மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.8.08

கடல் கடக்கும் யோகம்!


நினைத்தவர்கள் எல்லாம் அல்லது ஆசைப்படுகிறவர்கள் எல்லாம் கடலைக்
கடந்து விட முடியாது.

நான் கடல்களைப் பார்த்திருக்கிறேன். சின்ன வயதில் தொண்டியில் இருந்து,
பிறகு சென்னையில் இருந்து வங்கக் கடலைப் பார்த்திருக்கிறேன், கொச்சியில்
இருந்தும், மும்பையில் இருந்தும் அரபிக் கடலையும், கன்னியாகுமரியில் இருந்து
இந்து மகா சமுத்திரத்தையும் பார்த்திருக்கிறேன். Ferry Serviceல் கடலில்
மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து விட்டுத் திரும்பி இருக்கிறேன்.

ஆனால் இதுவரை கடலைக் கடக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தூர
தேசங்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனக்கு அந்த யோகம்
இல்லை. பலர் அழைக்கின்றனர். இப்போது விருப்பமும் இல்லாமல் போய்விட்டது.

ஜாதகத்தில் அதற்குரிய கொடுப்பினை இருந்தால்தான் அது நடக்கும்.

கடலைக் கடந்து செல்வதில் மூன்று விதமான அமைப்புக்கள் உள்ளன.

1. படிப்பிற்காகச் செல்வது அல்லது ஊர் சுற்றிப் பார்க்கச் செல்வது.
2. வேலைக்காகச் செல்வது, சென்று குடியுரிமை பெற்று அங்கேயே தங்கி விடுவது.
3. சிகிச்சைக்காகச் செல்வது.

என்ன முக்கினாலும், அந்த மூன்று பிரிவுகளில் எந்தப் பிரிவிற்கு ஜாதகத்தில்
அம்சம் இருக்கிறதோ அதன்படிதான் நடக்கும்.

அதைத் தெரிந்து கொள்ள முடியுமா?

முடியும்!

நீண்ட பயணங்களுக்கான அமைப்பும், கடல் கடந்து செல்லும் அமைப்பும்
ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டை வைத்துத் தெரியவரும்!

"எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?" என்று ஜாதகன் ஒருவன் கேட்டால்,
ஒன்பதாம் பாவாதிபதி (The lord of the ninth house) நல்ல நிலையில் இருந்தால்
கிடைக்கும் என்று சொல்லலாம். இல்லையென்றால் இல்லை!

நல்ல நிலைமை என்பது, நான் கரடியாகக் கத்தி அல்லது எழுதிச் சொல்லிக்
கொடுப்பதைப் போல, அதிபதி, கேந்திர, திரிகோணங்களில் சென்று அமர்வதும்,
பார்வை அல்லது சேர்க்கை இவற்றால் நல்ல கிரகங்களோடு சேர்வதும் ஆகும்.
முக்கியமாக அவன் தீய கிரகங்களோடு யுத்தத்தில் இருக்கக் கூடாது. அதாவது
மோதலில் இருக்கக்கூடாது.

இதை ஆராய்ந்து பார்க்கும் முகமாக ஒரு ஆராய்ச்சியாளர், வெளிநாட்டில்
இருப்பவர்கள், வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களென்று, பலருடைய
ஜாதகங்களைச் சேகரித்து, மிகுந்த நேரம் செலவழித்து ஆராய்ந்து பல
கட்டுரைகளை எழுதினார். சிகிச்சைக்காகச் சென்ற பல பெரிய தலைவர்களின்
ஜாதகங்களும் அவற்றில் அடக்கம்.

உதாரணம். புரட்சித்தலவர் எம்.ஜிஆர். முன்னாள் ஆந்திர முதல்வரும், பிரபல
நடிகருமான என்.டி.ராமராவ் போன்றவர்கள்.

சிகிச்சைக்குப்போன அத்தனை பேர் ஜாதகங்களிலும், ஒன்பதாம் வீட்டு
அதிபதி
12ம் வீட்டில் இருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.
(That is ninth lord from the
lagna had occupied the 12th house from the lagna)

In short, if the ninth lord is placed in the 12th house, the native of the horoscope
will go to a foreign country only for treatment!


கட்டுரையின் நீளம் கருதிக் கதைப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு,
பாடத்திற்கு வருகிறேன்.
-------------------------------------------------------------
பாடம்: ஒன்பதாம் வீடு.

தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச் சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,
வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்,
இவை அனைத்தையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் இடம்
ஒன்பதாம் வீடு.

அதைப் பாக்கிய ஸ்தானம் என்று சொல்வார்கள். It is called as house of gains!

ஒன்பதாம் வீடு, அதன் அதிபதி, அவர் சென்று அமரும் இடம், காரகன் சூரியன்
அவர் இருக்கும் இடம், இருவருடனும் சேரும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள்,
ஒன்பதாம் வீட்டில் வந்து அமரும் கிரகம், அதன் தன்மை - இதைப்போன்ற பல
தலை சுற்றும் விஷயங்களை வைத்துத்தான் ஒன்பதாம் வீட்டின் பலன்கள்
அறியக் கிடைக்கும் அல்லது தெரிய வரும்! இதை மனதில் கொள்ளவும்!

நன்றாக அலசிப்பார்க்க வேண்டும். டிட்டெர்ஜெண்ட் பவுடர், ஆலா ஒயிட்டனர்,
டெட்டால் முதலிவைகளை வைத்துத் துணிகளை அலசிப் பிழிவதைப்போல
அவற்றையும் பிழிந்து எடுக்க வேண்டும். இதையும் மனதில் கொள்க!


Don't jump to any conclusion without assessing all the factors concerning with the ninth house!
-----------------------------------------------------------------------------------------------------------------
முதல் பகுதி!

ஒன்பதாம் வீட்டு அதிபன் அமர்ந்த இடங்களுக்கான பலன்கள்
(Results of the ninth lord occupying various houses in the horoscope!)

1.
ஒன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the lagna)

நன்றாக இருந்தால்(If well placed)

நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்:
நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன்
தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும்.
சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக
இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் (பக்தி இருந்தால், அருள்
இருக்காதா என்ன?) தன் தந்தை, பெரியவர்கள், குரு (வாத்தியார்) ஆகியோரின்
மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும்
மறக்க மாட்டான்.

மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான்.
உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக
இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக
இருப்பார்கள்.

ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் கூட்டணி போட்டு, லக்கினத்திலோ
அல்லது வேறு நல்ல இடங்களிலோ (except in 6th, 8th & 12th places)
அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும்
அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும்
----------------------------------------------------------------------------------------------------
2.
இரண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in second
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார்.
தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன்
தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு
உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில்
இருக்கும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய
குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------
3.
மூன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the third
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):

நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால்
பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச்
சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன்,
சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

அப்போதும் எழுதுவான். ஆனால் வேண்டாததை எழுதுபவனாக இருப்பான்.
வேண்டாதது என்பது என்னவென்று நீங்களே ஊகம் செய்து கொள்ளுங்கள்.
பேசியும், எழுதியும் சிக்கல்களில் மாட்டிக்கொள்வான். ஜாதகத்தில் கிரகங்கள்
எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும்.
வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை
விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.
---------------------------------------------------------------------------------------------------------
4.
நான்காம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fourth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான்.
நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான்.
உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும்.(அதில் என்ன ஆச்சரியம்?)

நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால்
அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது
தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும்.
இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல
இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க
பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும்.

ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து
ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை
பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள்
அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.
---------------------------------------------------------------------------------------------------------------
5.
ஐந்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fifth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால்
சூப்பராக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும்
இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள்.

ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக
வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும்.
ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார்.

மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய
வாழ்க்கை வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)
முன் பத்திகளில் கூறியவற்றிற்கு எதிரான வாழ்க்கை அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the sixth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை
அடையமுடியும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு
தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக்
கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும்.

பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல!
எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை
உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார்.

அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க
நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்!
---------------------------------------------------------------------------------------------------------------
7.
ஏழாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the seventh
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக்
கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின்
சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும்
ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும்.
(The native will get a good and fortunate wife!)

ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயே
செட்டிலாகி செளகரியமாக வாழ்வார்கள்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):

ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது.
---------------------------------------------------------------------------------------------------------------------
8.
எட்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eighth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின்
சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு
மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும்.
(Poverty also will live with him). வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில்
பறக்க விட்டுவிடுவான்.
தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள்
ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும்.
இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
9.
ஒன்பதாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the ninth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி
பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார்.
தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக
வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில்
வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான்.

அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர்
அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில்
வாழ்வார்கள்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால்
ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.
-------------------------------------------------------------------------------------------------------
10.
பத்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the tenth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான்.(The native will
become famous and powerful!) அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ
வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக்
கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும்.

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் கூட்டணி போட்டு நல்ல கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர்
அமைச்சராகக்கூட ஆவதுண்டு!

தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு
மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின்
தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
மேற்கூறிய பலன்கள் இருக்காது!
----------------------------------------------------------------------------------------------------------
11.
பதினொன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the
eleventh house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள
பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே
இருப்பார்

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை
இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும்
சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில்
செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை
அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்
--------------------------------------------------------------------------------------------------------------
12.
பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the
twelfth house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க
நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை
இழக்க நேரிடும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக
உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு
உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக்
கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார்.

எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு
அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல!
பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும்
பாதிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்லது அனைத்துமே பொதுவிதிகள்தான்.
காரகனின்
நிலைமை இது அனைத்தையும் மாற்றிவிடும். புரட்டிப்போட்டுவிடும்.
அதையும்
கணக்கிட்டுத்தான் முடிவிற்கு வரவேண்டும்.

காரகன் சூரியன், ஜாதகத்தில் உச்சமாகி, 6, 8, 12ல் இருந்தாலும், நல்ல
பலன்களையே தருவான். அதே நேரத்தில் அவன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும்
நீசமாக இருந்தால் நல்ல பலன்களைத் தர முடியாது. ஆகவே காரகனின்
நிலைமைதான் இங்கே சாவியைப் போன்றது. அதைவைத்துத்தான் இந்த
வீட்டைத் திறந்து பார்க்க முடியும். இதையும் கவனத்தில் கொள்க!

இருவரின் விளையாட்டுக்களையும் கணக்கிட்டு முடிவிற்கு வருவது எளிதல்ல!
அதற்குப் பொறுமையும், அனுபவமும், யோசிக்கும் திறமையும் வேண்டும்.

அதனால்தான் பல ஜோதிடர்கள் (குறிப்பாக அனுபவம் இல்லாதவர்கள்)
இங்கே
அலசுவதில் சறுக்கிவிடுவார்கள். அவர்கள் சொல்வது பொய்யாகிவிடும்.
ஆனால் ஜோதிடம் பொய்யல்ல!


பதிவின் நீளம் கருதி (இன்று அதிக பக்கங்கள் - இரண்டு நாள் பதிவை ஒரே
பதிவாகக் கொடுத்திருக்கிறேன்.)இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இதன் அடுத்த பகுதி, அடுத்த பதிவில்!

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

158 comments:

  1. juz finished reading...need to read more deeply....


    -shankar

    ReplyDelete
  2. Subbaiya sir, it was good to read abt the ninth house.

    I felt like smiling when I read abt the foreign trips. I never dreamt I will move out of Chennai,
    even in my dreams.
    But as it happens from 1996 onwards it has been a continuous trips out of Chennai.

    thank you for writing this and let me know and understand.
    sorry to comment in English. pl excuse me.

    ReplyDelete
  3. ஆசிரியர் ஐயா உங்கள் அன்பு மாணவர் "கோவை விமல்"
    பற்றிய நல்ல தகவல்.

    ////
    கோவை விமல்(vimal) said...
    //goma said...
    கோவை[விமல்]
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


    மயில் இறகு
    மெதுவாய் வருடுவது போல்
    சில சந்தோஷங்கள் ,
    மனதை ஆக்ரமித்து,
    அது பரப்பும்
    சுகந்த மணமே ,கவிதை,
    ஈட்டியாய் ,ஏதேனும் விஷயம்
    நெஞ்சில் பாய்ந்தாலும்,
    பாரங்கல்லாய் தொண்டையில்
    வேதனை அடைத்தாலும்
    விழி நீருக்கு முன்,
    வந்து விழும்,வேதனையின்
    வெளிப்பாடுதான் கவிதை.

    [நான், எழுதியது எப்படி ,என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது, வந்து விழுந்த, வார்த்தைகளை ,இந்த லின்க்கில் பார்க்கவும்.]
    http://valluvam-rohini.blogspot.com/2007/12/blog-post_26.html#links//

    சுட்டி தந்தமைக்கு நன்றி கோமதி அக்கா, "தாயே தமிழே வணக்கம்" கவிதை படித்தேன், மிகவும் அருமை, எழுத்து நடையும் உங்கள் புது கவிதை முயற்சியும் பாராட்ட தக்கது.

    என்ன நேரம் கிட்டும் பொழுது, பேப்பரும் பேனாவும் கையில் கிடைத்து மனது ஏதாவது இனிமையான விசையத்தை அசை பொடும்பொழுது கிறுக்கி நன்றாக இருப்பெயானால், கண்டிப்பாக எனது வலை பூ-வில் உங்களின் ஆசிக்காக ஏற்றுகிரேன். :-)



    நண்பர் கோவை விமல் அவர்களை கவிஞராக்கும் நன்முயற்சிக்கு நன்றி.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  4. திரைகடல் ஒடி திரவியம் தேடியவ்ர்கள் பற்றிய குறிப்பு கொடுக்கலாமே ஐயா.

    ஒன்பதாம் இடத்தின் பெருமை அருமை

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா.

    நீங்க சொல்றது சரிதான். ரொம்ப வருசங்களுக்கு முன்னே என் கைரேகை பார்த்து ஒருத்தர் ( நண்பரின் நண்பர்) வெளிநாட்டுக்குப் போவேம்மா, சொந்த வீடு எல்லாம் வாங்குவே'ன்னு சொன்னப்பச் சிரிச்சேன்.

    ஹாஸ்டல் வாசம். உறவுகள் இருந்தாலும் ஒட்டுதல் இல்லாத நிலையில் இருந்தேன் அப்ப(-:

    ReplyDelete
  6. சில சந்தேகங்கள் சார்,
    1. ஒன்பதாம் இடத்தின் அதிபதி யார்?
    2. ஒன்றாம் இடம், இரண்டாம் இடம் என்று சொல்கீரீர்களே, அதை எங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும்?
    3. லக்கனம்தான் ஒன்றாம் இடமா அல்லது அதற்க்கு அடுத்த இடம் தான் ஒன்றாம் இடமா?

