍))))

    ReplyDelete
  5. குருவின் காடட்சம் பற்றிய விரிவானபதிவுக்கு நன்றி.

    1.தாங்கள் லகினத்திலிருந்து கிரகங்கள் இருந்தும் இடத்தை பொருத்து பலன் சொல்லுகிறிர்கள்.

    ஆனால் குருப் பெயர்ச்சி சோதிடப் புத்தங்கங்கள் ராசியை வைத்து பலன் எழுதுகின்றனர் .

    விளக்கவும்.

    2.மகரலகணக்காரருக்கு( ராசி-ரிஷபராசி)-5 ம் இடமான ரிஷ்பத்தில்
    குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் போது இந்த குருப் பெயர்ச்சி அதுவும் மகர ராசிக்கு என்கின்ற போது பலன் எப்படிப் பார்ப்பது.
    4.இந்த ஜாதகருக்கு குருவின் பரல்களை கணக்கிடுவது எப்படி?

    5.ஜாதகரின் இந்த தசாபுத்திகளில் பலன் மாறுபடுமா?
    அதாவது குரு சந்திர யோகப் பல்ன்கள்

    அ)குரு திசை குரு புத்தி
    ஆ)குரு திசை சனி புத்தி
    இ)சனி திசை சனி புத்தி
    ஈ)சனி திசை குரு புத்தி

    6)தொழில் காரகன் சனி பகவான் ஜாதகரின் 10 இடத்தில்-
    குரு பெயர்ச்சின் பலன்கள் அடுத்துவரும் சனிப் பெயர்ச்சினால்
    கூடுமா? குறையுமா
    7) குரு சந்திர யோகம் இவை எல்லா வற்றையும் தாண்டி நற்பலன் கொடுக்குமா?



    ஆசிரியர் ஐயா அடுத்து தாங்கள் காதல் கனி ரசம் சொட்டச் சொட்ட தரப் போகும் தகவல்கள் சுந்தர சுக்கிரனார் பற்றியதுதானே!

    ReplyDelete
  6. /////புரட்சித் தமிழன் said...
    குருவின் காடட்சம் பற்றிய விரிவானபதிவுக்கு நன்றி.
    1.தாங்கள் லகினத்திலிருந்து கிரகங்கள் இருந்தும் இடத்தை பொருத்து பலன் சொல்லுகிறிர்கள்.
    ஆனால் குருப் பெயர்ச்சி சோதிடப் புத்தங்கங்கள் ராசியை வைத்து பலன் எழுதுகின்றனர் .
    விளக்கவும்./////

    என் பெயரைக் கெடுப்பதற்கு நீர் ஒருவர் போதும் சாமி!

    லக்கினத்தை வைத்து என்ன பலன் சொல்கிறேன்
    சந்திர ராசியை வைத்து என்ன பலன் சொல்கிறேன்
    தசாபுத்தியை வைத்து என்ன பலன் சொல்கிறேன்
    என்பது பழைய மானவர்கள் அனைவருக்கும் தெரியும்!

    நீங்கள் பழைய பதிவுகள்(மொத்தம் 140) அனைத்தையும் படித்து விட்டு வகுப்பிற்கு வருவது நல்லது
    நீங்களும் குழம்பி என்னையும் குழப்ப வேண்டாம் நண்பரே!

    ReplyDelete
  7. //நீங்கள் பழைய பதிவுகள்(மொத்தம் 140) அனைத்தையும் படித்து விட்டு வகுப்பிற்கு வருவது நல்லது
    நீங்களும் குழம்பி என்னையும் குழப்ப வேண்டாம் நண்பரே!//


    முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்.

    குழ்ப்ப வேண்டும் என்ற எண்னம் இல்லை.

    மனதில் எழுந்த சந்தேகங்களைதான் கேட்டேன்.
    தவறு என்றால் பொருத்துக் கொள்ளவும்.
    உண்மையில் உங்கள் பாடங்கள் முழுவதுயும் படித்துவிட்டு பின் உங்களிடன் சந்தேகங்கள்/வினாக்கள் கேட்கிறேன்.

    மீண்டும் மன்னிக்கவும் ஐயாவின் மனம் வருந்தும் படி செய்தசெயலுக்கு( அறியாமல் செய்த பிழைக்கு)

    ReplyDelete
  8. /////புரட்சித் தமிழன் said...
    //நீங்கள் பழைய பதிவுகள்(மொத்தம் 140) அனைத்தையும் படித்து விட்டு வகுப்பிற்கு வருவது நல்லது
    நீங்களும் குழம்பி என்னையும் குழப்ப வேண்டாம் நண்பரே!//
    முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்.
    குழ்ப்ப வேண்டும் என்ற எண்னம் இல்லை.
    மனதில் எழுந்த சந்தேகங்களைதான் கேட்டேன்.
    தவறு என்றால் பொருத்துக் கொள்ளவும்.
    உண்மையில் உங்கள் பாடங்கள் முழுவதுயும் படித்துவிட்டு பின் உங்களிடன் சந்தேகங்கள்/வினாக்கள் கேட்கிறேன்.
    மீண்டும் மன்னிக்கவும் ஐயாவின் மனம் வருந்தும் படி செய்தசெயலுக்கு( அறியாமல் செய்த பிழைக்கு)/////

    மன்னிப்பெல்லாம் எதற்கு?

    எனக்கு வருத்தமும், கோபமும் வராது. அவைகள் என் எதிரிகள். அவைகள் மட்டுமே என்னுடைய எதிரிகள் அல்ல!இன்னொரு பெரிய எதிரியும் எனக்கிருக்கிறார். அவரின் பெயர் சோம்பேறித்தனம்! அவர்கள் மூவரையும் நான் அண்ட விடுவதில்லை!

    அவர்களுடன் தோழமை கொண்டால் பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும்!போய்விடும்!