    ReplyDelete
  7. எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு ஆனால் பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் எப்போதுமே நம்பிக்கை இல்லை காரணம், பொதுவாக சொல்லும் ஒன்று எப்படி அந்த ராசியை சேர்ந்த எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், ராசி பலன் படிப்பவர் எல்லோருமே அவர் அவர் ராசியை படித்திவிட்டு சென்றுவிடுவர். சற்றே எல்லாத்தையும் படித்துப்பார்த்தால் ஒரே மாதிரி இருப்பது விளங்கும். ராசி பலனை படிப்பதை காட்டிலும், ஜாதகம் என்னும் அதிசயக்கடலை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்பது என் கருத்து.
    ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?

    ReplyDelete
  8. //ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  9. எனது கையை பார்த்துவிட்டு Aeroplane தொட்டுகூட பார்க்கமாட்டேன் என்றார். ஆனால் சென்னை பாம்பே டெல்லி என்று பறந்துகொண்டு இருந்தேன்.. 1995 Germany இப்போது அமெரிக்கா. வாழ்க்கை..அதுவும் நினைத்துக்கூட பார்க்கவில்லை..

    ReplyDelete
  10. குருவே,

    12-க்கு உரியவன் 12-ல் இருந்தால் நல்லது என்று சொல்வார்களே?
    9-வது இடத்து அதிபதி சொந்த இடத்தில் கேதுவுடன் இருந்தால் பலன்கள் குறையுமா?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  11. எம்மடியோவ் எவ்ளோ பெரிய பாடம்....

    எனது 9'ம் வீட்டின் அதிபதி குரு 5'ம் வீட்டில் தனித்து உள்ளார்.
    9'ம் வீட்டின் பரல் 28, 5'ம் வீடு 23

    //நல்ல நிலைமை என்பது, நான் கரடியாகக் கத்தி அல்லது எழுதிச் சொல்லிக்
    கொடுப்பதைப் போல, அதிபதி, கேந்திர, திரிகோணங்களில் சென்று அமர்வதும்,
    பார்வை அல்லது சேர்க்கை இவற்றால் நல்ல கிரகங்களோடு சேர்வதும் ஆகும்.
    முக்கியமாக அவன் தீய கிரகங்களோடு யுத்தத்தில் இருக்கக் கூடாது. அதாவது
    மோதலில் இருக்கக்கூடாது.//

    இது மட்டும் தான் புரிய மாட்டேங்குது, வாத்தியார், பாலா அண்ணே இதுக்கு ஒரு பார்முலா இருந்த வசதியா இருக்கும். 6,8,12 வீடுகள் சரிில்லைனு புரிந்தது, அதே போல நல்ல வீடுகளின் இடம், கேந்திர, திரிகோண நட்பு இடங்களின் விளக்கம் ஒருமுறை கூட விளக்கும் படி, அல்லது வகுப்பரயில் ஏற்கனவே பாடம் நடந்திருந்தால் அதன் சுட்டி தரும் படி வேண்டுகிறேன்.

    எனது தொடக்க தாசா ஆனா செவ்வாய் (உங்கள் கூற்று படி தீய கிரகம்) 12'ம் வீட்டில் உள்ளார். அப்போ இதன் பலன் நல்லதா இல்லை தீயதா?

    ReplyDelete
  12. ஐயா,

    9ம் வீட்டில் ராகு இருந்து 9வீட்டுக்காரகன் சுக்கிரன் 11ல் இருந்தால் வெளிநாடு வாய்ப்பு எப்படி?

    எனது ஜாதகத்தில் 9ம் வீட்டுக்காரகன் லக்கனித்திலேயே சமம் பெற்று சூரியனிடன் உள்ளார். இதில் வெளிநாட்டு வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  13. ஐயா,

    9ம் வீட்டு அதிபதி 2ல் சமம் பெற்று இருக்க 9ம்வீட்டில் சந்திரன் தனித்துள்ளார். இதற்கு கடல் கடக்க வாய்ப்பு எப்படி?

    இவர் தந்தை செல்வந்தர்தான் இது சரி, ஆனால் ஜாதகர் பெண்ணாயிற்றே எப்படி சொத்துவரும்?

    9ம் வீட்டு அதிபதி 1ல் நட்பு சந்திரனுடன் இருக்க 9ம்வீட்டில் ஒருவரும் இல்லை. ஆனால் செவ்வாய் பார்க்கிறார்.இதற்கு கடல் கடக்க வாய்ப்பு எப்படி?
    ஆனால் இந்த ஜாதக பெண் தந்தையுடன் சரியாக மல்லுக்கு நிற்கிறறே? இதற்கு என்னகாரணம் ? பொதுப்பலனுடன் இடிக்கிறதே?

    ReplyDelete
  14. //////hotcat said...
    juz finished reading...need to read more deeply....
    -shankar////

    முழுமையாகப் படித்துவிட்டே வாருங்கள் சங்கர்!

    ReplyDelete
  15. /////வல்லிசிம்ஹன் said...
    Subbaiya sir, it was good to read abt the ninth house.
    I felt like smiling when I read abt the foreign trips. I never dreamt I will move out of Chennai,
    even in my dreams.
    But as it happens from 1996 onwards it has been a continuous trips out of Chennai.
    thank you for writing this and let me know and understand.
    sorry to comment in English. pl excuse me./////

    நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடலாம்; பிரச்சினை ஒன்றுமில்லை சகோதரி!

    ReplyDelete
  16. //////கோவை விஜய் said...
    சுட்டி தந்தமைக்கு நன்றி கோமதி அக்கா, "தாயே தமிழே வணக்கம்" கவிதை படித்தேன், மிகவும் அருமை, எழுத்து நடையும் உங்கள் புது கவிதை முயற்சியும் பாராட்ட தக்கது.
    என்ன நேரம் கிட்டும் பொழுது, பேப்பரும் பேனாவும் கையில் கிடைத்து மனது ஏதாவது இனிமையான விசையத்தை அசை பொடும்பொழுது கிறுக்கி நன்றாக இருப்பெயானால், கண்டிப்பாக எனது வலை பூ-வில் உங்களின் ஆசிக்காக ஏற்றுகிரேன். :-)
    நண்பர் கோவை விமல் அவர்களை கவிஞராக்கும் நன்முயற்சிக்கு நன்றி.
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com//////

    கவிஞராகிப் புகழ்பெற நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்
    ஆனால் அதற்கு முன் பிழையின்றி தமிழை எழுதக் கற்றுக்கொள்வது நல்லது!:-)))
    (உங்கள் பின்னூட்டத்தில் எத்தனை பிழைகள் உள்ளன? ஒரு முறை படித்துப் பாருங்கள்!)

    ReplyDelete
  17. /////கோவை விஜய் said...
    திரைகடல் ஒடி திரவியம் தேடியவர்கள் பற்றிய குறிப்பு கொடுக்கலாமே ஐயா.
    ஒன்பதாம் இடத்தின் பெருமை அருமை
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/////

    அப்படித் தேடியவர்களின் ஜாதகங்களையும், தேடமுடியாதவர்களின் ஜாதகங்களையும்
    வைத்துத்தான் பாடம் எழுதப்பட்டுள்ளது!அதாவது எழுதிய பெரியவர்கள் அப்படித்தான்
    எழுதிவைத்துள்ளார்கள்

    ReplyDelete
  18. /////துளசி கோபால் said...
    வாத்தியார் ஐயா.
    நீங்க சொல்றது சரிதான். ரொம்ப வருசங்களுக்கு முன்னே என் கைரேகை பார்த்து ஒருத்தர் ( நண்பரின் நண்பர்) வெளிநாட்டுக்குப் போவேம்மா, சொந்த வீடு எல்லாம் வாங்குவே'ன்னு சொன்னப்பச் சிரிச்சேன்.
    ஹாஸ்டல் வாசம். உறவுகள் இருந்தாலும் ஒட்டுதல் இல்லாத நிலையில் இருந்தேன் அப்ப(-://////

    நன்றி டீச்சர்!

    ReplyDelete
  19. //////R A J A said...
    சில சந்தேகங்கள் சார்,
    1. ஒன்பதாம் இடத்தின் அதிபதி யார்?
    2. ஒன்றாம் இடம், இரண்டாம் இடம் என்று சொல்கீரீர்களே, அதை எங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும்?
    3. லக்கனம்தான் ஒன்றாம் இடமா அல்லது அதற்க்கு அடுத்த இடம் தான் ஒன்றாம் இடமா?////

    சைடுபாரில் சுட்டிகள் உள்ளன. முதல் 30 பாடங்களையாவது படியுங்கள். அப்போதுதான் இப்போது எழுதுவது எல்லாம் பிடிபடும்!

    ReplyDelete
  20. //////R A J A said...
    எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு ஆனால் பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் எப்போதுமே நம்பிக்கை இல்லை காரணம், பொதுவாக சொல்லும் ஒன்று எப்படி அந்த ராசியை சேர்ந்த எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், ராசி பலன் படிப்பவர் எல்லோருமே அவர் அவர் ராசியை படித்திவிட்டு சென்றுவிடுவர். சற்றே எல்லாத்தையும் படித்துப்பார்த்தால் ஒரே மாதிரி இருப்பது விளங்கும். ராசி பலனை படிப்பதை காட்டிலும், ஜாதகம் என்னும் அதிசயக்கடலை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்பது என் கருத்து.
    ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?//////

    அதற்கு நேரம் இல்லை நண்பரே!
    எனது முதல் பிரச்சினையே நேரமின்மைதான்!

    ReplyDelete
  21. /////புருனோ Bruno said...
    //ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?//
    வழிமொழிகிறேன்//////

    பதிவு, மற்றும் பின்னூட்டங்களூக்குப் பதில் எழுதுவது - இவற்றிற்கே எனக்கு அதிக நேரம் பிடிக்கின்றது.
    புதிய பகுதிகளுக்கெல்லாம் இப்போது நேரம் இல்லை டாக்டர். மன்னிக்கவும்!

    ReplyDelete
  22. ////aravindaan said...
    எனது கையை பார்த்துவிட்டு Aeroplane தொட்டுகூட பார்க்கமாட்டேன் என்றார். ஆனால் சென்னை பாம்பே டெல்லி என்று பறந்துகொண்டு இருந்தேன்.. 1995 Germany இப்போது அமெரிக்கா. வாழ்க்கை..அதுவும் நினைத்துக்கூட பார்க்கவில்லை../////

    உங்களுக்கு முன்பாக சகோதரி, திருமதி துளசி கோபால் அவர்கள் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்
    அதைப் படியுங்கள் நண்பரே!

    யாரோ ஒருவன் வயிற்றுப் பிழைப்பிற்காக உங்கள் கைரேகையைப் பார்த்துச் சொன்னதை வைத்து.....!
    பரவாயில்லை. உங்கள் அவநம்பிக்கை வாழ்க! அந்த அவநம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்
    அதனால் யாருக்கும் (உங்களையும் சேர்த்துத்தான்) எந்த நஷ்டமும் இல்லை!

    ReplyDelete
  23. //////Rajagopal said...
    குருவே,
    12-க்கு உரியவன் 12-ல் இருந்தால் நல்லது என்று சொல்வார்களே?
    9-வது இடத்து அதிபதி சொந்த இடத்தில் கேதுவுடன் இருந்தால் பலன்கள் குறையுமா?
    அன்புடன்
    இராசகோபால்/////

    ஒன்பதில் இருக்கும் கேதுவால் பலன்கள் குறையும். அதைத்தான் பதிவில் if not well placed'
    என்று சொல்லியிருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  24. //////கோவை விமல்(vimal) said...
    எம்மடியோவ் எவ்ளோ பெரிய பாடம்....
    எனது 9'ம் வீட்டின் அதிபதி குரு 5'ம் வீட்டில் தனித்து உள்ளார்.
    9'ம் வீட்டின் பரல் 28, 5'ம் வீடு 23
    //நல்ல நிலைமை என்பது, நான் கரடியாகக் கத்தி அல்லது எழுதிச் சொல்லிக்
    கொடுப்பதைப் போல, அதிபதி, கேந்திர, திரிகோணங்களில் சென்று அமர்வதும்,
    பார்வை அல்லது சேர்க்கை இவற்றால் நல்ல கிரகங்களோடு சேர்வதும் ஆகும்.
    முக்கியமாக அவன் தீய கிரகங்களோடு யுத்தத்தில் இருக்கக் கூடாது. அதாவது
    மோதலில் இருக்கக்கூடாது.//
    இது மட்டும் தான் புரிய மாட்டேங்குது, வாத்தியார், பாலா அண்ணே இதுக்கு ஒரு பார்முலா இருந்த வசதியா இருக்கும். 6,8,12 வீடுகள் சரிில்லைனு புரிந்தது, அதே போல நல்ல வீடுகளின் இடம், கேந்திர, திரிகோண நட்பு இடங்களின் விளக்கம் ஒருமுறை கூட விளக்கும் படி, அல்லது வகுப்பரயில் ஏற்கனவே பாடம் நடந்திருந்தால் அதன் சுட்டி தரும் படி வேண்டுகிறேன்.
    எனது தொடக்க தாசா ஆனா செவ்வாய் (உங்கள் கூற்று படி தீய கிரகம்) 12'ம் வீட்டில் உள்ளார். அப்போ இதன் பலன் நல்லதா இல்லை தீயதா?//////

    இதுவரை நடத்தியுள்ள 102 பாடங்களில் எத்தனை பாடங்களை நீங்கள் படித்துள்ளீர்கள்?
    படித்ததில் எத்தனை பாடங்கள் மனதில் நிற்கிறது?

    ReplyDelete
  25. //கவிஞராகிப் புகழ்பெற நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்
    ஆனால் அதற்கு முன் பிழையின்றி தமிழை எழுதக் கற்றுக்கொள்வது நல்லது!:-)))
    (உங்கள் பின்னூட்டத்தில் எத்தனை பிழைகள் உள்ளன? ஒரு முறை படித்துப் பாருங்கள்!)//

    ஒத்து கொள்கிறேன், ஆனால் இது எனுதய தவறு இல்லை இந்த quillpad.com/tamil,
    வாத்தியரே நானும் தமிழ் வழி கல்வியை தான் படித்தேன். எழுதவில்லை, படித்து மட்டுமே பழக்கமுற்றேன்

    ReplyDelete
  26. /////Blogger கூடுதுறை said...
    ஐயா,
    9ம் வீட்டில் ராகு இருந்து 9வீட்டுக்காரகன் சுக்கிரன் 11ல் இருந்தால் வெளிநாடு வாய்ப்பு எப்படி?
    எனது ஜாதகத்தில் 9ம் வீட்டுக்காரகன் லக்கனித்திலேயே சமம் பெற்று சூரியனிடன் உள்ளார். இதில் வெளிநாட்டு வாய்ப்பு உள்ளதா?/////

    வாய்ப்புள்ளது. கடும் முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி அடையலாம்.
    தடைகளுக்குக் காரணம் ஒன்பதில் உள்ள ராகு!

    அவனைக் காலி செய்யச்சொல்லி நோட்டிஸ் கொடுத்து விடுவோமா?:-))))

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. //////Blogger கூடுதுறை said...
    ஐயா,
    9ம் வீட்டு அதிபதி 2ல் சமம் பெற்று இருக்க 9ம்வீட்டில் சந்திரன் தனித்துள்ளார். இதற்கு கடல் கடக்க வாய்ப்பு எப்படி?
    இவர் தந்தை செல்வந்தர்தான் இது சரி, ஆனால் ஜாதகர் பெண்ணாயிற்றே எப்படி சொத்துவரும்?
    9ம் வீட்டு அதிபதி 1ல் நட்பு சந்திரனுடன் இருக்க 9ம்வீட்டில் ஒருவரும் இல்லை. ஆனால் செவ்வாய் பார்க்கிறார்.இதற்கு கடல் கடக்க வாய்ப்பு எப்படி?
    ஆனால் இந்த ஜாதக பெண் தந்தையுடன் சரியாக மல்லுக்கு நிற்கிறறே? இதற்கு என்னகாரணம் ? பொதுப்பலனுடன் இடிக்கிறதே?///

    ஒன்பதைப் பற்றிப் பாதிப் பாடம்தான் நடத்தியுள்ளேன், இன்னும் மீதிப்பாடத்தையும் படித்தபிறகு
    சந்தேகங்களைக் கேளுங்கள் கூடுதுறையாரே!!

    ReplyDelete
  29. //SP.VR. SUBBIAH said...
    இதுவரை நடத்தியுள்ள 102 பாடங்களில் எத்தனை பாடங்களை நீங்கள் படித்துள்ளீர்கள்?
    படித்ததில் எத்தனை பாடங்கள் மனதில் நிற்கிறது?//

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஆஆஆஆஆஆஆ...அது வந்து, வாத்தியரே. சில இடத்தில் ரொம்ப Confuse ஆகுது. அதுதான் திரும்பவும் கேட்டேன். முதல் 10 பாடம் ஓகே. அதிலும் நிறைய சந்தேகம், அதுகூட இந்த நட்பு,திரிகோணம், கேந்திரம் இடங்கள் மனத்தில் நிக்க மாட்டேங்குது. அதுதான் ஏதேனும் சூத்திரம் இருந்தால் வசதியாக இருக்கும் என்று கேட்டேன்.

    ReplyDelete
  30. /////Blogger கோவை விமல்(vimal) said...
    //கவிஞராகிப் புகழ்பெற நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்
    ஆனால் அதற்கு முன் பிழையின்றி தமிழை எழுதக் கற்றுக்கொள்வது நல்லது!:-)))
    (உங்கள் பின்னூட்டத்தில் எத்தனை பிழைகள் உள்ளன? ஒரு முறை படித்துப் பாருங்கள்!)//
    ஒத்து கொள்கிறேன், ஆனால் இது எனுதய தவறு இல்லை இந்த quillpad.com/tamil,
    வாத்தியரே நானும் தமிழ் வழி கல்வியை தான் படித்தேன். எழுதவில்லை, படித்து மட்டுமே பழக்கமுற்றேன்/////

    இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக்கூடாது! தட்டச்சியதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

    ReplyDelete
  31. /////Blogger கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    இதுவரை நடத்தியுள்ள 102 பாடங்களில் எத்தனை பாடங்களை நீங்கள் படித்துள்ளீர்கள்?
    படித்ததில் எத்தனை பாடங்கள் மனதில் நிற்கிறது?//
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஆஆஆஆஆஆஆ...அது வந்து, வாத்தியரே. சில இடத்தில் ரொம்ப Confuse ஆகுது. அதுதான் திரும்பவும் கேட்டேன். முதல் 10 பாடம் ஓகே. அதிலும் நிறைய சந்தேகம், அதுகூட இந்த நட்பு,திரிகோணம், கேந்திரம் இடங்கள் மனத்தில் நிக்க மாட்டேங்குது. அதுதான் ஏதேனும் சூத்திரம் இருந்தால் வசதியாக இருக்கும் என்று கேட்டேன்.////

    ஓ சூத்திரம் இருக்கிறது!
    ஜோதிடப் பாடங்களைப் பார்த்தவுடன்: ctrl + alt + delete போட்டு விடவேண்டும்.
    அதுதான் சூத்திரம்
    பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்:-)))

    ReplyDelete
  32. //இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக்கூடாது! தட்டச்சியதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? //

    எப்போ பார்த்தாலும், என்னைய மட்டுமே சுத்தி சுத்தி அடிக்குறீங்க, :-((

    ReplyDelete
  33. //SP.VR. SUBBIAH said...
    ஓ சூத்திரம் இருக்கிறது!
    ஜோதிடப் பாடங்களைப் பார்த்தவுடன்: ctrl + alt + delete போட்டு விடவேண்டும்.
    அதுதான் சூத்திரம்
    பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்:-)))//

    அதை விட Log Out செய்து விட்டால் இன்னும் வசதி அல்லவா வாத்தியரே. இதோ log out பொத்தானை அமுக்கி விட்டேன்.

    ReplyDelete
  34. ///கோவை விமல்(vimal) said...
    //இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக்கூடாது!
    தட்டச்சியதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? //

    எப்போ பார்த்தாலும், என்னைய மட்டுமே சுத்தி சுத்தி அடிக்குறீங்க, :-((/////

    இந்தப் பதிலில் என்ன தவறு?
    அது எப்படி சுத்தி சுத்தி அடிப்பதாகும்?
    நடுவர் மன்ற நீதிபதி பாலாவிடம் கேளுங்கள்!
    என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    ReplyDelete
  35. //////Blogger கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    ஓ சூத்திரம் இருக்கிறது!
    ஜோதிடப் பாடங்களைப் பார்த்தவுடன்: ctrl + alt + delete போட்டு விடவேண்டும்.
    அதுதான் சூத்திரம்
    பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்:-)))//
    அதை விட Log Out செய்து விட்டால் இன்னும் வசதி அல்லவா வாத்தியரே.
    இதோ log out பொத்தானை அமுக்கி விட்டேன்.//////

    நான் சொன்னதுதான் சரி!
    இது தவறு!
    இது குளத்தோடு கோபம் கொண்டவன் என்னமோ செய்தானாமே...!
    அதுபோல ஆகிவிடும்!:--)))))

    ஸ்மைலி போட்டு எழுதவதைக் கவனிக்கவும்.ஸீரியாசாகி விட வேண்டாம்!

    ReplyDelete
  36. //SP.VR. SUBBIAH said...
    ஸ்மைலி போட்டு எழுதவதைக் கவனிக்கவும்.ஸீரியாசாகி விட வேண்டாம்!


    இந்தப் பதிலில் என்ன தவறு?
    அது எப்படி சுத்தி சுத்தி அடிப்பதாகும்?
    நடுவர் மன்ற நீதிபதி பாலாவிடம் கேளுங்கள்!
    என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!//

    வாத்தியரே நான் கேட்டது சுட்டி அல்லது விளக்கம் அவ்வளவே, நான் ஸீரியாஸ் எல்லாம் ஆகி விடவில்லை, சும்மா தமசுதான் செய்தேன்.

    படிக்கின்ற ஆர்வம், ஆனால் ஏனோ எல்லாம் மறந்து போகிறது. நடப்பு திசை சரியில்லை என்று நினைக்குறேன்

    ReplyDelete
  37. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    வாத்தியரே நான் கேட்டது சுட்டி அல்லது விளக்கம் அவ்வளவே, நான் ஸீரியாஸ் எல்லாம் ஆகி விடவில்லை, சும்மா தமசுதான் செய்தேன்.
    படிக்கின்ற ஆர்வம், ஆனால் ஏனோ எல்லாம் மறந்து போகிறது. நடப்பு திசை சரியில்லை என்று நினைக்குறேன்/////

    ஆர்வம் மட்டும் போதாது. தன்முனைப்பு வேண்டும். அப்போதுதான் படிப்பது மறக்காது!
    திரும்பத் திரும்பப் பயில வேண்டும். மனதில் ஏற்ற வேண்டும். மறக்கவே மறக்காது!

    ReplyDelete
  38. //SP.VR. SUBBIAH said...

    ஆர்வம் மட்டும் போதாது. தன்முனைப்பு வேண்டும். அப்போதுதான் படிப்பது மறக்காது!
    திரும்பத் திரும்பப் பயில வேண்டும். மனதில் ஏற்ற வேண்டும். மறக்கவே மறக்காது!//

    சரி வாத்தியரே முயற்சி பண்ணுகிறேன், ஆலோசனைக்கு நன்றி..

    அப்ப நட்பு,திரிகோணம், கேந்திர பார்வைகள் எத்னியாவது பாடம் என்று சுட்டி கொடுத்தல் சுலபமாக இருக்கும், அப்டியே நட்பு மற்றும் தீய கிரகங்கள் மற்றும் இடங்கள் (2,6,8,12) பற்றிய சுட்டி

    ReplyDelete
  39. ////////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    ஆர்வம் மட்டும் போதாது. தன்முனைப்பு வேண்டும். அப்போதுதான் படிப்பது மறக்காது!
    திரும்பத் திரும்பப் பயில வேண்டும். மனதில் ஏற்ற வேண்டும். மறக்கவே மறக்காது!//
    சரி வாத்தியரே முயற்சி பண்ணுகிறேன், ஆலோசனைக்கு நன்றி..
    அப்ப நட்பு,திரிகோணம், கேந்திர பார்வைகள் எத்னியாவது பாடம் என்று சுட்டி கொடுத்தல் சுலபமாக இருக்கும், அப்டியே நட்பு மற்றும் தீய கிரகங்கள் மற்றும் இடங்கள் (2,6,8,12) பற்றிய சுட்டி//////

    "சுட்டி! சுட்டி! சுட்டி! சுட்டிகள் எங்கே கிடைக்கும்?"
    "சுட்டிகளை கூடுதுறையார் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார்"
    "அவர் பதிவை எங்கே தேடுவது?"
    "எங்கேயும் தேடவேண்டாம். எனது வலைப்பூவின் சைடுபாரில் அதற்கான
    சுட்டி உள்ளது. முதல் விவரம் அதுதான்!"
    "சைடு பார் எங்கே உள்ளது?"
    "சைடு பார் வலைப்பூவின் ரைட் சைடில் உள்ளது!":-))))

    ReplyDelete
  40. //இது குளத்தோடு கோபம் கொண்டவன் என்னமோ செய்தானாமே...!
    அதுபோல ஆகிவிடும்!:--)))))//


    என்ன செய்தான் ஐயா?

    அடுத்து கோவை விமல் சந்தேகம் கேட்டால் என்னிடம் பார்வேர்டு செய்யுங்கள் ஐயா...

    ReplyDelete
  41. //கூடுதுறை said...
    அடுத்து கோவை விமல் சந்தேகம் கேட்டால் என்னிடம் பார்வேர்டு செய்யுங்கள் ஐயா...//


    கூடுதுறை அவர்களே
    கேந்திர, திரிகோண நட்பு இடங்கள் என்றால் என்ன, அதன் விளக்கம் அதன் பார்வைகள் பற்றி விளக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    நல்ல வீட்டின் இடங்கள் மற்றும் தீய வீட்டின் இடங்கள், நல்ல கிரகம் மற்றும் தீய கிரகம்,மற்றும் அதன் அடுத்த வீட்டின் பார்வைகள், இதை பற்றியும் விளக்கும் படி வேண்டுகிறேன்.

    ReplyDelete
  42. வணக்கம் வாத்தியாரே,
    பாடங்கள் அருமை. வெளிநாடு வருவதை பற்றி கனவிலும் நினைத்திராத எனக்கு பாதுகாப்பு சம்பந்தமாக பிரச்சினை வந்த பொழுது சொத்துக்களையாவது விற்று பக்கத்து இந்தியாவிற்காவது போகலாம் என்றிருந்திருந்தேன்.

    அப்போது எங்களூரில் இருந்த ஜோதிடர் ஒருவர் (அவர் ஒரு நாளைக்கு ஏழு, எட்டு பேருக்கு மேல ஜோதிடம் சொல்ல மாட்டார்) காசெல்லாம் செலவழிக்க வேண்டாம். படித்த படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு முயற்சி செய்யவும். கிடைக்கும். என்று ஒன்றரை மாதத்துக்குள் திகதி எல்லாம் குறித்து கொடுத்தார்.

    எனது வேலை, அதனூடாக இருந்த தொடர்புகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறும் கல்வி சான்றிதழ்களை மட்டும் வைத்து கொண்டு முயற்சித்தேன். அவர் குறிப்பிட்ட திகதிக்குள் என்னால் இங்கு வர முடிந்தது.

    ஆனால் அப்போது பல லட்ச கணக்கில் காசு செலவழித்து முயற்சி செய்தவர்கள். இப்போதும் முயற்சி செய்கிறார்கள்.

    அந்த ஜோதிடர் வெளிநாட்டில் நான் என்னவாக இருப்பேன் என்று கூட சொன்னார் அதை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.....

    ReplyDelete
  43. என்ன விமல் தம்பி, படித்தது எல்லாம் மறந்து போச்சா?. இதுக்குத்தான் வாத்தியார் பேச்ச கேட்கணும் என்று சொல்றது. வாத்தியார் பேச்சை கேக்காட்டி படிச்சது எல்லாம் மறந்து போகும்.:-))))))))

    ReplyDelete
  44. இது கோவைவிமலுக்கு

    இந்த சுட்டு உச்சம் நீச்ச நட்பு,சமத்திற்கானது

    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post.html

    திரிகோணதிற்கு வாத்தியார் ஐயா பதிவில் விளக்கம் எங்கும் கொடுத்தாதாக தெரியவில்லை. ஆனால் பின்னுட்டம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்த்தார் அதை கீழே கொடுத்துள்ளேன்.

    1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்

    3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்

    பார்வை விவரம் அனைத்து கிரகங்களுக்கும் அது இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள். சிறப்புபார்வை பெற்றகிரங்கள் மற்றும் இடங்கள்:

    குரு 5,7,9
    சனி 3,7,10
    செவ் 5,7,8
    வேறு எதேனும் தேவைப்பட்டால் கேளுங்கள் விமல்

    இது வாத்தியார் ஐயாவிற்கு

    ஐயா இதை சரிபார்த்து ஒரு சர்டிபிகேட் கொடுங்கள். எனது பதிவில் சேர்த்துவிடுகிறேண்

    ReplyDelete
  45. //@ கல்கிதாசன்

    அந்த ஜோதிடர் வெளிநாட்டில் நான் என்னவாக இருப்பேன் என்று கூட சொன்னார் அதை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.....//

    அப்படி என்னதான் சொன்னார், பகிர்ந்து கொண்டாள் நானும் சிரிப்பேனே..:-))

    //என்ன விமல் தம்பி, படித்தது எல்லாம் மறந்து போச்சா?. இதுக்குத்தான் வாத்தியார் பேச்ச கேட்கணும் என்று சொல்றது. வாத்தியார் பேச்சை கேக்காட்டி படிச்சது எல்லாம் மறந்து போகும்.:-))))))))//

    எல்லாம் நேரம் சரியில்லை என்று நினைக்குறேன்....