    ReplyDelete
  9. Dear Sir,
    I read all your earlier posts. But this is my first comment. Based on your earlier posts and this,
    (Especially about luck, I don't have a job, I am not married (30 years) No Kalasarpa thosam. and My father is no more.)
    ////பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில்
    (பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது
    அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று
    ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை
    மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில்
    சொன்னால் அதிர்ஷ்டமான பெண்.////
    எனது ஜாதகத்தில் 9 இல் குரு உச்சம் ஆனால் வக்கிரம். சுயவர்க்கம் 7. 9 இல் பரல் 32. 1 மற்றும் 5 மற்றும் 11 இல் பரல் 30 இற்கு மேல்: சுக்கிரன் 1 இல் சுயவர்க்கம் 8: லக்கின நாதன் செவ்வாய் உச்சம். (Scorpio Lagna and Rasi)3 இல் பரல் 29. சுயவர்க்கம் 3. சூரியன் சனி பரிவர்த்தனை. இப்பொழுது சுக்கிர திசை சனி புக்தி. ஆனாலும் அதிர்ஸ்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  10. //////Blogger Anuj123 said...
    Dear Sir,
    I read all your earlier posts. But this is my first comment. Based on your earlier posts and this,
    (Especially about luck, I don't have a job, I am not married (30 years) No Kalasarpa thosam. and My father is no more.)
    ////பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில்
    (பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது
    அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று
    ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை
    மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில்
    சொன்னால் அதிர்ஷ்டமான பெண்.////
    எனது ஜாதகத்தில் 9 இல் குரு உச்சம் ஆனால் வக்கிரம். சுயவர்க்கம் 7. 9 இல் பரல் 32. 1 மற்றும் 5 மற்றும் 11 இல் பரல் 30 இற்கு மேல்: சுக்கிரன் 1 இல் சுயவர்க்கம் 8: லக்கின நாதன் செவ்வாய் உச்சம். (Scorpio Lagna and Rasi)3 இல் பரல் 29. சுயவர்க்கம் 3. சூரியன் சனி பரிவர்த்தனை. இப்பொழுது சுக்கிர திசை சனி புக்தி. ஆனாலும் அதிர்ஸ்டம் இருப்பதாகத் தெரியவில்லை.//////


    ஓன்பதாம் வீட்டு அதிபதி சந்திரன் நீசமடைந்துவிட்டார்
    அவர்தான் பாக்கியஸ்தானத்துக்கு உரியவர்.
    அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதங்களும் தடைகளும்!

    சந்திரன் (மனகாரகன்) நீச மடைந்தால் மனப் போராட்டங்கள் இருக்கும்

    கவலையை விடுங்கள். கந்த சஷ்டிக் கவசத்தைத் தினமும் பாராயணம் செய்யுங்கள்
    அவன் பார்த்துக்கொள்வான் சகோதரி!

    அவன் என்றால் யார்?

    பழநியில் தண்டாயுதத்துடன் நிற்கிறானே அவன்!
    தன் தண்டாயுதத்தால் உங்கள் தடைகளை நீக்குவான்

    ஏழாம் அதிபதி சுக்கிரன் எங்கே இருக்கிறார்?
    பத்தாம் இடத்து அதிபதி சூரியன் எங்கே இருக்கிறார்?

    ReplyDelete
  11. நன்றிகள்

    ??ஏழாம் அதிபதி சுக்கிரன் எங்கே இருக்கிறார்?
    பத்தாம் இடத்து அதிபதி சூரியன் எங்கே இருக்கிறார்???

    அவையெல்லாம் பின்னூட்டத்திலேயே இருக்கிறதே?
    ஏழாம் அதிபதி சுக்கிரன் 1 இல் சுயவர்க்கம் 8:சந்திரன்-அஸ்தமனம்.சுயவர்க்கம் 4.
    3 இல் சூரியன் புதன்.செவ்வாய்-அஸ்தமனம். என்று நினைக்கிறேன். செவ்வாய் தான் முன்னாலுள்ளது. புதன் அஸ்தமனமாகவில்லை. 10 இல் சனி ராகு.

    ReplyDelete
  12. மகர நெடுங்குலைக் காதனுக்கு மகர லக்கனமா ?

    ReplyDelete
  13. குருவே,
    எனக்கு மீன லக்கினத்தில் குரு 25 பரல்களுடன் தனியாக இருக்கிறார். சிறுவயது முதலே வியாழன் அன்று விரதம் இருந்து வருகின்றேன்.நல்ல பலன்கள் அனுபவித்து வருகின்றேன்.தங்களது பதிவு மீண்டும் எனக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி குரு தகவல்வெளியிட்டமைக்கு குருவிற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. Anuj123 said...
    நன்றிகள்
    ??ஏழாம் அதிபதி சுக்கிரன் எங்கே இருக்கிறார்?
    பத்தாம் இடத்து அதிபதி சூரியன் எங்கே இருக்கிறார்???
    அவையெல்லாம் பின்னூட்டத்திலேயே இருக்கிறதே?
    ஏழாம் அதிபதி சுக்கிரன் 1 இல் சுயவர்க்கம் 8:சந்திரன்-அஸ்தமனம்.சுயவர்க்கம் 4.
    3 இல் சூரியன் புதன்.செவ்வாய்-அஸ்தமனம். என்று நினைக்கிறேன். செவ்வாய் தான் முன்னாலுள்ளது. புதன் அஸ்தமனமாகவில்லை. 10 இல் சனி ராகு./////

    பத்தில் உள்ள சனி, ராகு சேர்க்கையும், அந்த இடத்து அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளதாலும், உங்களுக்கு வேலை கிடைப்பதில் தடையுள்ளது.

    அடுத்த புத்தியில், சுக்கிரதிசை புதன் புத்தியில் (He is the 11th lord) எல்லா மாற்றங்களும் உண்டாகும்
    உங்களுக்குத் திருமணம் நடைபெறும், திருமணத்திற்குப் பிறகு வேலையும் கிடைக்கும்!
    இறைவன் கருணை மிக்கவன். மனம் உருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் அருளால் எல்லாம் நன்மைகளும் கிடைக்கும் சகோதரி!

    ReplyDelete
  15. Dear Sir,
    I have a doubt,please clarify. It is said that Jupiter is debilitated at 5 degrees in Makara.What is the degree at which it is transiting now and what will be its effect. For me it is transiting from 10th (which was a really a bad period in my life both professionally and financially, as I am in 12th lord Moon's Mahadasa which is in the 8th house and sub period Ragu which is in the 7th house)to 11th house.I am sure i will come out of the difficulties now. Napolean Hill says every adversity has an equalent or greater good in it. Yes I started learning astrology and developed faith in God unconditionally.