    ReplyDelete
  46. // கூடுதுறை said...
    இது கோவைவிமலுக்கு

    இந்த சுட்டு உச்சம் நீச்ச நட்பு,சமத்திற்கானது

    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post.html

    திரிகோணதிற்கு வாத்தியார் ஐயா பதிவில் விளக்கம் எங்கும் கொடுத்தாதாக தெரியவில்லை. ஆனால் பின்னுட்டம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்த்தார் அதை கீழே கொடுத்துள்ளேன்.

    1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்

    3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்

    பார்வை விவரம் அனைத்து கிரகங்களுக்கும் அது இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள். சிறப்புபார்வை பெற்றகிரங்கள் மற்றும் இடங்கள்:

    குரு 5,7,9
    சனி 3,7,10
    செவ் 5,7,8
    வேறு எதேனும் தேவைப்பட்டால் கேளுங்கள் விமல்//

    நன்றி கூடுதுறையாரே, இன்னும் சந்தேகம் இருந்தால் ஞாபகம் வரும் பொழுது கேட்கிறேன்.

    ReplyDelete
  47. //////அந்த ஜோதிடர் வெளிநாட்டில் நான் என்னவாக இருப்பேன் என்று கூட சொன்னார் அதை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.....//

    அப்படி என்னதான் சொன்னார், பகிர்ந்து கொண்டாள் நானும் சிரிப்பேனே..:-)) //////

    இப்போது சொன்னால் நீங்களும் நக்கலாக சிரிப்பீர்கள். நான் அவர் சொன்னமாதிரி ஆகும் போது நிச்சயம் உங்களுக்கு சொல்கிறேன்.


    //////எல்லாம் நேரம் சரியில்லை என்று நினைக்குறேன்.... //////

    காலம் நம் கையில். நேரத்தை சரியாக மாற்றுங்கள். முயன்றால் முடியும்.

    ReplyDelete
  48. //ஒத்து கொள்கிறேன், ஆனால் இது எனுதய தவறு இல்லை இந்த quillpad.com/tamil,
    வாத்தியரே நானும் தமிழ் வழி கல்வியை தான் படித்தேன். எழுதவில்லை, படித்து மட்டுமே பழக்கமுற்றேன்/////

    இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக்கூடாது! தட்டச்சியதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?//

    விமல் அவர்களே,

    குவில் பேடை அறியத் தந்தமைக்கு நன்றி.

    அதைக் கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன்.
    அதிலேயே பிழை திருத்தும் வசதி உள்ளது.
    சுரதாவில் தட்டச்சுவதை விட கொஞ்சம் வேறு முறையில் உள்ளது.
    அவ்வளவே!

    ReplyDelete
  49. //////Geekay said...
    Present Sir!!////

    attendance marked geekay!

    ReplyDelete
  50. /////கூடுதுறை said...
    //இது குளத்தோடு கோபம் கொண்டவன் என்னமோ செய்தானாமே...!
    அதுபோல ஆகிவிடும்!:--)))))//
    என்ன செய்தான் ஐயா?/////

    வெளிவாசல் போய்விட்டு வந்தவன், குளத்தோடு கோபித்துக்கொண்டு கழுவாமல் போனானாம்.
    எதை என்று கேட்காதீர்கள் (பதிவில் எழுத முடியாது!)

    ReplyDelete
  51. ///////கோவை விமல்(vimal) said...
    //கூடுதுறை said...
    அடுத்து கோவை விமல் சந்தேகம் கேட்டால்
    என்னிடம் பார்வேர்டு செய்யுங்கள் ஐயா...//
    கூடுதுறை அவர்களே
    கேந்திர, திரிகோண நட்பு இடங்கள் என்றால் என்ன, அதன்
    விளக்கம் அதன் பார்வைகள் பற்றி விளக்கும் படி தாழ்மையுடன்
    வேண்டுகிறேன்.
    நல்ல வீட்டின் இடங்கள் மற்றும் தீய வீட்டின் இடங்கள், நல்ல
    கிரகம் மற்றும் தீய கிரகம்,மற்றும் அதன் அடுத்த வீட்டின் பார்வைகள்,
    இதை பற்றியும் விளக்கும் படி வேண்டுகிறேன்./////

    நல்ல வீடு, தீய வீடெல்லாம் ஒவ்வொரு லக்கினக்காரர்களுக்கும் மாறுமே ஸ்வாமி!
    There is no fixed rule! கூடுதுறை மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல் இருந்தால் சரி!
    இதையெல்லாம் விட சுலபமான வழி வேலைக்கு ஒருவாரம் லீவு போட்டுவிட்டு,
    பழைய பதிவுகளையெல்லாம் படித்து ஒரு நோட்டில் உங்களுக்குத் தேவையான
    வற்றையெல்லாம் குறித்துவைத்துக் கொள்வது நல்லது!

    ReplyDelete
  52. //////கல்கிதாசன் said...
    வணக்கம் வாத்தியாரே,
    பாடங்கள் அருமை. வெளிநாடு வருவதை பற்றி
    கனவிலும் நினைத்திராத எனக்கு பாதுகாப்பு சம்பந்தமாக
    பிரச்சினை வந்த பொழுது சொத்துக்களையாவது
    விற்று பக்கத்து இந்தியாவிற்காவது போகலாம்
    என்றிருந்திருந்தேன்.

    அப்போது எங்களூரில் இருந்த ஜோதிடர் ஒருவர்
    (அவர் ஒரு நாளைக்கு ஏழு, எட்டு பேருக்கு மேல
    ஜோதிடம் சொல்ல மாட்டார்) காசெல்லாம் செலவழிக்க
    வேண்டாம். படித்த படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு
    முயற்சி செய்யவும். கிடைக்கும். என்று ஒன்றரை
    மாதத்துக்குள் திகதி எல்லாம் குறித்து கொடுத்தார்.

    எனது வேலை, அதனூடாக இருந்த தொடர்புகள்
    எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறும் கல்வி சான்றிதழ்களை
    மட்டும் வைத்து கொண்டு முயற்சித்தேன். அவர் குறிப்பிட்ட
    திகதிக்குள் என்னால் இங்கு வர முடிந்தது.

    ஆனால் அப்போது பல லட்ச கணக்கில் காசு
    செலவழித்து முயற்சி செய்தவர்கள். இப்போதும்
    முயற்சி செய்கிறார்கள்.

    அந்த ஜோதிடர் வெளிநாட்டில் நான் என்னவாக
    இருப்பேன் என்று கூட சொன்னார் அதை நினைத்தால்
    சிரிப்பு சிரிப்பாக வருகிறது...../////

    வெளிநாடு செல்வதைச் சொல்ல முடியும். ஆனால் என்ன வேலை என்பதில்
    குழப்பம் இருக்கிரது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக ரிஷிகள் இந்தப்
    பாடங்களை எழுதியபோது, இத்தனை லட்சம் வேலைகள், பிரிவுகள் எல்லாம்
    அப்போது இல்லை. அதையும் கவனிக்க வேண்டும்!

    ReplyDelete
  53. //////கல்கிதாசன் said...
    என்ன விமல் தம்பி, படித்தது எல்லாம் மறந்து போச்சா?.
    இதுக்குத்தான் வாத்தியார் பேச்ச கேட்கணும் என்று
    சொல்றது. வாத்தியார் பேச்சை கேக்காட்டி படிச்சது
    எல்லாம் மறந்து போகும்.:-))))))))/////

    மறந்துபோனா என்ன? அதான் உதவிக்குக் கூடுதுறை இருக்காரில்ல!:-)))

    ReplyDelete
  54. /////கூடுதுறை said...
    இது கோவைவிமலுக்கு
    இந்த சுட்டு உச்சம் நீச்ச நட்பு,சமத்திற்கானது
    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post.html
    திரிகோணதிற்கு வாத்தியார் ஐயா பதிவில் விளக்கம்
    எங்கும் கொடுத்தாதாக தெரியவில்லை. ஆனால் பின்னுட்டம்
    ஒன்றில் குறிப்பிட்டு இருந்த்தார் அதை கீழே கொடுத்துள்ளேன்.
    1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்
    3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்
    பார்வை விவரம் அனைத்து கிரகங்களுக்கும் அது
    இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள்.
    சிறப்புபார்வை பெற்றகிரங்கள் மற்றும் இடங்கள்:
    குரு 5,7,9
    சனி 3,7,10
    செவ் 5,7,8
    வேறு எதேனும் தேவைப்பட்டால் கேளுங்கள் விமல்
    இது வாத்தியார் ஐயாவிற்கு
    ஐயா இதை சரிபார்த்து ஒரு சர்டிபிகேட்
    கொடுங்கள். எனது பதிவில் சேர்த்துவிடுகிறேன்/////

    ஒரு சிறு திருத்தம் மட்டும் உள்ளது: செவ்வாய்க்கு
    சிறப்புப்பார்வை 4,7,8
    மற்றவை சரிதான்!

    ReplyDelete
  55. /////கோவை விமல்(vimal) said...
    //@ கல்கிதாசன்
    அந்த ஜோதிடர் வெளிநாட்டில் நான் என்னவாக
    இருப்பேன் என்று கூட சொன்னார் அதை நினைத்தால்
    சிரிப்பு சிரிப்பாக வருகிறது.....//
    அப்படி என்னதான் சொன்னார்,
    பகிர்ந்து கொண்டாள் நானும் சிரிப்பேனே..:-))
    //என்ன விமல் தம்பி, படித்தது எல்லாம் மறந்து
    போச்சா?. இதுக்குத்தான் வாத்தியார் பேச்ச கேட்கணும்
    என்று சொல்றது. வாத்தியார் பேச்சை கேக்காட்டி
    படிச்சது எல்லாம் மறந்து போகும்.:-))))))))//
    எல்லாம் நேரம் சரியில்லை என்று நினைக்குறேன்..../////

    இந்தியாவில் முகேஷ் அம்பானியைத் தவிர மற்றபடி, யாருக்கும்
    நேரம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை!

    ReplyDelete
  56. ///////கோவை விமல்(vimal) said...
    நன்றி கூடுதுறையாரே, இன்னும் சந்தேகம்
    இருந்தால் ஞாபகம் வரும் பொழுது கேட்கிறேன்.//////

    ஞாபகப் படுத்துவதைத் தள்ளிப்போடும்படி கூடுதுறையரின் சார்பாக காலதேவனை வேண்டிக்கொள்கிறேன்:-))))

    ReplyDelete
  57. //////கல்கிதாசன் said.../
    //////எல்லாம் நேரம் சரியில்லை என்று நினைக்குறேன்.... //////
    காலம் நம் கையில். நேரத்தை சரியாக மாற்றுங்கள்.
    முயன்றால் முடியும்./////

    எதை? கையில் கட்டியிருக்கும் கடிகாரத்திலுள்ள நேரத்தையா?:-))))

    ReplyDelete
  58. //////Indian said...
    //ஒத்து கொள்கிறேன், ஆனால் இது எனுதய தவறு இல்லை இந்த quillpad.com/tamil,
    வாத்தியரே நானும் தமிழ் வழி கல்வியை தான் படித்தேன். எழுதவில்லை, படித்து மட்டுமே பழக்கமுற்றேன்/////
    இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக்கூடாது! தட்டச்சியதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?//
    விமல் அவர்களே,
    குவில் பேடை அறியத் தந்தமைக்கு நன்றி.
    அதைக் கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன்.
    அதிலேயே பிழை திருத்தும் வசதி உள்ளது.
    சுரதாவில் தட்டச்சுவதை விட கொஞ்சம் வேறு முறையில் உள்ளது.
    அவ்வளவே!//////

    எல்லாவற்றையும் விட ekalappai (www.thamizha.com) நன்றாக இருக்கும்.
    உங்கள் கணினி அலுவலகக் கணினி என்றால் அதை உள்ளிட அனுமதிப்பார்களா?
    தெரியவில்லை!

    ReplyDelete
  59. அன்பு வாத்தியாருக்கும், அருமை சக மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.
    ஒன்பதாம் இடத்து பாடத்துக்கும், ஜனரஞ்சகமான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி, ஆசான் அவர்களுக்கு.

    என்னையே ஏன் சுத்தி..சுத்தி.. அடிக்கின்றீர்கள்.. என்று விமல் தம்பி கேட்டிருக்கிறார்.
    ‘அழ அழ சொல்வார், நம்மவர்.. சிரிக்க சிரிக்க சொல்வார் அடுத்தவர்’ என்று சொல்வார்கள்.

    வாத்தியார், நீங்கள் என்று இல்லை, நம்மில் யாராக இருந்தாலும் நாம் எழுதுவது அல்லது சொல்வது பிழையாக இருந்தால், உடனே, சுட்டி, குட்டி (ஒரு குட்டு வைத்து :))) திருத்துவார். அதனால் தான் அவர் இணையத்தின் இணையற்ற ஆசிரியராய் திகழ்கிறார்.

    அதிலும் விமல் தம்பி மேல் கொண்ட அதிகபட்ச அன்பால்,அக்கறையால் கூடுதல் அட்டென்ஷன் செலுத்துகிறார். வாத்தியார் சுத்தி சுத்தி அடித்து இரும்பான நம்மை, தகடாய், கம்பியாய் உபயோகமான பொருளாய் மாற்றுகிறார். நாமும், வகுப்புக்கு மட்டும் வந்து செல்லாமல், நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். அவரது பாடங்களை திரும்ப திரும்ப (புரியும் வரை) படிக்க வேண்டும்.

    பிழையின்றி தமிழ் எழுத மென்பொருளை மட்டும் நம்பாமல், நிறைய தமிழ் புத்தகங்களை படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆனந்த விகடன்/ குமுதமாவது.

    நேரமின்மை காரணமாக, சில தட்டச்சு பிழைகள் நேர்வதுண்டு.. உதாரணம்.. வாத்தியாரின் இந்த பாடத்தில்.. நியல் எஸ்டேட் ... அவௌடைய தந்தையும் .. அதானாலும்
    சொத்துக்களை இழக்க நேறிடும்.. (இரண்டு இடங்களில் :)

    இதை வாத்தியாரிடம் சொன்னால், அவர் எப்பொழுதும் போல ‘ஸ்போர்டிவ்’ ஆக எடுத்துக் கொண்டு உடனே திருத்திவிடுவார்!