    ReplyDelete
  16. /////கோவி.கண்ணன் said...
    மகர நெடுங்குலைக் காதனுக்கு மகர லக்கனமா?/////

    அவருக்கு எதுக்கு சாமி லக்கினம்?
    பிறப்பும், இறப்பும் இல்லாத பெருந்தகை அவர்!
    இனிமேல் அவரைப் பற்றி கிண்டல் அடிக்காதீர்கள்
    காதிற்குள் குச்சியைவிட்டுக் குடைந்து விடுவார்.
    பிறகு ஓசியில் டவுன்லோட் செய்த mp3 பாட்டுக்களை எல்லாம்
    கேட்க முடியாமல் போய்விடும்:-))))))

    ReplyDelete
  17. ///வேலன். said...
    குருவே,
    எனக்கு மீன லக்கினத்தில் குரு 25 பரல்களுடன் தனியாக இருக்கிறார். சிறுவயது முதலே வியாழன் அன்று விரதம் இருந்து வருகின்றேன்.நல்ல பலன்கள் அனுபவித்து வருகின்றேன்.தங்களது பதிவு மீண்டும் எனக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி குரு தகவல்வெளியிட்டமைக்கு குருவிற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு மகிழ்ச்சி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger krish said...
    Dear Sir,
    I have a doubt,please clarify. It is said that Jupiter is debilitated at 5 degrees in Makara.What is the degree at which it is transiting now and what will be its effect. For me it is transiting from 10th (which was a really a bad period in my life both professionally and financially, as I am in 12th lord Moon's Mahadasa which is in the 8th house and sub period Ragu which is in the 7th house)to 11th house.I am sure i will come out of the difficulties now. Napolean Hill says every adversity has an equalent or greater good in it. Yes I started learning astrology and developed faith in God unconditionally.//////

    குரு இனிமேல்தான் நண்பரே அங்கே அடி எடுத்து வைக்க உள்ளார்.

    ReplyDelete
  19. Dear Sir,

    thanks for the nice posting.In my horoscope the lagnam is meenam and guru is along with sukaran in meenam. many astrologers have told that in this particular place guru has lost his power due to the kendradipatya dosham.can u please explain about this??

    ReplyDelete
  20. /////mannar said...
    Dear Sir,
    thanks for the nice posting.In my horoscope the lagnam is meenam and guru is along with sukaran in meenam. many astrologers have told that in this particular place guru has lost his power due to the kendradipatya dosham.can u please explain about this??/////

    கேந்திராதிபத்ய தோஷம் ஒன்றும் கடுமையான தோஷம் அல்ல!
    அது அந்த இடத்திற்கான பலனைத் தாமதப்படுத்தும். அவ்வளவுதான்
    இறைவழிபாடு அந்தக் குறையைப்போக்கும்!

    ReplyDelete
  21. குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.

    GK, BLR

    ReplyDelete
  22. //சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavorable circumstances.)
    நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள்
    உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்.//

    ம்ஹூம்!

    அட்வான்ஸா ஆலங்குடி போயி 24 முறை வலம் வந்து வணங்கிட்டு வந்தாச்சு! ஆகஸ்ட்லயே!

    அதுக்கு முன்னாடி திருநள்ளாறு போயி நள தீர்த்தத்துலய்யும் நீராடி என் ராசிநாதனையும் வணங்கிட்டு வந்தாச்சு!

    பார்ப்போம்!

    எல்லாத்தையும் சமாளிச்சித்தான ஆகணும்!

    இந்த குருவோட ஆசி நமக்கு எப்பவும் உண்டல்லவா!

    ReplyDelete
  23. மாந்தி -க்கு பரிவர்தனா யோகம் உண்டா? (உதாரணம் :கும்பத்தில் சூரியன் , சிம்மத்தில் மாந்தி)

    ReplyDelete
  24. //1.தாங்கள் லகினத்திலிருந்து கிரகங்கள் இருந்தும் இடத்தை பொருத்து பலன் சொல்லுகிறிர்கள்.
    ஆனால் குருப் பெயர்ச்சி சோதிடப் புத்தங்கங்கள் ராசியை வைத்து பலன் எழுதுகின்றனர் //

    ஜாதகப் பலன்களைச் சொல்லும்போது லக்கினத்தை மையமாகக் கொண்டு சொல்ல வேண்டும்!

    கோச்சாரப் பலன்கள் எனப்படும் (குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, ஜென்ம குரு போன்றவை) பலன்களுக்கு ராசியை மையமாக வைத்தே சொல்வார்கள்!

    ஏதேனும் பிழை இருந்தால் வாத்தியார் திருத்துவாராக!

    ReplyDelete
  25. ஹலோ வாத்தியாரய்யா,

    குருவ பத்தி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    எனக்கு 5ல் குரு,
    //குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே - எனக்கு இந்த சம வீட்டில்//
    குருவிற்கு 75% பலன் உண்டு, அவ்வ்வ்வ் அவ்ளோதானா?
    //Fifth house.: Broad eyes, --இல்லை
    handsome, இது கொஞ்சம் பரவாயில்லை
    states manly ability good insight,
    இது சரியா தெரியலை,ஏன்னா என் வீட்டில் எல்லாத்தையுமே நான் தான் இழுத்து போட்டு செய்யனும்.
    high position, இதுவும் இல்லை
    intelligent, ஹி ஹி ஹி இது கொஞ்சம் உண்டு.
    skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை
    obedient children, இதுக்கும் பதில் இல்லை, no kids
    pure-hearted, ஆமாம் நான் கொஞ்சம் நல்ல மனசு உள்ளவள் தான்.
    a leader.ஆஹா இங்க தான் அடி வாங்குது.

    சரி அடுத்து என்னோட ராசிக்கு குரு வர்ரதா சொல்லியிருக்கீங்க, அதுக்குண்டான பலன் எப்போ வரும்?

    ReplyDelete
  26. Sorry Sir today late....

    ReplyDelete
  27. ////Geekay said...
    குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
    GK, BLR/////

    எல்லாம் உங்களைப் போன்ற வகுப்பறைக் கண்மணிகளுக்காகத்தான் ஜீக்கே!

    ReplyDelete
  28. ////நாமக்கல் சிபி said...
    //சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavorable circumstances.)
    நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள்
    உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்.//
    ம்ஹூம்!
    அட்வான்ஸா ஆலங்குடி போயி 24 முறை வலம் வந்து வணங்கிட்டு வந்தாச்சு! ஆகஸ்ட்லயே!
    அதுக்கு முன்னாடி திருநள்ளாறு போயி நள தீர்த்தத்துலய்யும் நீராடி என் ராசிநாதனையும் வணங்கிட்டு வந்தாச்சு!
    பார்ப்போம்!
    எல்லாத்தையும் சமாளிச்சித்தான ஆகணும்!///////

    அதையெல்லாம் சமாளிக்காமலா? நாமக்கல்லாருக்கு அஞ்சநேயர் துணையிருக்கின்றார்!

    ///இந்த குருவோட ஆசி நமக்கு எப்பவும் உண்டல்லவா!////

    ஆகா, கோடி கோடியாக!

    ReplyDelete
  29. /////seetharaman said...
    மாந்தி -க்கு பரிவர்தனா யோகம் உண்டா? (உதாரணம் :கும்பத்தில் சூரியன் , சிம்மத்தில் மாந்தி)////

    என் சிற்றவிற்குத் தெரிந்து - இல்லை!

    ReplyDelete
  30. /////நாமக்கல் சிபி said...
    //1.தாங்கள் லகினத்திலிருந்து கிரகங்கள் இருந்தும் இடத்தை பொருத்து பலன் சொல்லுகிறிர்கள்.
    ஆனால் குருப் பெயர்ச்சி சோதிடப் புத்தங்கங்கள் ராசியை வைத்து பலன் எழுதுகின்றனர் //
    ஜாதகப் பலன்களைச் சொல்லும்போது லக்கினத்தை மையமாகக் கொண்டு சொல்ல வேண்டும்!
    கோச்சாரப் பலன்கள் எனப்படும் (குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, ஜென்ம குரு போன்றவை) பலன்களுக்கு ராசியை மையமாக வைத்தே சொல்வார்கள்!
    ஏதேனும் பிழை இருந்தால் வாத்தியார் திருத்துவாராக!/////

    இல்லை சொன்னது சரிதான் சிபியாரே!

    ReplyDelete
  31. //////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    குருவ பத்தி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    எனக்கு 5ல் குரு,
    //குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே - எனக்கு இந்த சம வீட்டில்//
    குருவிற்கு 75% பலன் உண்டு, அவ்வ்வ்வ் அவ்ளோதானா?
    //Fifth house.: Broad eyes, --இல்லை
    handsome, இது கொஞ்சம் பரவாயில்லை
    states manly ability good insight,
    இது சரியா தெரியலை,ஏன்னா என் வீட்டில் எல்லாத்தையுமே நான் தான் இழுத்து போட்டு செய்யனும்.
    high position, இதுவும் இல்லை
    intelligent, ஹி ஹி ஹி இது கொஞ்சம் உண்டு.
    skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை
    obedient children, இதுக்கும் பதில் இல்லை, no kids
    pure-hearted, ஆமாம் நான் கொஞ்சம் நல்ல மனசு உள்ளவள் தான்.
    a leader.ஆஹா இங்க தான் அடி வாங்குது./////

    இருக்கிற விதிகள் எல்லாம் உங்கள் ஒருவருக்கே suit ஆகிவிடுமா என்ன?
    அதெல்லாம் பொது விதிகள். இரண்டோ அல்லது மூன்றுதான் ஒருவருக்குப் பொருந்திவரும் சகோதரி!

    /////சரி அடுத்து என்னோட ராசிக்கு குரு வர்ரதா சொல்லியிருக்கீங்க, அதுக்குண்டான பலன் எப்போ வரும்?////

    பதிவில் எழுதியிருக்கிறேன் சகோதரி!

    ReplyDelete
  32. /////cooljosh said...
    Sorry Sir today late....////

    No problem! பாடத்தைப் படித்துவிட்டு வாருங்கள்!

    ReplyDelete
  33. "கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
    குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
    ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
    அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
    ஜாதகனுக்கு ஏற்படும்"

    ஐயா
    குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
    நான் தனுசு ராசி.கும்ப லக்னம் .
    குரு ஆறில் வுச்சம்.
    சந்திரன் பதினொன்றில் .(பரிவர்த்தனை)
    குரு சுய வர்கத்தில் ஆறு பரல்கள்
    இதே பலன் தானா ஏதும் மாற்றம் உண்டா ?
    நடப்பது ராகு திசை,புதன் புத்தி

    எங்களுடைய ஹீரோவிர்காக (சனி) waiting:-))

    ReplyDelete
  34. //skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை//

    காய்கறி வியாபாரிகிட்டே நல்லா பேரம் பேசுவீங்க அல்லவா?

    ReplyDelete
  35. /////saravanan said...
    "கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
    குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
    ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
    அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
    ஜாதகனுக்கு ஏற்படும்"
    ஐயா
    குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
    நான் தனுசு ராசி.கும்ப லக்னம் .
    குரு ஆறில் வுச்சம்.
    சந்திரன் பதினொன்றில் .(பரிவர்த்தனை)
    குரு சுய வர்கத்தில் ஆறு பரல்கள்
    இதே பலன் தானா ஏதும் மாற்றம் உண்டா?//////

    பரிவர்த்தனை என்னும்போது, அதற்கான பலன்களே உண்டாகும். சம்பந்தப்பட்ட அந்த இரண்டு வீட்டுப் பலன்களும், அதனதன் தசா புத்திகளில் நன்மையைக் கொடுக்ககூடியதாக இருக்கும்!

    ReplyDelete
  36. /////Blogger நாமக்கல் சிபி said...
    //skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை//
    காய்கறி வியாபாரிகிட்டே நல்லா பேரம் பேசுவீங்க அல்லவா?//////

    ஓகோ இப்படிக்கூட யோசித்துப் பலன் சொல்லலாமா?:-))))

    ReplyDelete
  37. //ஓகோ இப்படிக்கூட யோசித்துப் பலன் சொல்லலாமா?:-))))//

    ஹிஹி..

    தன்னடக்கத்துடன்,
    நாமக்கல் சிபி!

    ReplyDelete
  38. திருமணம் தடைபட்டுகொண்டிருந்த தனுசு ராசிகரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் குரு இரண்டாம் இடத்திற்கு செல்வதால் திருமணம் நடைபெறும் என்கிறார்களே?
    நிஜமா :-))))

    ReplyDelete
  39. வாத்தியாரைய்யா,

    பெரிய பதிவு. நிறைய விஷயங்கள். மூன்று முறை படித்தால் மட்டுமே முழுதாக புரியும் என்று நினைக்கிறேன். துலாம் லக்கினத்துக்கு குரு லக்னத்தில் இருந்தால் நல்லதா? ஏனெனில் அவர் 6ம் வீட்டு அதிபதியாயிற்றே.

    ReplyDelete
  40. //ஸ்கிரீன் சைஸில் மொத்தம் 16 பக்கங்கள் தட்டச்சி பதிவிட்டிருக்கிறேன்//

    நன்றி வாத்தியார் அய்யா .