    ஆகவே விமல் தம்பி, புலம்பாமல் முயற்சியால் முன்னேற வாழ்த்துக்கள்!! :)))

    காவிரியில் தண்ணீர் திறந்து விட இந்த நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ.. வாத்தியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சற்றும் ஆதாரமற்றது என இந்த நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது!!!!!! :-))))

    ReplyDelete
  60. இது கோவை விமல் கவனத்திற்கு...

    //ஒரு சிறு திருத்தம் மட்டும் உள்ளது: செவ்வாய்க்கு
    சிறப்புப்பார்வை 4,7,8
    மற்றவை சரிதான்!//

    //வாத்தியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சற்றும் ஆதாரமற்றது என இந்த நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது!!!!!! :-))))///

    வாய்தாவே போடாமல் தீர்ப்பு கூறிய நீதிமன்ற நீதிபதி வாழ்க....

    ReplyDelete
  61. நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு(ங்க).

    ReplyDelete
  62. Dear Guru,

    Astrological Software given by Karur Thiyagarajan has only dat files. There is no executable file.

    Am I missing anything?

    Sridhar S

    ReplyDelete
  63. Attn: Sridhar S

    http://www.rapidshare.com/files/131516952/HExv3.81.rar

    மேலே உள்ள சுட்டியில் உள்ளதையும் எடுத்துக்கொள்ளவும்.

    சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள், கரூர் தியாகராஜனுக்கும்! :))

    ReplyDelete
  64. //////தமாம் பாலா (dammam bala) said...
    அன்பு வாத்தியாருக்கும், அருமை சக மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.
    ஒன்பதாம் இடத்து பாடத்துக்கும், ஜனரஞ்சகமான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி, ஆசான் அவர்களுக்கு.
    என்னையே ஏன் சுத்தி..சுத்தி.. அடிக்கின்றீர்கள்.. என்று விமல் தம்பி கேட்டிருக்கிறார்.
    ‘அழ அழ சொல்வார், நம்மவர்.. சிரிக்க சிரிக்க சொல்வார் அடுத்தவர்’ என்று சொல்வார்கள்.
    வாத்தியார், நீங்கள் என்று இல்லை, நம்மில் யாராக இருந்தாலும் நாம் எழுதுவது அல்லது சொல்வது பிழையாக இருந்தால், உடனே, சுட்டி, குட்டி (ஒரு குட்டு வைத்து :))) திருத்துவார். அதனால் தான் அவர் இணையத்தின் இணையற்ற ஆசிரியராய் திகழ்கிறார்.//////

    அடடா, நெஞ்சை டச் பண்ணீட்டீங்களே பாலா!:-))))
    இணையம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொதுவானதுதானே? அதில் எப்படி இணயற்றவனாக....?

    //////அதிலும் விமல் தம்பி மேல் கொண்ட அதிகபட்ச அன்பால்,அக்கறையால் கூடுதல் அட்டென்ஷன் செலுத்துகிறார். வாத்தியார் சுத்தி சுத்தி அடித்து இரும்பான நம்மை, தகடாய், கம்பியாய் உபயோகமான பொருளாய் மாற்றுகிறார். நாமும், வகுப்புக்கு மட்டும் வந்து செல்லாமல், நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். அவரது பாடங்களை திரும்ப திரும்ப (புரியும் வரை) படிக்க வேண்டும்.////

    ஹோம் ஒர்க்கா? ரெம்பக் கஷ்டமாச்சே! வேறு ஷார்ட் கட் இல்லையா?:-))))

    /////பிழையின்றி தமிழ் எழுத மென்பொருளை மட்டும் நம்பாமல், நிறைய தமிழ் புத்தகங்களை படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆனந்த விகடன்/ குமுதமாவது////.

    இது அதைவிடக் கஷ்டமானது!

    //////நேரமின்மை காரணமாக, சில தட்டச்சு பிழைகள் நேர்வதுண்டு.. உதாரணம்.. வாத்தியாரின் இந்த பாடத்தில்.. நியல் எஸ்டேட் ... அவௌடைய தந்தையும் .. அதானாலும்
    சொத்துக்களை இழக்க நேறிடும்.. (இரண்டு இடங்களில் :)
    இதை வாத்தியாரிடம் சொன்னால், அவர் எப்பொழுதும் போல ‘ஸ்போர்டிவ்’ ஆக எடுத்துக் கொண்டு உடனே திருத்திவிடுவார்!/////

    ஆகா, தட்டச்சுப்பிழை என்று சொல்லித் தப்பிக்காமல், திருத்தாத குற்றத்தை ஒப்புக்கொண்டு அந்தப் பிழைகளைச் சரி செய்துவிட்டேன். நன்றி!

    ///////ஆகவே விமல் தம்பி, புலம்பாமல் முயற்சியால் முன்னேற வாழ்த்துக்கள்!! :)))////

    விமலை முன்னேற்றுவதற்குத்தான் கூடு(துறை)தலாக ஒரு குட்டி வாத்தியாரை ஏற்பாடு செய்துள்ளோம்!
    அவர் பார்த்துக்கொள்வார்!:-))))

    //////காவிரியில் தண்ணீர் திறந்து விட இந்த நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ.. வாத்தியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சற்றும் ஆதாரமற்றது என இந்த நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது!!!!!! :-))))//////

    நீதிக்குத் தலை வணங்கு (கிறேன்)

    ReplyDelete
  65. //////கூடுதுறை said...
    இது கோவை விமல் கவனத்திற்கு..
    //ஒரு சிறு திருத்தம் மட்டும் உள்ளது: செவ்வாய்க்கு
    சிறப்புப்பார்வை 4,7,8
    மற்றவை சரிதான்!//
    //வாத்தியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சற்றும் ஆதாரமற்றது என இந்த நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது!!!!!! :-))))///
    வாய்தாவே போடாமல் தீர்ப்பு கூறிய நீதிமன்ற நீதிபதி வாழ்க....///////

    துபாயில் இருப்பதால் அவர் வாய்தா கேட்கவில்லை! அங்கே வாய்தாவிற்கே வழியில்லை!:-))))

    ReplyDelete
  66. //////கல்கிதாசன் said...
    நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு(ங்க).////

    லண்டனில் இருந்து கொண்டு பேசிகிற பேச்சா இது?அடுக்குமா?

    ReplyDelete
  67. //////Subramaniam said...
    Dear Guru,
    Astrological Software given by Karur Thiyagarajan has only dat files.
    There is no executable file.
    Am I missing anything?
    Sridhar S/////

    I had downloaded the file from that site last week. It is working properly
    Please try again!

    ReplyDelete
  68. //////தமாம் பாலா (dammam bala) said...
    Attn: Sridhar S
    http://www.rapidshare.com/files/131516952/HExv3.81.rar
    மேலே உள்ள சுட்டியில் உள்ளதையும் எடுத்துக்கொள்ளவும்.
    சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள், கரூர் தியாகராஜனுக்கும்! :))/////

    என்பங்கிற்கும் ஒரு நன்றியைச் சொல்லி விடுகிறேன்!

    ReplyDelete
  69. வாத்தியாரின் பின்னூட்டமும் மற்றவரது பின்னூட்டமும் என்னை சுற்றி அமைந்து விட்ட காரணத்தினால். எனது இந்த பின்னூட்டம் பெரியதாகி விட்டது. இதில் எனது இரண்டு வெளிப்படும் வரும்படி பதில்கள் அமைந்துள்ளன.

    //@ கல்கிதாசன் said...
    காலம் நம் கையில். நேரத்தை சரியாக மாற்றுங்கள். முயன்றால் முடியும்.//

    உள்மனது: காலம் எனும் கடலில் நேரம் எனும் ஓடத்தில் இதுவரை வந்த வழி தெரியவில்லை, இனி போகும் வழியும் தெரியவில்லை. உற்ற துணை இருக்கும் அந்த இறைவன் மேல் பாரத்தை இட்டு கையில் வழிகாட்டி இல்லாமல் பலமும், நெஞ்சில் துயரம் சிறிதெனில் இருந்தும் தன்னம்பிக்கையும் வைத்து பயணிக்குரேன்.

    //@ Indian said...
    விமல் அவர்களே,

    குவில் பேடை அறியத் தந்தமைக்கு நன்றி.

    அதைக் கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன்.
    அதிலேயே பிழை திருத்தும் வசதி உள்ளது.
    சுரதாவில் தட்டச்சுவதை விட கொஞ்சம் வேறு முறையில் உள்ளது.
    அவ்வளவே!//

    பதில்: நன்றிக்கு வாழ்த்துகள், இது வலையில் மட்டுமே தட்டச்சுதுவதால் மிக எளிதாக உள்ளது எனக்கு.

    உள்மனது: தட்டச்சுதுவதில் பிழை பல செய்தனினும், வாழ்வில் மற்றவர்க்கு பிழை எனக்ககறிந்த வரை ஏதும் செய்ததில்லை. இதுவரை அறியாமல் செய்த பிழைகளை எண்ணி அதை திருத்துவத்திலே காலம் போவதால், இம்மொழி திருத்த நேரம் கிடைக்க வில்லை விநாயகா.

    //@ SP.VR. SUBBIAH
    வெளிவாசல் போய்விட்டு வந்தவன், குளத்தோடு கோபித்துக்கொண்டு கழுவாமல் போனானாம்.
    எதை என்று கேட்காதீர்கள் (பதிவில் எழுத முடியாது!)//

    பதில்: கடைசியில் இந்த கதை என்னால் சொல்ல வேண்டியதாகி விட்டதே.

    உள்மனது: அவ்வளவுகு நான் மூடன் ஆகிடேனா....

    //@ SP.VR. SUBBIAH
    நல்ல வீடு, தீய வீடெல்லாம் ஒவ்வொரு லக்கினக்காரர்களுக்கும் மாறுமே ஸ்வாமி!
    There is no fixed rule! கூடுதுறை மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல் இருந்தால் சரி!
    இதையெல்லாம் விட சுலபமான வழி வேலைக்கு ஒருவாரம் லீவு போட்டுவிட்டு,
    பழைய பதிவுகளையெல்லாம் படித்து ஒரு நோட்டில் உங்களுக்குத் தேவையான
    வற்றையெல்லாம் குறித்துவைத்துக் கொள்வது நல்லது!//

    பதில்: அது கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    உள்மனது: சொந்த வீடே சரியில்லை , பிறகு நான் கவலை பட்டு எண்னாகிற போகிறது எந்த வீடு எப்படி இருந்தாலும் சிறிது காலம் நிம்மதியுடன் இருக்க ஒரு வீட்டிலும் இடம் இல்லையே விநாயகா.

    //@ SP.VR. SUBBIAH
    மறந்துபோனா என்ன? அதான் உதவிக்குக் கூடுதுறை இருக்காரில்ல!:-)))//

    உள்மனது: வாத்தியார் இருப்பார் என அல்லவா எண்ணினேன்..!!

    //@ SP.VR. SUBBIAH
    இந்தியாவில் முகேஷ் அம்பானியைத் தவிர மற்றபடி, யாருக்கும்
    நேரம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை!//

    உள்மனது: அப்ப அவர்க்கு பக்கத்தில் ஒரு இடம் கிடைக்குமா விநயகா..!!

    //@ SP.VR. SUBBIAH
    ஞாபகப் படுத்துவதைத் தள்ளிப்போடும்படி கூடுதுறையரின் சார்பாக காலதேவனை வேண்டிக்கொள்கிறேன்:-))))//

    பதில்: நானும் வேண்டி கொள்கிறேன் வாத்தியரே..!!

    உள்மனது: கடைசி வரைக்கும் நான் கரை ஒதுங்கவே முடியாதா விநாயகா...!!

    //@ தமாம் பாலா
    வாத்தியார், நீங்கள் என்று இல்லை, நம்மில் யாராக இருந்தாலும் நாம் எழுதுவது அல்லது சொல்வது பிழையாக இருந்தால், உடனே, சுட்டி, குட்டி (ஒரு குட்டு வைத்து :))) திருத்துவார். அதனால் தான் அவர் இணையத்தின் இணையற்ற ஆசிரியராய் திகழ்கிறார்.//

    பதில்: அது தெரிந்துதானே இன்னும் வந்து கொண்டிருக்கிறேன்.

    உள்மனது: இருந்தும் மோதிர கை குட்டு பலமாகவா அல்லவா விழுகிறது உனக்கு....


    //அதிலும் விமல் தம்பி மேல் கொண்ட அதிகபட்ச அன்பால்,அக்கறையால் கூடுதல் அட்டென்ஷன் செலுத்துகிறார். வாத்தியார் சுத்தி சுத்தி அடித்து இரும்பான நம்மை, தகடாய், கம்பியாய் உபயோகமான பொருளாய் மாற்றுகிறார். நாமும், வகுப்புக்கு மட்டும் வந்து செல்லாமல், நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். அவரது பாடங்களை திரும்ப திரும்ப (புரியும் வரை) படிக்க வேண்டும்.//

    பதில்: இதை நான் வழி மொழிக்கிறேன்.

    //பிழையின்றி தமிழ் எழுத மென்பொருளை மட்டும் நம்பாமல், நிறைய தமிழ் புத்தகங்களை படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆனந்த விகடன்/ குமுதமாவது.//

    பதில்: இங்கே படிக்க வழியில்லை, இருந்தால் நேரமில்லை அதுதான் இணைத்தில் வலை-பூ வை மொய்கிறேன்.

    //ஆகவே விமல் தம்பி, புலம்பாமல் முயற்சியால் முன்னேற வாழ்த்துக்கள்!! :)))//

    பதில்: நன்று, செய்ய விழைகிறேன்.

    உள்மனது: கடைசில் என்னை புலம்பல் மாணவன் ஆக்கி விட்டீர்களே பாலா அண்ணா.

    //வாத்தியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சற்றும் ஆதாரமற்றது என இந்த நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது//

    உள்மனது: கடைசில இந்த தீர்புலயும் விநாயகன் என்னை கை விட்டு விட்டாரா.....



    //@ கூடுதுறை
    இது கோவை விமல் கவனத்திற்கு...

    //ஒரு சிறு திருத்தம் மட்டும் உள்ளது: செவ்வாய்க்கு
    சிறப்புப்பார்வை 4,7,8
    மற்றவை சரிதான்!/////

    பதில்: சரி திருத்தி கொள்கிறேன் கூடுதுறை அண்ணா, உபத்திரவம் ஏதேனும் செய்திருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  70. //விமலை முன்னேற்றுவதற்குத்தான் கூடு(துறை)தலாக ஒரு குட்டி வாத்தியாரை ஏற்பாடு செய்துள்ளோம்!
    அவர் பார்த்துக்கொள்வார்!:-))))

    ஐயா, என்னை வெச்சி ஒண்ணும் காமெடி, கிமிடி ஒண்ணும் பண்ணலயே?

    ReplyDelete
  71. /////Blogger கோவை விமல்(vimal) said...
    வாத்தியாரின் பின்னூட்டமும் மற்றவரது பின்னூட்டமும் என்னை சுற்றி அமைந்து விட்ட காரணத்தினால். எனது இந்த பின்னூட்டம் பெரியதாகி விட்டது. இதில் எனது இரண்டு வெளிப்படும் வரும்படி பதில்கள் அமைந்துள்ளன./////

    நடக்குமென்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்
    கிடைக்குமென்பார் கிடைக்காது
    கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!
    ---பழைய பாடல்!

    கவலைப் படாதே சகோதரா - என்னன்னை
    கருமாரி காத்திருப்பாள்; கை கொடுப்பாள்!
    கவலைப் படாதே சகோதரா!
    ----புதுப்பாடல்

    ReplyDelete
  72. //////Blogger கூடுதுறை said...
    //விமலை முன்னேற்றுவதற்குத்தான் கூடு(துறை)தலாக ஒரு குட்டி வாத்தியாரை ஏற்பாடு செய்துள்ளோம்!
    அவர் பார்த்துக்கொள்வார்!:-))))
    ஐயா, என்னை வெச்சி ஒண்ணும் காமெடி, கிமிடி ஒண்ணும் பண்ணலயே?//////

    ச்சே............. உங்களை வைத்துக் காமெடியா?
    இந்தச் ஜென்மத்தில் இல்லை கூடுதுறையாரே!

    ReplyDelete
  73. //SP.VR. SUBBIAH said...
    நடக்குமென்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்
    கிடைக்குமென்பார் கிடைக்காது
    கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!
    ---பழைய பாடல்!

    கவலைப் படாதே சகோதரா - என்னன்னை
    கருமாரி காத்திருப்பாள்; கை கொடுப்பாள்!
    கவலைப் படாதே சகோதரா!
    ----புதுப்பாடல்
    //


    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
    நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்

    ReplyDelete
  74. //SP.VR. SUBBIAH said...
    //////Blogger கூடுதுறை said...
    //விமலை முன்னேற்றுவதற்குத்தான் கூடு(துறை)தலாக ஒரு குட்டி வாத்தியாரை ஏற்பாடு செய்துள்ளோம்!
    அவர் பார்த்துக்கொள்வார்!:-))))
    ஐயா, என்னை வெச்சி ஒண்ணும் காமெடி, கிமிடி ஒண்ணும் பண்ணலயே?//////

    ச்சே............. உங்களை வைத்துக் காமெடியா?
    இந்தச் ஜென்மத்தில் இல்லை கூடுதுறையாரே!//

    அவர் கூட தயாராக இல்லை, இதுதான் என் நிலமை.

    வாத்தியரும் இல்லை. குட்டி வாத்தியரும் இல்லை... என்ன விநாயகா, உன் பக்தனுக்கு நீயாவது துணை இருக்கிறாயே

    ReplyDelete
  75. //விமல் அவர்களே,

    குவில் பேடை அறியத் தந்தமைக்கு நன்றி.

    அதைக் கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன்.
    அதிலேயே பிழை திருத்தும் வசதி உள்ளது.
    சுரதாவில் தட்டச்சுவதை விட கொஞ்சம் வேறு முறையில் உள்ளது.
    அவ்வளவே!//

    சரி நானே எப்படி பிழையின்றி தட்டச்சுவது என்று சொல்கிறேன்.

    குவில்பேடு 101:

    குவில்பேடு ஒரு ஸ்மார்ட் கருவி.

    இங்கே தட்டச்சும்போது சுரதாவின் உள்ளிடு முறைகளை மறந்து வீடுங்கள்.

    நீங்கள் சொல்லை அடிக்க அடிக்க குவில்பேடு சொல்லை நிரப்பிக் கொண்டே வரும்.
    பாதிச் சொல்லில் அது பிழையாகத் தெரியலாம். முழுமையான சொல்லை அடித்தவுடன் சரியாகிவிடும்.

    காட்டாக 'அதாவது' என்ற சொல்லை adavatu என்று அடிக்க வேண்டும்.

    ஒருமுறை முயன்று பார்த்தால் எளிதாகப் புரியும்.

    இல்லாவிட்டால், கர்ஸரை சொல்லின் இறுதியில் நிறுத்துங்கள்.
    கர்சரின் அருகே 1/3 அல்லது 1/4 என்று தோன்றும்.
    அப்போது சொல்லின் மீது லெப்ட்-க்ளிக்கினால் தோன்றும் சாய்சில் எது வேண்டுமோ அதை தெரிவு செய்யுங்கள்.

    அப்படியும் சொல் பிழையானால் சொல்லை பின்னாலிருந்து அழித்துக்கொண்டு வாருங்கள்.
    இப்போது சொல்லை உடைத்து சொல்லின் பின்பாதியை தனியாக உருவாக்குங்கள்.
    பின்னர் இரு சொற்களையும் ஒன்றாக இணையுங்கள்.

    இந்த முறைக்கு ஒரு நல்ல காட்டு 'கள்' என முடியும் சொற்கள்.

    அதாவது இணையுங்கள் என்பதை 'இணையுங்' + 'கள்' என உருவாக்கி இணைக்க வேண்டும்.

    குவில்பேடின் துணைகொண்டு....

    ReplyDelete
  76. கடல் கடக்கும் யோகம் எனும் தலைப்பை கடல் கடக்கும் தோஷம் என்று வைத்திருந்திருக்கலாம்.
    ( பின்னூட்டமிடும் சக மாணவர்கள் எழுதியபின் ஒருதடவை வாசித்துவிட்டு பதியலாம். எழுத்துபிழையுடன் வாசிக்கும்போது பல்லுக்கிடையில் நாக்கு சிக்கிக்கும் போல இருக்கின்றது.)

    ReplyDelete
  77. //Indian said...

    சரி நானே எப்படி பிழையின்றி தட்டச்சுவது என்று சொல்கிறேன்.

    குவில்பேடு 101:

    குவில்பேடு ஒரு ஸ்மார்ட் கருவி.

    இங்கே தட்டச்சும்போது சுரதாவின் உள்ளிடு முறைகளை மறந்து வீடுங்கள்.

    நீங்கள் சொல்லை அடிக்க அடிக்க குவில்பேடு சொல்லை நிரப்பிக் கொண்டே வரும்.
    பாதிச் சொல்லில் அது பிழையாகத் தெரியலாம். முழுமையான சொல்லை அடித்தவுடன் சரியாகிவிடும்.

    காட்டாக 'அதாவது' என்ற சொல்லை adavatu என்று அடிக்க வேண்டும்.

    ஒருமுறை முயன்று பார்த்தால் எளிதாகப் புரியும்.

    இல்லாவிட்டால், கர்ஸரை சொல்லின் இறுதியில் நிறுத்துங்கள்.
    கர்சரின் அருகே 1/3 அல்லது 1/4 என்று தோன்றும்.
    அப்போது சொல்லின் மீது லெப்ட்-க்ளிக்கினால் தோன்றும் சாய்சில் எது வேண்டுமோ அதை தெரிவு செய்யுங்கள்.

    அப்படியும் சொல் பிழையானால் சொல்லை பின்னாலிருந்து அழித்துக்கொண்டு வாருங்கள்.
    இப்போது சொல்லை உடைத்து சொல்லின் பின்பாதியை தனியாக உருவாக்குங்கள்.
    பின்னர் இரு சொற்களையும் ஒன்றாக இணையுங்கள்.

    இந்த முறைக்கு ஒரு நல்ல காட்டு 'கள்' என முடியும் சொற்கள்.

    அதாவது இணையுங்கள் என்பதை 'இணையுங்' + 'கள்' என உருவாக்கி இணைக்க வேண்டும்.

    குவில்பேடின் துணைகொண்டு....//

    நன்றி இந்தியன் தாத்தா

    அப்போ என்ன என்னை போல குவில்பேடு ஒரு ஸ்மார்ட் கருவி என்று சொல்ல வரீங்க, என்ன பண்ணுவது ஸ்மார்ட் ஆ இருக்குறேன்ணு அடுத்தவங்க சொல்லித்தான் தெரிய வருது

    ReplyDelete
  78. //அவர் கூட தயாராக இல்லை, இதுதான் என் நிலமை.

    வாத்தியரும் இல்லை. குட்டி வாத்தியரும் இல்லை... என்ன விநாயகா, உன் பக்தனுக்கு நீயாவது துணை இருக்கிறாயே//

    அட முருகா, முருகா, இந்த விமலின் அவசரத்துக்கு அளவே இல்லையா? நான் எப்போது சோன்னேன் முடியாது என்று?

    அப்படிச்சொல்வெதென்றால் ஏன் உடன்பதில் பின்னுட்டமிட்டு வழிகாட்டினேன்?

    நான் சொன்னது வாத்தியார் குட்டி வாத்தியார் என்று ஐயா சொன்னதுற்குத்தான்...

    நானேல்லாம் எப்படி குட்டி வாத்தியார் ஆவேன்? வாத்தியார் ஐயா மலை என்றால் நான் வெறும் மணல்துகள்தான்...

    வேண்டுமானால் சிஷ்யபிள்ளை என்று கூறினால் சரி...

    விமல் உங்களுக்கு விநாயகர், முருகன், சிவபெருமான்,மகாவிஷ்ணு, மற்றும் நம் வாத்தியார், மேலும் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழன், தமாம்பாலா, கோவை விஜய், மற்றும் அடியேன் உதவி எப்போதும் உண்டு...(கல்கிதாசன் வேண்டாம் அவர் நடுவர் தீர்ப்பை மாற்றச்சொல்கிறார்.)

    சரியா ஐயா....?

    ReplyDelete
  79. விமல் உங்களுக்கு விநாயகர், முருகன், சிவபெருமான்,மகாவிஷ்ணு, மற்றும் நம் வாத்தியார், மேலும் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழன், தமாம்பாலா, கோவை விஜய், மற்றும் அடியேன் உதவி எப்போதும் உண்டு...(கல்கிதாசன் வேண்டாம் அவர் நடுவர் தீர்ப்பை மாற்றச்சொல்கிறார்.)

    தமிழில் எழுதுவது மிகவும் எளிது.

    தவறுகள் வேகமாக தட்டச்சு" செய்வதால் தான்

    அதிலும் நெடில்,குறில்,

    ல-- ள வேறுபடு

    தட்டச்சு செய்து முடித்ததும்

    "priview"
    பார்த்து " பின் "edit"
    மூலம் சரி செய்யலாம்.

    "Eகலப்பையும் சிலசமயம் மக்கர் செய்கிறது


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  80. /////கோவை விமல்(vimal) said...
    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
    நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்////

    அதுதான் தும்பிக்கை விநாயகர் துணையிருக்கிறாரே!
    எதற்கு கவலை அல்லது அழுகை?
    நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  81. /////////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரும் இல்லை. குட்டி வாத்தியாரும் இல்லை...
    என்ன விநாயகா, உன் பக்தனுக்கு நீயாவது துணை இருக்கிறாயே/////

    அதெல்லாம் இருக்கிறார்! எஸ்.எம்.எஸ்ஸில் தகவல் வந்துள்ளது!:-))))

    ReplyDelete
  82. Indian said...
    இந்த முறைக்கு ஒரு நல்ல காட்டு 'கள்' என முடியும் சொற்கள்.
    அதாவது இணையுங்கள் என்பதை 'இணையுங்' + 'கள்' என உருவாக்கி இணைக்க வேண்டும்.
    குவில்பேடின் துணைகொண்டு....///

    நன்றி நண்பரே விரிவான விளக்கத்திற்கு!

    ReplyDelete
  83. //////கல்கிதாசன் said..
    கடல் கடக்கும் யோகம் எனும் தலைப்பை கடல் கடக்கும் தோஷம் என்று வைத்திருந்திருக்கலாம்.
    ( பின்னூட்டமிடும் சக மாணவர்கள் எழுதியபின் ஒருதடவை வாசித்துவிட்டு பதியலாம். எழுத்துபிழையுடன் வாசிக்கும்போது பல்லுக்கிடையில் நாக்கு சிக்கிக்கும் போல இருக்கின்றது.)/////

    பின்னூட்டம் போடுபவர்களுக்கு வேண்டுகோள்: எழுத்துப் பிழைகளைச் சரி பார்த்துப் பின் "ஊட்டம்" இடவும்!

    ReplyDelete
  84. //////கோவை விமல்(vimal) said...

    நன்றி இந்தியன் தாத்தா
    அப்போ என்ன என்னை போல குவில்பேடு ஒரு ஸ்மார்ட் கருவி என்று சொல்ல வரீங்க, என்ன பண்ணுவது ஸ்மார்ட் ஆ இருக்குறேன்ணு அடுத்தவங்க சொல்லித்தான் தெரிய வருது/////

    ஆகா அதேதான்!இப்போ வாத்தியாரும் சொல்லிவிட்டேன்!

    ReplyDelete
  85. //////கூடுதுறை said...
    //அவர் கூட தயாராக இல்லை, இதுதான் என் நிலமை.
    வாத்தியரும் இல்லை. குட்டி வாத்தியரும் இல்லை... என்ன விநாயகா, உன் பக்தனுக்கு நீயாவது துணை இருக்கிறாயே//
    அட முருகா, முருகா, இந்த விமலின் அவசரத்துக்கு அளவே இல்லையா? நான் எப்போது சோன்னேன் முடியாது என்று?////

    அவசரத்திற்கு என்றுமே அளவு கிடையாது. அவசரப்படாமல் இருந்தால் அளவு தேவைப்படாது!

    ///சரியா ஐயா....?////

    ஆகா சரிதான் (100%)

    ReplyDelete
  86. //////வெளிநாடு செல்வதைச் சொல்ல முடியும். ஆனால் என்ன வேலை என்பதில்
    குழப்பம் இருக்கிரது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக ரிஷிகள் இந்தப்
    பாடங்களை எழுதியபோது, இத்தனை லட்சம் வேலைகள், பிரிவுகள் எல்லாம்
    அப்போது இல்லை. அதையும் கவனிக்க வேண்டும்!/////

    நான் பிழையாக சொல்லவில்லை வாத்தியாரே. அவர் ஒரு உயர்ந்த பதைவியைத்தான் குறிப்பிட்டிருந்தார். சாத்தியம் இல்லாமல் இல்லை. எதற்கும் பார்க்கலாம்.

    அத்துடன் ஒன்பதுக்குரியவன் தீய கிரகங்களுடன் சேர தந்தைக்கு உடல்நலன் பாதிப்பது உண்மையா?.