    ReplyDelete
  41. /////Blogger நாமக்கல் சிபி said...
    //ஓகோ இப்படிக்கூட யோசித்துப் பலன் சொல்லலாமா?:-))))//
    ஹிஹி..
    தன்னடக்கத்துடன்,
    நாமக்கல் சிபி!/////

    தன்னடக்கம்தான் முக்கியம், வகுப்பறைக்கு!
    நன்றி!

    ReplyDelete
  42. //////Blogger saravanan said...
    திருமணம் தடைபட்டுகொண்டிருந்த தனுசு ராசிகரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் குரு இரண்டாம் இடத்திற்கு செல்வதால் திருமணம் நடைபெறும் என்கிறார்களே?
    நிஜமா :-))))/////

    ஆமாம் பட் வித் எ கண்டிஷன்: ஏழாம் இடத்து அதிபதி, களத்திரகாரகன் சுக்கிரன், அல்லது ஏழாம் இடத்தைப் பார்க்கும் கிரகத்தின் தாசாபுத்தி ஆகியவற்றில் ஏதாவது ஒரு தசாபுத்தி நடப்பதும் அவசியம்!

    ReplyDelete
  43. //////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரைய்யா,
    பெரிய பதிவு. நிறைய விஷயங்கள். மூன்று முறை படித்தால் மட்டுமே முழுதாக புரியும் என்று நினைக்கிறேன். துலாம் லக்கினத்துக்கு குரு லக்னத்தில் இருந்தால் நல்லதா? ஏனெனில் அவர் 6ம் வீட்டு அதிபதியாயிற்றே.//////

    அதுதான் சொல்லியிருக்கிறேனே - அவர் தான் நம்பர் ஒன் பெனிஃபிக் பிளானெட். அதோடு முதல் இடம்தான் (அதாவது லக்கினம்தன் அவருக்கு உகந்த இடம். அதனால் ஆறாம் வீட்டுப் பதவியை ஒதுக்கி வைத்துவிட்டு அவர் உதவி செய்வார்.

    நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவன்தான். அதேபோல கெட்டவன் எங்கிருந்தாலும் கெட்டவன்தான்.
    விளக்கம் போதுமா நண்பரே?

    ReplyDelete
  44. ///////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //ஸ்கிரீன் சைஸில் மொத்தம் 16 பக்கங்கள் தட்டச்சி பதிவிட்டிருக்கிறேன்//
    நன்றி வாத்தியார் அய்யா .//////

    நீங்கள் ஒருவர்தான் அந்த வரியைக் கவனித்திருக்கிறீர்கள். நன்றி
    வழக்கமாக நாமக்கல்லாரின் கண்களில் படும்.இன்று படவில்லை:-(((((((

    ReplyDelete
  45. குருவை பற்றி எழுதிய குருவே!

    அருமையான பாடம். ஜோசியம் என்னும் பெருங்கடலில் எங்களை நனையவிட்டு அதன் உப்பை (குரு பற்றிய விரிவான குறிப்பை எங்கள் உள்ளங்களில் ஊற வைத்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றி.

    ஒரு விளக்கம் தேவை அய்யா.

    கோள்களில் பவர் அதன் புக்தி நடக்கும்போழுதா அல்லது திசை நடக்கும் பொழுதா?
    மிக்க நன்றி

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  46. ////Sridhar said...
    குருவை பற்றி எழுதிய குருவே!
    அருமையான பாடம். ஜோசியம் என்னும் பெருங்கடலில் எங்களை நனையவிட்டு அதன் உப்பை (குரு பற்றிய விரிவான குறிப்பை எங்கள் உள்ளங்களில் ஊற வைத்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றி.
    ஒரு விளக்கம் தேவை அய்யா.
    கோள்களில் பவர் அதன் புக்தி நடக்கும்போழுதா அல்லது திசை நடக்கும் பொழுதா?
    மிக்க நன்றி
    ஸ்ரீதர் S/////

    ஒன்பது கிரகங்களும் சேர்ந்து நடத்தி வைக்கும் தசா காலம் மொத்தம் 120 ஆண்டுகள்.
    சிலருக்குச் சில தசா காலம் வராமல் போய் விடும் அவஸ்தை உண்டு. அவ்வளவு காலம் மனிதன் எங்கே இருக்கப் போகிறான் விசா வங்கிக்கொண்டு மேலே போய்விடுவான்

    உதாரணத்திற்குத் திருவோண நட்சத்திரக்காரகளுக்கு, சுக்கிர திசையும், சூரிய திசையும் வருவதற்க்கான் வாய்ப்பு அனேகமா இருக்காது. அதனால்தான் கிரகங்கள் வேறு கிரகங்களின் Major dasa காலங்களில் வரும் தங்களுடைய புத்திகளில் Sub-period ஜாதகனுக்குப் பலன்களைக் கொடுத்து தங்கள் பணிகளைச் செய்து கொண்டு வரும்.

    ஆகவே தசா காலத்திலும் பலன் கிடைக்கும், புத்தி காலங்களிலும் பலன் கிடைக்கும்.
    விளக்கம் போதுமா கண்ணா?

    ReplyDelete
  47. தனது பார்வையினால் கோடி நன்மை பயக்கும் குரு பகவானைப் பற்றி விரிவான பதிவு எழுதிய குருவிற்கு கோடி நன்றிகள்.

    அடுத்த பதிவு வெள்ளிச் சுக்கிர வேந்தைப் பற்றியதுதானே?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  48. ////Rajagopal said...
    தனது பார்வையினால் கோடி நன்மை பயக்கும் குரு பகவானைப் பற்றி விரிவான பதிவு எழுதிய குருவிற்கு கோடி நன்றிகள்.
    அடுத்த பதிவு வெள்ளிச் சுக்கிர வேந்தைப் பற்றியதுதானே?
    அன்புடன்
    இராசகோபால்/////

    ஆமாம்!

    ReplyDelete
  49. What is suya vargam? The one mentioned as SAV in Jahannatha Hora in which the the grahas are placed or the individual Grahas charts in which the house is highlighted. Please clarify.

    ReplyDelete
  50. ///////krish said...
    What is suya vargam? The one mentioned as SAV in Jahannatha Hora in which the the grahas are placed or the individual Grahas charts in which the house is highlighted. Please clarify.
    Tuesday, November 25, 2008 7:26:00 AM

    individual Grahas charts in which the houses and the name of planet are highlighted is suyavarga!