    //////விமல் உங்களுக்கு விநாயகர், முருகன், சிவபெருமான்,மகாவிஷ்ணு, மற்றும் நம் வாத்தியார், மேலும் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழன், தமாம்பாலா, கோவை விஜய், மற்றும் அடியேன் உதவி எப்போதும் உண்டு...(கல்கிதாசன் வேண்டாம் அவர் நடுவர் தீர்ப்பை மாற்றச்சொல்கிறார்.)//////

    என்ன கூடுதுரையாரே? இப்படி என்னை கழட்டி விட்டுடீங்க. இதுக்குத்தான் உண்மை பேசக்கூடாதுங்கிறது. இனிமேல் நான் எதுவும் சொல்லல.

    பாவனா யாரையோ கலியாணம் பண்ணிய அதிர்ச்சியில இருக்கிறீங்க. அதால இதை நான் பெரிசா எடுத்துக்கல.:-))))))))

    ReplyDelete
  87. //என்ன கூடுதுரையாரே? இப்படி என்னை கழட்டி விட்டுடீங்க. இதுக்குத்தான் உண்மை பேசக்கூடாதுங்கிறது. இனிமேல் நான் எதுவும் சொல்லல.//

    சரி சரி உங்களையும் சேர்த்துக்கிறேன்...
    இப்படி மானத்தை வாங்காதிங்க வகுப்பறையில்....

    //பாவனா யாரையோ கலியாணம் பண்ணிய அதிர்ச்சியில இருக்கிறீங்க. அதால இதை நான் பெரிசா எடுத்துக்கல///

    இது வதந்தியாம் சினிமா நிருபர் சொல்லிட்டார்... என்ன அதனால் இன்று ஒரு 500 ஹிட் லாபம்...

    ReplyDelete
  88. //கல்கிதாசன் said...

    பாவனா யாரையோ கலியாணம் பண்ணிய அதிர்ச்சியில இருக்கிறீங்க. அதால இதை நான் பெரிசா எடுத்துக்கல.:-))))))))//

    என்ன பாவணாவுக்கு கல்யாணமா.... என்ன கொடுமை சார் இது?

    நல்ல வேளை சினேகா-வுக்கு இல்லையே...

    ReplyDelete
  89. /////நல்ல வேளை சினேகா-வுக்கு இல்லையே... /////

    திரும்பவும் ஆரம்பிச்சிடாதீங்க ஐயா. உங்களுக்கு வக்காலத்து வாங்கினதுக்கு வாத்தியாரிடமும், சிஸ்ய பிள்ளையிடமும் இருந்து கடும் எதிர்ப்பு.

    ReplyDelete
  90. வாத்தியாரே ஜோதிடப்பாடம் மட்டுமே போனால் போரடிக்கும் என்பதனால் உங்களிடம் சின்ன சில வித்தியாசமான கேள்விகள்.
    * இறந்தவர்களின் ஆவியைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    * ஆவிகளுடன் பேசுவதாக கூறப்படும் மீடியம் யாரையும் உங்களுக்கு தெரியுமா?
    * இறந்தபின் ஒரு உலகம் இருப்பதாக கூறப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?

    ReplyDelete
  91. Dear Sir

    I am trying to make interpretions with the lesson...Please clarify if I am wrong...
    I am simha lagna, so mars is yogakarka which is in 11th house with Jupiter (but in Gemini....)But jupiter will not do any evil effect but may be limited in giving good things....

    My yogakarka(9th lord) is exalted in navamsa with venus and ketu...

    Sun is in own house but with saturn and mercury which is not favorable....Since saturn is debilated in navamsa, while mercury is vargotama, and sun is in viruchaka...Is Sun does favorable to me?

    (Please excuse me, if I am asking before you finish lesson...As I am trying to interpret...as curious as all....)

    Thanks
    Shankar

    ReplyDelete
  92. //கல்கிதாசன் said...
    வாத்தியாரே ஜோதிடப்பாடம் மட்டுமே போனால் போரடிக்கும் என்பதனால் உங்களிடம் சின்ன சில வித்தியாசமான கேள்விகள்.
    * இறந்தவர்களின் ஆவியைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    * ஆவிகளுடன் பேசுவதாக கூறப்படும் மீடியம் யாரையும் உங்களுக்கு தெரியுமா?
    * இறந்தபின் ஒரு உலகம் இருப்பதாக கூறப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?//

    இதை நானும் கேட்க வேணும் என்று இருந்தேன் வாத்தியரே, ஊஜா போர்ட் மற்றும் மீடியம் பற்றி நானும் அறிதிருக்கிறேன்.

    என் வாழ்க்கையில் சிறு வயதில் பக்கத்து வீட்டு மாமா இது போல செய்வதாக நியாபகம் உண்டு ....

    இது சத்தியமா? இவை எல்லாம் உண்டா?

    ReplyDelete
  93. ////அறிதிருக்கிறேன்.//////
    //////நியாபகம்/////
    ////சத்தியமா////

    என்ன இதெல்லாம்?

    ReplyDelete
  94. ///கல்கிதாசன் said...
    ////அறிதிருக்கிறேன்.//////
    //////நியாபகம்/////
    ////சத்தியமா////

    என்ன இதெல்லாம்?///


    புது கவிதை-னு வசிக்கலாம், இல்ல உண்மைய்ன்னு வசிக்கலாம்

    இல்ல...

    கடமை
    கண்ணியம்
    கட்டுப்பாடு

    மாதிரி வச்சிக்கலாம்:-)))))

    ReplyDelete
  95. Thanks Dhamam Bala for providing the link. Only with both the files. I was able to execute the program!

    Thanks Again

    ReplyDelete
  96. This comment has been removed by the author.

    ReplyDelete
  97. Can somebody help me to download the software what Mr. Thyagarajan posted....I cannot able to do it.

    Thanks in advance for your help!!!

    -Shankar

    ReplyDelete
  98. ஜோதிட மென்பொருளுக்காக திரு தியாகராஜன் அவர்களுக்கு எனது நன்றிகள். பல முயற்சிகளின் பின் இப்போதுதான் அதை பயன்படுத்த முடிந்தது.

    ReplyDelete
  99. //////கல்கிதாசன் said...
    //////வெளிநாடு செல்வதைச் சொல்ல முடியும். ஆனால் என்ன வேலை என்பதில்
    குழப்பம் இருக்கிரது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக ரிஷிகள் இந்தப்
    பாடங்களை எழுதியபோது, இத்தனை லட்சம் வேலைகள், பிரிவுகள் எல்லாம்
    அப்போது இல்லை. அதையும் கவனிக்க வேண்டும்!/////
    நான் பிழையாக சொல்லவில்லை வாத்தியாரே. அவர் ஒரு உயர்ந்த பதைவியைத்தான் குறிப்பிட்டிருந்தார். சாத்தியம் இல்லாமல் இல்லை. எதற்கும் பார்க்கலாம்.
    அத்துடன் ஒன்பதுக்குரியவன் தீய கிரகங்களுடன் சேர தந்தைக்கு உடல்நலன் பாதிப்பது உண்மையா?.//////

    தீயவனின் சேர்க்கை அல்லது தீய இடங்களில் அமர்வது இவற்றால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும் என்பது உண்மைதான்.

    ReplyDelete
  100. ////////கூடுதுறை said...
    //என்ன கூடுதுரையாரே? இப்படி என்னை கழட்டி விட்டுடீங்க. இதுக்குத்தான் உண்மை பேசக்கூடாதுங்கிறது. இனிமேல் நான் எதுவும் சொல்லல.//
    சரி சரி உங்களையும் சேர்த்துக்கிறேன்...
    இப்படி மானத்தை வாங்காதிங்க வகுப்பறையில்....
    இது வதந்தியாம் சினிமா நிருபர் சொல்லிட்டார்... என்ன அதனால் இன்று ஒரு 500 ஹிட் லாபம்.../////

    செய்தியை வெளியிட்டது வாசகர்களுக்காகத்தான். ஆதங்கத்தில் வெளியிடவில்லை!
    (ஆதங்கப்பட்டு என்ன ஆகிவிடப்போகிறது?) வாசகரின் எதிர்வினையை அடுத்த பின்னூட்டத்தில் பாருங்கள்!

    ReplyDelete
  101. ///////கோவை விமல்(vimal) said..
    //கல்கிதாசன் said...
    பாவனா யாரையோ கலியாணம் பண்ணிய அதிர்ச்சியில இருக்கிறீங்க. அதால இதை நான் பெரிசா எடுத்துக்கல.:-))))))))//
    என்ன பாவணாவுக்கு கல்யாணமா.... என்ன கொடுமை சார் இது?
    நல்ல வேளை சினேகாவிற்கு இல்லையே..///////

    நடிகைக்குக் கல்யாணமாவது கொடுமையா? என்ன சாமி கணக்கு இது?

    ReplyDelete
  102. ///////கல்கிதாசன் said...
    /////நல்ல வேளை சினேகாவிற்கு இல்லையே... /////
    திரும்பவும் ஆரம்பிச்சிடாதீங்க ஐயா. உங்களுக்கு வக்காலத்து வாங்கினதுக்கு வாத்தியாரிடமும், சிஸ்ய பிள்ளையிடமும் இருந்து கடும் எதிர்ப்பு.//////

    சைலன்ஸ் ப்ளீஸ்' என்று மேஜையைத் தட்டியது உங்களுக்காக அல்ல!

    ReplyDelete
  103. ///////கல்கிதாசன் said...
    வாத்தியாரே ஜோதிடப்பாடம் மட்டுமே போனால் போரடிக்கும் என்பதனால் உங்களிடம் சின்ன சில வித்தியாசமான கேள்விகள்.///////
    * இறந்தவர்களின் ஆவியைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    * ஆவிகளுடன் பேசுவதாக கூறப்படும் மீடியம் யாரையும் உங்களுக்கு தெரியுமா?
    * இறந்தபின் ஒரு உலகம் இருப்பதாக கூறப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?///////

    1. ஆவிகளைப் பற்றி நான் அறியேன். அதனால் எனக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை!
    2. மீடியம் எவரையும் எனக்குத் தெரியாது.
    3. இறந்தபின் என்ன ஆகும்? அதுவும் தெரியாது. படிப்பறிவு மட்டும் உண்டு. பட்டறிவு இல்லை.
    ஒருவேளை இறந்த பிறகு வந்து ப்ளாக் எழுதினால் அது சாத்தியப்படலாம்:-))))

    ReplyDelete
  104. ///////hotcat said...
    Dear Sir
    I am trying to make interpretions with the lesson...Please clarify if I am wrong...
    I am simha lagna, so mars is yogakarka which is in 11th house with Jupiter (but in Gemini....)But jupiter will not do any evil effect but may be limited in giving good things....
    My yogakarka(9th lord) is exalted in navamsa with venus and ketu...
    Sun is in own house but with saturn and mercury which is not favorable....Since saturn is debilated in navamsa, while mercury is vargotama, and sun is in viruchaka...Is Sun does favorable to me?
    (Please excuse me, if I am asking before you finish lesson...As I am trying to interpret...as curious as all....)
    Thanks
    Shankar//////

    The question is not clear. Favourable in which aspect? and this is not the place for giving answer. Give me your email ID (my mail ID: classroom2007@gmail.com)

    ReplyDelete
  105. ///////கோவை விமல்(vimal) said...
    இதை நானும் கேட்க வேணும் என்று இருந்தேன் வாத்தியரே, ஊஜா போர்ட் மற்றும் மீடியம் பற்றி நானும் அறிதிருக்கிறேன்.
    என் வாழ்க்கையில் சிறு வயதில் பக்கத்து வீட்டு மாமா இது போல செய்தது ஞாபகத்தில் உண்டு ....
    இது சாத்தியமா? இவை எல்லாம் உண்டா?/////

    எனக்கு இதில் அனுபவம் இல்லை! தெரியாது. மேலும் அவற்றில் நம்பிக்கை இல்லை!

    ReplyDelete
  106. /////////கல்கிதாசன் said...
    ////அறிதிருக்கிறேன்.//////
    //////நியாபகம்/////
    ////சத்தியமா////
    என்ன இதெல்லாம்?//////

    அறிந்திருக்கிறேன், ஞாபகம், சாத்தியமா?

    அவசரத்தில் கோலம் போட்டிருக்கிறார் அவர்!

    ReplyDelete
  107. //////Subramaniam said...
    Thanks Dhamam Bala for providing the link. Only with both the files. I was able to execute the program!
    Thanks Again////

    என் வேலையைத் தாமம் பாலா குறைத்து விட்டார். அவருக்கு நானும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  108. ///////hotcat said...
    Can somebody help me to download the software what Mr. Thyagarajan posted....
    I cannot able to do it.
    Thanks in advance for your help!!!
    -Shankar////

    இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் அதற்கான வழியைத் தாமம் பாலா சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்

    ReplyDelete
  109. ///////கல்கிதாசன் said...
    ஜோதிட மென்பொருளுக்காக திரு தியாகராஜன் அவர்களுக்கு எனது நன்றிகள். பல முயற்சிகளின் பின் இப்போதுதான் அதை பயன்படுத்த முடிந்தது.//////

    தகவலுக்கு நன்றி கல்கியாரே!

    ReplyDelete
  110. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    திரைகடல் போல் நீண்ட பிண்ணூட்டம் கொண்ட பகுதி இதுவாகத்தான் இருக்கும்.பதிவிற்க்கு நன்றி. ஆழி சூழ்வுலகெலாம் சென்று இந்தியாவின் புகழ் பரப்பித் தமிழர்களாய் வாழ்வோம்./////

    என்ன நவநீதன் பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், பின்னூட்டங்களை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்களே? பதிவைப் படித்தீர்களா இல்லையா?

    ReplyDelete
  111. திரைகடல் போல் நீண்ட பிண்ணூட்டம் கொண்ட பகுதி இதுவாகத்தான் இருக்கும். ஆழி சூழ்வுலகெலாம் சென்று இந்தியாவின் புகழ் பரப்பி தமிழர்களாய் வாழ்வோம். பதிவிர்க்கு நன்றி.

    ReplyDelete
  112. பதிவினை படித்து விட்டேன் ஐயா, மிண்டும் முந்தய பதிவுகளை படிக்க வேண்டியுள்ளது.

    என் பின்னூட்டதில் இருந்த எழுத்துப் பிழையினை திருத்தி கருத்துப் பிழை எற்படாமல் பின்னூட்டம் செய்ததர்க்கு நன்றி.

    ஜொதிடர் ஒருவர் எனக்கு கடல் கடக்கும் யோகம் இல்லை என்று கூறினார். அதனை மெய்பிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.

    அதனால் இந்த பதிவினய் ஒரு முறை மட்டும் படித்தேன். என் ஜாதகத்துடன் சோதித்து பார்க்கவில்லை.