    ReplyDelete
  51. "கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
    குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
    ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
    அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
    ஜாதகனுக்கு ஏற்படும்"

    நான் தனுசு ராசி.கும்ப லக்னம் .
    குரு ஆறில் வுச்சம்.

    தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு குரு வருகின்றது ,இதன் பலன் முழுமையாக கிடைகாதா?

    ReplyDelete
  52. /////saravanan said...
    "கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
    குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
    ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
    அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
    ஜாதகனுக்கு ஏற்படும்"
    நான் தனுசு ராசி.கும்ப லக்னம் .
    குரு ஆறில் வுச்சம்.

    தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு குரு வருகின்றது ,இதன் பலன் முழுமையாக கிடைகாதா?/////

    எதற்குக் குழப்பிக்கொள்கிறீர்கள்? லக்கினத்தைற்கான பலன் வேறு. கோச்சாரத்திற்கான பலன் வேறு.
    இரண்டாம் ராசிக்குக் குரு வருவது கோச்சாரப்பாதையில். ஆகவே உங்களுக்கு அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்!

    ReplyDelete
  53. Thank you, sir for the clarification.

    ReplyDelete
  54. ஹலோ சிபி,

    //skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை//

    காய்கறி வியாபாரிகிட்டே நல்லா பேரம் பேசுவீங்க அல்லவா?

    இப்பல்லாம் காய்கறிகாரன் மட்டும் இல்ல யார்ட்ட பேரம் பேசினாலும் அடிக்க வராங்க.அப்பறம் எங்க skilful வரும்?

    ReplyDelete
  55. நன்றி வாத்தியார் அய்யா

    ReplyDelete
  56. /இப்பல்லாம் காய்கறிகாரன் மட்டும் இல்ல யார்ட்ட பேரம் பேசினாலும் அடிக்க வராங்க.அப்பறம் எங்க skilful வரும்?//

    அப்போ உங்க ஏரியா தாதா ரேஞ்சுக்கு (தாத்தா அல்ல) இருக்கீங்்கன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  57. புது மாணவனின் வணக்கம் வாத்தியாரய்யா,
    குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி குரு எழுதியதற்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    செல்லி

    ReplyDelete
  58. ஐயா, இந்த பதிவை சுருக்கி (அளவில்) அச்சுப் பிரதி எடுக்கும் போதே 9 பக்கங்கள் வருகிறது.
    எமக்காக வருத்திக் கொண்டு தட்டச்சி பதிவிட்டிருக்கிறீர்கள்.
    கவனமுடன் உள்வாங்கிக்கொள்ளும் முறையினால் நன்றி சொல்கிறோம்.
    அன்பன்
    தியாகராஜன்

    ReplyDelete
  59. மகர லக்கின ஜாதகனுக்கு 5ம் இடமான ரிஷபத்தில் குரு. அது அவருக்குப் பகை வீடு.ஆனாலும் தனது 9ம் பார்வையாக லக்கினத்தைப் பார்க்கிறார்.மேலும் தனது சுய வர்க்கத்தில் 4 பரல்களுடன் உள்ளார்.அதனால் அதிக நன்மையும் இல்லை,அதிக தீமையும் இல்லை என்கிறீர்கள்.
    "Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
    high position, intelligent, skillful in trade, obedient children, pure-hearted,
    a leader."
    இதில் handsome, states manly ability good insight,
    high position, intelligent, skilful in trade, a leader இந்த மாதிரியெல்லாம் இருந்தால் நலமாக இருக்கும். பகை வீட்டில் குரு அமர்ந்துவிட்டதால் அடியேன் இப்படி கேட்க வேண்டியுள்ளதோ?

    கோசாரத்தில், துலா ராசிக்கு 4ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.
    இதன் பலன் "நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை!"எனும் போது ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது.

    அந்த அரங்கனை துணைக்கு அழைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

    ReplyDelete
  60. ///இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள்
    நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில்
    குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான்
    பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள்
    இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல்
    உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.//

    தற்போது குருதசை ராகுபுக்தி நடப்பதாலும்,(29-01-2009 லிருந்து எமது லக்னாதிபதியான "தி கிரேட் சனி: தசை ஆரம்பம்) குருவின் அஷ்ட வர்க்க சக்கரத்தில் மகர ராசியில் 5 பரல்களிருப்பதாலும் கெடுபலன்கள் குறையுமா? தீயவற்றை குறைத்து நற்பலன்களை அளிக்கும் பணியை சனிபகவான் பார்த்துக்கொள்வாரா?

    தொடர் கேள்விகளோ?

    ReplyDelete
  61. ////Sumathi. said...
    ஹலோ சிபி,
    //skilful in trade, நான் இன்னும் வியாபாரம் ஆரம்பிக்கலை//
    காய்கறி வியாபாரிகிட்டே நல்லா பேரம் பேசுவீங்க அல்லவா?
    இப்பல்லாம் காய்கறிகாரன் மட்டும் இல்ல யார்ட்ட பேரம் பேசினாலும் அடிக்க வராங்க.அப்பறம் எங்க skilful வரும்?/////

    உண்மை சகோதரி! வயதிற்கான மரியாதையை யாரும் தருவதில்லை. நகரங்களில் இந்த அவலம் பெருகிவருகிறது!

    ReplyDelete
  62. /////saravanan said...
    நன்றி வாத்தியார் அய்யா/////
    It is all right Saravanan!

    ReplyDelete
  63. /////நாமக்கல் சிபி said...
    /இப்பல்லாம் காய்கறிகாரன் மட்டும் இல்ல யார்ட்ட பேரம் பேசினாலும் அடிக்க வராங்க.அப்பறம் எங்க skilful வரும்?//
    அப்போ உங்க ஏரியா தாதா ரேஞ்சுக்கு (தாத்தா அல்ல) இருக்கீங்்கன்னு சொல்லுங்க!////

    நமது வகுப்பு மாணவியை, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?:-((((((

    ReplyDelete
  64. /////கத்துக்குட்டி(Selli) said...
    புது மாணவனின் வணக்கம் வாத்தியாரய்யா,
    குரு பெயர்ச்சி சமயத்தில் குருவை பற்றி குரு எழுதியதற்கு மிக்க நன்றி.
    அன்புடன்
    செல்லி////

    ஆரம்பத்தில் எல்லோருமே கத்துக்குட்டிகளே! சீக்கிரம் கனிந்துவர வாழ்த்துக்கள் செல்லி!

    ReplyDelete
  65. /////தியாகராஜன் said...
    ஐயா, இந்த பதிவை சுருக்கி (அளவில்) அச்சுப் பிரதி எடுக்கும் போதே 9 பக்கங்கள் வருகிறது.
    எமக்காக வருத்திக் கொண்டு தட்டச்சி பதிவிட்டிருக்கிறீர்கள்.
    கவனமுடன் உள்வாங்கிக்கொள்ளும் முறையினால் நன்றி சொல்கிறோம்.
    அன்பன்
    தியாகராஜன்////

    ஆமாம் A4 Size Paper என்றால் 9 பக்கங்கள் வரலாம்!

    ReplyDelete
  66. ok sir thanks i got ur point but just clarify me that who will be powerful ?guru or sukran as both of them are placed in lagnam in meenam. in my horoscope.

    ReplyDelete
  67. தியாகராஜன் said...
    மகர லக்கின ஜாதகனுக்கு 5ம் இடமான ரிஷபத்தில் குரு. அது அவருக்குப் பகை வீடு.ஆனாலும் தனது 9ம் பார்வையாக லக்கினத்தைப் பார்க்கிறார்.மேலும் தனது சுய வர்க்கத்தில் 4 பரல்களுடன் உள்ளார்.அதனால் அதிக நன்மையும் இல்லை,அதிக தீமையும் இல்லை என்கிறீர்கள்.
    "Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
    high position, intelligent, skillful in trade, obedient children, pure-hearted,
    a leader."
    இதில் handsome, states manly ability good insight,
    high position, intelligent, skilful in trade, a leader இந்த மாதிரியெல்லாம் இருந்தால் நலமாக இருக்கும். பகை வீட்டில் குரு அமர்ந்துவிட்டதால் அடியேன் இப்படி கேட்க வேண்டியுள்ளதோ?////

    அவைகள் எல்லாம் பொதுவிதிகள். அந்த விதிகள் அத்தனையுமே ஒருவருக்கு அமையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இரண்டோ அல்லது மூன்றோ அமைந்தாலே போதுமானது!
    ................................................................
    கோசாரத்தில், துலா ராசிக்கு 4ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.
    இதன் பலன் "நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை!"எனும் போது ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது.அந்த அரங்கனை துணைக்கு அழைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.////

    கோச்சாரம், தசாபுத்தியைத் தாண்டித்தான் பலன்களைக் கொடுக்கும். ஆகவே தசாபுத்திகளையும் மனதில் கொள்ளூங்கள்.. அது நன்றாக இருந்தால் கோச்சாரத்தைப்பற்றிப் பயப்படவேண்டாம்!

    ReplyDelete
  68. தியாகராஜன் said...
    ///இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள்
    நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில்
    குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான்
    பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள்
    இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல்
    உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.//

    தற்போது குருதசை ராகுபுக்தி நடப்பதாலும்,(29-01-2009 லிருந்து எமது லக்னாதிபதியான "தி கிரேட் சனி: தசை ஆரம்பம்) குருவின் அஷ்ட வர்க்க சக்கரத்தில் மகர ராசியில் 5 பரல்களிருப்பதாலும் கெடுபலன்கள் குறையுமா? தீயவற்றை குறைத்து நற்பலன்களை அளிக்கும் பணியை சனிபகவான் பார்த்துக்கொள்வாரா?/////

    குழம்பியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. குருவின் அஷ்டவர்க்க சக்கரத்திற்கும் சனிக்கும் என்ன தொடர்பு?
    சனிதிசை ஆரம்பம் என்றால், சனியின் நிலை, மற்றும் அவருடைய சுயவர்க்கத்தில் அவர் இருக்கும் இடத்தின் பரல்கள் ஆகியவற்றைப் பாருங்கள் தியாகராஜன்!

    ReplyDelete
  69. //////Mannar Said: ok sir thanks i got ur point but just clarify me that who will be powerful ?guru or sukran as both of them are placed in lagnam in meenam. in my horoscope.////

    இரண்டு சுப கிரகங்கள் சேர்ந்திருப்பது சேர்ந்திருக்கும் இடத்திற்கு (வீட்டிற்கு) நல்லதுதான்!
    இருவருக்கும் இடைவெளி 5 பாகைகளுக்குமேல் இருக்கிறதா என்று பாருங்கள். கம்பஸ்ட் ஆகியிருக்கக்கூடாது.பாகைகளில்
    யார் முதல் இடத்தில் இருக்கிறார்களோ அவர்தான் வல்லவர். அதைவிட சுயவர்க்கத்தில் இருவரின் பரல்களையும் பாருங்கள். யாருக்குப் பரல் அதிகம் இருக்கிறதோ அவர்தான் வல்லவர்..
    இது இரண்டு ஹீரோ படம் போல. கதை நன்றாக இருந்தால் (ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் நன்றாக இருந்தால்) படம் சூப்பர் ஹிட்டாகிவிடும்!

    ReplyDelete
  70. //நமது வகுப்பு மாணவியை, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?:-((((((//

    ஹையோ! அதுக்கு நீங்களேன் இவ்வளவு வருத்தப் படுகிறீர்கள்!

    நான் வேண்டுமானால் வாபஸ் வாங்கி கொள்கிறேன்!

    தாதா என்று சொன்னது தவறுதான்!

    சொர்ணாக்கா என்று சொல்லி இருக்க வேண்டும்!

    ReplyDelete
  71. Dear Sir,

    Thank you for your valuable time and effort in writing blogs for us. Lesson is awesome!!! Very clear.

    With cheers
    Shankar

    ReplyDelete
  72. Hello Sir,

    You are doing an awesome job, this is my first post to this blog. I started reading this blog for the past couple of weeks.

    My Rasi is Dhanushu (pooradam), lagna is Kumbam, Jupiter (4 Paral) is in lagna with Maandhi. In 9th house (Thulam) all venus,mercury,mars and sun are placed.
    Rahu @ 10th house (Viruchigam)

    do i have neecha banga rajayogam? (as venus is aatchi + sun is neesam).

    btw, as you have mentioned, if Jupiter in lagna there is no need to look @ horoscope. Pls advice

    plus will i go abroad for work?

    Currently Mars dasa (Jupiter subperiod) is running.

    ReplyDelete
  73. /////நாமக்கல் சிபி said...
    //நமது வகுப்பு மாணவியை, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?:-((((((//
    ஹையோ! அதுக்கு நீங்களேன் இவ்வளவு வருத்தப் படுகிறீர்கள்!
    நான் வேண்டுமானால் வாபஸ் வாங்கி கொள்கிறேன்!
    தாதா என்று சொன்னது தவறுதான்!
    சொர்ணாக்கா என்று சொல்லி இருக்க வேண்டும்!/////

    கரெக்ட். நன்றி சிபியாரே!

    ReplyDelete
  74. ////அணுயோகி said...
    உள்ளேன் ஐயா!/////

    கரும்பலகையில் எழுதியுள்ளதைப் படிதீர்களா?

    ReplyDelete
  75. /////hotcat said...
    Dear Sir,
    Thank you for your valuable time and effort in writing blogs for us. Lesson is awesome!!! Very clear.
    With cheers
    Shankar////

    நன்றி சங்கர்! உங்களைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  76. sanjai said...
    Hello Sir,
    You are doing an awesome job, this is my first post to this blog. I started reading this blog for the past couple of weeks.
    My Rasi is Dhanushu (pooradam), lagna is Kumbam, Jupiter (4 Paral) is in lagna with Maandhi. In 9th house (Thulam) all venus,mercury,mars and sun are placed.
    Rahu @ 10th house (Viruchigam)
    do i have neecha banga rajayogam? (as venus is aatchi + sun is neesam).
    btw, as you have mentioned, if Jupiter in lagna there is no need to look @ horoscope. Pls advice
    plus will i go abroad for work?
    Currently Mars dasa (Jupiter subperiod) is running.////

    முதலில் இதுவரை வந்துள்ள பாடங்களைப் (மொத்தம் 140) படியுங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அவற்றிலேயே உள்ளன!. படித்து முடித்த பிறகு, தெரியாத கேள்விகளுடன் வாருங்கள். அன்புடன் பதில் சொல்லக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  77. ////நன்றி சங்கர்! உங்களைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.////

    Thanks for thinking about me...my laptop was broke, thats why late attendance...

    -shankar

    ReplyDelete
  78. ஐயா,

    ஜனன காலத்தில் வக்கிரத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகள் குறையுமா ? கடகத்தில் குரு வக்கிர கதியில் இருந்தால் நீசமடைந்ததாக அர்த்தமா ?

    ReplyDelete
  79. ////Anandhi said...
    ஐயா,
    ஜனன காலத்தில் வக்கிரத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகள் குறையுமா ? கடகத்தில் குரு வக்கிர கதியில் இருந்தால் நீசமடைந்ததாக அர்த்தமா ?/////

    ஜனன நேரத்தை வைத்துத்தான் ஜாதகம் எழுதுவார்கள். அந்த நேரத்தில் குரு வக்கிரகதியில் சுழன்று கொண்டிருந்தால், ஜாதகத்தில் அதைக்குறிப்பிடுவார்கள்.Jupiter (R) என்றோ அல்லது குரு (வ) என்றோ
    குறிப்பிடுவார்கள். வக்கிரமாகும் கிரகங்களின் பலன்கள் ஜாதகனுக்குக் குறைந்துவிடும்

    கடகத்தில் குரு வக்கிரகதியில் இருந்தாலும் உச்சம்தான். நீசமென்று யார் சொன்னது?
    என்ன உச்சத்திற்கான பலன்கள் குறையும். ஆனால் மொத்தமாக இல்லாமல் போய்விடாது.

    எதற்குக் கவலை? எந்தக் கிரகம் உச்சமானாலும், அல்லது நீசமானாலும். ஜாதகத்தின் மொத்த மதிப்பு 337 மட்டுமே. அது அனைவருக்கும் பொதுவானது. அரசனுக்கும் 337தான். ஆண்டிக்கும் 337 தான். மன்மோகன் சிங்கிற்கும் 337. அவருடைய வாகன ஓட்டுனருக்கும் 337 தான்
    கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதற்கு இது ஒன்றே போதும்,

    ReplyDelete
  80. ஐயா தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    படித்துக்கொண்டேன்.

    9-ம் வீட்டில் குரு நீசம் பெற்றிருக்கும் போது நன்மையா தீமையா?

    ReplyDelete
  81. /////ஜே கே | J K said...
    ஐயா தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
    படித்துக்கொண்டேன்.
    9-ம் வீட்டில் குரு நீசம் பெற்றிருக்கும் போது நன்மையா தீமையா?/////

    ப்ளஸ் டூவில் தேர்ச்சி பெறாமல் இருந்துவிட்டால் நன்மையா? தீமையா?
    பொறியியல் கல்லூரியில் இடம் எப்படிக் கிடைக்கும்?
    செல்லாக்காசு என்று கிராமத்தில் ஒருவனைக் குறிப்பிடுவார்களே - அவனால் என்ன நன்மை ஏற்படும்?
    Useless fellow என்று ஒருவனைக் குற்ப்பிடுகிறோமே - அவனால் என்ன நன்மை?
    அதுபோலத்தான் நீசமடைந்த கிரகங்களும்
    ஆனால் ஒரு குருவைப்பொறுத்தவரை ஒரு ஆறுதல். அவர் நீசமடைந்தால் நன்மைகளும் இருக்காது.
    தீமைகளும் இருக்காது!

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. வாத்தியார் ஐயா வணக்கம்.

    உண்மையிலே கண் கலங்க வைத்து வீட்டீர்கள்.

    கும்ப லக்னதினை பற்றி தாங்கள் கூறிய கருத்து நூற்றுக்கு இருநூறு சதமானம் உண்மை ஐயா.

    ( தாங்கள் மதிப்பீடு கொடுத்து உள்ளதை போலவே நானும் மதிப்பீடு கொடுத்து உள்ளேன் ).

    சிறிய வயதில் இருந்து பெற்றோர் மற்றும் அனைவருக்கும் மிகுந்த உபகாரமாக தான் இருந்து உள்ளேன்.

    (பெருமைக்காக கூற வில்லை தங்களின் கூற்று சரியாக தான் உள்ளது என்பதக்காக என்னையே சுய பரிசோதனை செய்து எழுதுகின்றேன் )

    பெற்றவர்கள் சம்பாதியத்தையோ அல்லது மற்றவர்கள் பொருளையோ ஒரு ரூபாய் சாப்பிட்டு இருப்பின் 200 மடங்கு கைம்மாறு செய்து இருப்பேன் .

    ஒழுக்கதிளையும் நூற்றுக்கு இருநூறு மடங்கு தாங்கள் கூறுவது உண்மை
    தான் ஐயா.

    நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com