    ஒரு சிலவிசயங்களை அப்படியே ஏடுத்துக் கொள்வது நல்லது தான் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  113. /////Blogger நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    பதிவினை படித்து விட்டேன் ஐயா, மீண்டும் முந்தைய பதிவுகளைப் படிக்க வேண்டியதுள்ளது.
    என் பின்னூட்டதில் இருந்த எழுத்துப் பிழையினைத் திருத்திக் கருத்துப் பிழை எற்படாமல் பின்னூட்டம் செய்ததமைக்கு நன்றி.
    ஜோதிடர் ஒருவர் எனக்கு கடல் கடக்கும் யோகம் இல்லை என்று கூறினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.
    அதனால் இந்த பதிவினை ஒரு முறை மட்டும் படித்தேன். என் ஜாதகத்துடன் சோதித்து பார்க்கவில்லை.
    ஒரு சிலவிசயங்களை அப்படியே ஏடுத்துக் கொள்வது நல்லதுதான் என்பது என் எண்ணம்.////

    நன்று நண்பரே!

    ReplyDelete
  114. ஐயா,
    மாணவதிலகம் தியாகு இரண்டு சுட்டிகள் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே உங்கள் சைடு பாரில் வருகிறது. விடுபட்ட இன்னொன்றை நான் பின்னூட்டத்தில் கொடுத்தேன். அதையும் உங்கள் சைடு பாரில் இணைத்து விட்டால் நல்லது.

    ReplyDelete
  115. ///////தமாம் பாலா (dammam bala) said...
    ஐயா,
    மாணவர் திலகம் தியாகு இரண்டு சுட்டிகள் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே உங்கள் சைடு பாரில் வருகிறது. விடுபட்ட இன்னொன்றை நான் பின்னூட்டத்தில் கொடுத்தேன். அதையும் உங்கள் சைடு பாரில் இணைத்து விட்டால் நல்லது.////

    இணைத்துவிட்டேன் ஸ்வாமி! சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்!

    ReplyDelete
  116. ///இணைத்துவிட்டேன் ஸ்வாமி! சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்!-வாத்தியார்///

    ராஜா கைய வச்சா அது
    ராங்கா போனதுல்லே..
    வாத்தியார் சுட்டி வச்சா அது
    வேஸ்டா ஆனதுல்லே..
    ரொம்ப சரி. ஐயா! :)))

    ReplyDelete
  117. ////ராஜா கைய வச்சா அது
    ராங்கா போனதுல்லே..
    வாத்தியார் சுட்டி வச்சா அது
    வேஸ்டா ஆனதுல்லே..
    ரொம்ப சரி. ஐயா! :)))////

    நமக்கும் மேலே ஒருவனய்யா- அவன்
    நாலும் தெரிந்த தலைவனைய்யா - அவன்
    அருளால் எல்லாம் நடக்குமய்யா!- அதை
    உணர்ந்தால் வாழ்க்கை இனிக்குமய்யா!

    ReplyDelete
  118. ஆபிஸ் வேலை எல்லாம் முடிச்சுட்டு இப்ப தான் வர முடிஞ்சது. பாடம் மிக அருமை.

    இதோ என் சந்தேகங்கள்:

    1) ராசிகளில் ஜல ராசிகள் என சொல்லபடுகிற கடகம், விருச்சிகம், மீனம் இவற்றுக்கும் இந்த யோகத்துக்கும் சம்பந்தம் உண்டா?

    2) இந்த யோகத்தில் ராகு/கேதுவின் பங்கு என்ன? விளக்க முடியுமா குருவே? (நேரம் இருந்தால் மட்டும்)

    என்ன தம்பி விமல், செளக்யமா இருக்கியா? :p

    ReplyDelete
  119. ////ambi said...
    ஆபிஸ் வேலை எல்லாம் முடிச்சுட்டு இப்ப தான் வர முடிஞ்சது. பாடம் மிக அருமை.
    இதோ என் சந்தேகங்கள்:
    1) ராசிகளில் ஜல ராசிகள் என சொல்லபடுகிற கடகம், விருச்சிகம், மீனம் இவற்றுக்கும் இந்த யோகத்துக்கும் சம்பந்தம் உண்டா?//////

    இந்த யோகம் அனைவருக்கும் பொதுவானது!

    2) இந்த யோகத்தில் ராகு/கேதுவின் பங்கு என்ன? விளக்க முடியுமா குருவே? (நேரம் இருந்தால் மட்டும்)//////

    ராகு/கேது ஆகியோரின் சேர்க்கை அல்லது பார்வை, தடைகளை உண்டாக்கும், தாமதத்தை உண்டாக்கும்,
    சேர்ந்திருக்கும் கிரகம் அஸ்தமனமானால் (com bust)யோகப்பலன் கிடைக்காமல் செய்துவிடும்!

    ReplyDelete
  120. அறிவிப்பு:
    வாத்தியார் தன் சொந்த அலுவல்கள் காரணமாக வெளியூர் செல்வதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை! அடுத்த வகுப்பு 11.8.2008 திங்கட்கிழமையன்று நடைபெறும்!

    வாத்தியார் இல்லையென்று யாரும் ஊரைச் சுற்றாமல் (இது சிலருக்கு மட்டும்) இதுவரை நடத்திய பாடங்களை ஒருமுறை மறுபார்வையிடும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். அடுத்த வார இறுதியில் இதுவரை நடத்திய பாடங்களில் இருந்து அரையாண்டுத் தேர்வு நடைபெறும்!

    முதல் இடத்தில் தேர்வாகும் மாணவருக்குப் பரிசு உண்டு! அது என்ன பரிசென்று இப்பொது சொல்வதற்கில்லை!
    தேர்விற்குப்பிறகு சொல்லப்படும்!

    ReplyDelete
  121. // SP.VR. SUBBIAH said...
    அறிவிப்பு:
    வாத்தியார் தன் சொந்த அலுவல்கள் காரணமாக வெளியூர் செல்வதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை! அடுத்த வகுப்பு 11.8.2008 திங்கட்கிழமையன்று நடைபெறும்!

    வாத்தியார் இல்லையென்று யாரும் ஊரைச் சுற்றாமல் (இது சிலருக்கு மட்டும்) இதுவரை நடத்திய பாடங்களை ஒருமுறை மறுபார்வையிடும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். அடுத்த வார இறுதியில் இதுவரை நடத்திய பாடங்களில் இருந்து அரையாண்டுத் தேர்வு நடைபெறும்!

    முதல் இடத்தில் தேர்வாகும் மாணவருக்குப் பரிசு உண்டு! அது என்ன பரிசென்று இப்பொது சொல்வதற்கில்லை!
    தேர்விற்குப்பிறகு சொல்லப்படும்!//

    ஹையா ஜாலி , 4 நாள் லீவு...

    அந்த சிலரில் நான் இல்லைனு தெரியும், இருந்தாலும் பாடத்தை முடிஞ்ச வரை படித்து வைக்கிறேன்.

    அப்படியே எந்த பாடத்திலிருந்து (அஸ்டவர்க்கம் முதலா என்று கேட்க வந்தேன்) தேர்வுகள் என்று சொல்லி விட்டால் நல்லது.

    நீங்க கவலைபடாம போய்ட்டு வாங்க வாத்தியரே, நான் பார்த்து கொள்கிறேன் வகுப்பறையை..:-))

    ReplyDelete
  122. //ambi said...

    என்ன தம்பி விமல், செளக்யமா இருக்கியா? :p//


    இன்று முதல் ஒரு 4 நாட்களுக்கு சாவுக்கியம் என்று நினைக்குறேன் அம்பி.

    ReplyDelete
  123. ஐயா, மெயில் பாக்ஸ் ஒப்பனாகத்தானெ இருக்கு... வந்தவுடன் பார்த்துக்கொள்ளாலாம். மாணவர்களின் கொட்டத்தை...

    கோவை விமல் காவலுக்கு இருப்பதாக சொல்லிவிட்டார்...

    தைரியமாக போய்வாருங்கள்...

    ReplyDelete
  124. ஜாலீஈஈஈஈஈஈ

    ( பின்னூட்டபெட்டி திறந்திருக்குதா என்று பாத்தன்)

    ReplyDelete
  125. Migundha NANDRI Aiya.
    Vanakkam
    anbudan,
    Srinivasan. V.

    ReplyDelete
  126. மாட்சிமை தங்கிய ஆசான் அவர்களே,அன்புடைய நண்பர்களே.
    நன்றியுரைத்த நல் உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களான உங்கள் அனைவருக்கும் அடியேன் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது அரிதான நேரத்தை செலவிட்டு ஜோதிட பாடத்தை நடாத்திவரும் ஆசான் அவர்களின் சேவைக்கு முன் அடியேன், கண்டெடுத்த மென்பொருள் சுட்டியை காட்டியது பெரிய காரியமல்ல.
    ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.

    ஆசானின் தலை மாணாக்கர்கள் திருமிகு தமாம் பாலா, மருத்துவர் திரு.புருனோ, கல்கிதாசன்,எஸ்.சி.எஸ்.சுந்தர், சங்கர் உள்ளிட்ட சான்றோர்களான உண்மைத்தமிழன்,சுப்ரமணியம்,திருமதி. கெக்கேபிக்குணி,அருப்புக்கோட்டை பாஸ்கர், அமரபாரதி, அரவிந்தன், அறிவன், கடலூர் திவா, கனடா சுந்தர், கிச்சா, கோவை விமல், சென்னை சீனிவாசன், சென்னை தினேஷ், சென்னை மணிவேல்,சென்ஷி, துபாய் தமிழ் பிரியன்,நெய்வேலி கார்த்திக், நெல்லை, பார்த்தா, பெங்களூர் அம்பி, பெங்களூர் கோபால், பெங்களூர் ஜி.கே, மலேஷியா விக்னேஸ்வரன், யு.எஸ். அகில் பூங்குன்றன், யு.எஸ். தங்ஸ், ராசகோபால், விஜய்,சென்னை நானானி,பெங்களூர் சுமதி,ரம்யா, ராஜி,வல்லிசிம்ஹன்,ஷைலஜா ஆகிய அன்பர்களோடு சேர்ந்துகொள்ளும் வாய்ப்பினை கொடுத்த குரு அவர்களுக்கு நன்றி.

    இதன் பொருட்டு நம் எல்லோருக்கும் மென்பொருளின் பயன் கிடைக்கிறதென்றால்,அதற்கான அனைத்துப் புகழும் நம் ஆசானுக்கே உரித்தானது.

    பணிவுடன்,
    அன்பன்,
    நா.தியாகராஜன்.

    ReplyDelete
  127. Thyagarajan, Thanks for letting us know about software...I am on my business trip, I will download it after this.

    -Shankar

    ReplyDelete
  128. அய்யா,

    தங்களுடைய பிளாக்கை இப்போதுதான் பார்க்க நேரிட்டது. உலக விஷயங்கள் உடன் ஜோதிடத்தை தொடர்புபடுத்தி அருமையாக எழுதிஉள்ளிர்கள்.

    நான் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன தயவு செய்து அதை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கடந்த ஜூன் 18 - 2008 morning 7.20 இறைவனின் அருளால் ஆண் குழந்தை நாமக்கலில் பிறந்தது. தற்சமயம் பெயர்வைப்பது தொடர்பாக சில சந்தேகங்கள்.

    நுமரலாஜி உண்மையான விசயமா? அதன்படி பெயர் வைக்கலாமா?

    அதன்படி என்றால் எப்படி பெயர் வைப்பது? பிறந்த தேதி அல்லது பிறந்த நாள் கூட்டு தொகை எல்லாம் சேர்ந்தா?

    முடிந்தால் என் குழந்தை நன்றாக இருக்குமா ஏதேனும் பிரச்சனை என்றால் தயவு செய்து சொல்லவும்.

    ஜாதக படி யா, இ எழுத்தில் தொடங்க வேண்டும் என ஜோதிடர் சொல்லியதாக அறிகிறேன். ஆனால் வீட்டில் ஜாதகம் மற்றும் நுமரலாஜி இரண்டும் பொருந்துவது போல வைக்க வேண்டும் என்கின்றனர்.

    ReplyDelete
  129. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே


    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/
    பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே


    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  130. //ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.//

    தியாகராஜன் அவர்களுக்கு வணக்கம்... நமது வாத்தியார் செய்துவரும் அரும்பணிக்கு நான் செய்தது எல்லாம் அணில் செய்த சிறு உதவிதான்.

    மற்றபடி அவர் செய்துவருவதே மிகப்பெரும் பணியாகும்.

    ஆனால் தாங்கள் அளித்த சாப்ட்வேர் நமது மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாகும்.தாங்கள் அளித்த மறுநிமிடமே அதனை டவுன்லோட் செய்து உபயோத்தேன்.. மிகவும் அருமை

    ReplyDelete
  131. சிங்கப்பூர் கடைசிபக்கம் அவர்களுக்கு..

    வாத்தியார் ஐயா வெளியூர் சென்று வர 3 நாட்கள் ஆகும்.

    அவரது பதிலுக்கு சற்று பொருத்திருங்கள்

    ReplyDelete
  132. //விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.//

    அது சரி விஜய் அவர்களே... ஆனால் அப்போது அவற்றை அணைக்க கரண்ட் இருக்கவேண்டுமே???

    ReplyDelete
  133. ////அது சரி விஜய் அவர்களே... ஆனால் அப்போது அவற்றை அணைக்க கரண்ட் இருக்கவேண்டுமே??? ////

    :-))))))))

    ReplyDelete
  134. ///புருனோ Bruno said...

    //ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?//

    வழிமொழிகிறேன்
    அதற்கு நேரம் இல்லை நண்பரே!
    எனது முதல் பிரச்சினையே நேரமின்மைதான்!///

    அன்புடைய சகாக்களே!
    வணக்கம்.
    நாம் தொடுக்கும் கேள்விக் கணைகளுக்கு ஆசான் அவர்கள் பதில்களை மாலையென தொடுத்து அணிவிக்கிறார்.
    ஆகவே இப்போதும் அவர் ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை தான் நடாத்திக் கொண்டிருப்பதாக அடியேன் கருதுகிறேன்.

    ReplyDelete
  135. ////////கோவை விமல்(vimal) said...
    // SP.VR. SUBBIAH said...
    அறிவிப்பு:
    வாத்தியார் தன் சொந்த அலுவல்கள் காரணமாக வெளியூர் செல்வதால் வகுப்பறைக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை! அடுத்த வகுப்பு 11.8.2008 திங்கட்கிழமையன்று நடைபெறும்!
    வாத்தியார் இல்லையென்று யாரும் ஊரைச் சுற்றாமல் (இது சிலருக்கு மட்டும்) இதுவரை நடத்திய பாடங்களை ஒருமுறை மறுபார்வையிடும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். அடுத்த வார இறுதியில் இதுவரை நடத்திய பாடங்களில் இருந்து அரையாண்டுத் தேர்வு நடைபெறும்!
    முதல் இடத்தில் தேர்வாகும் மாணவருக்குப் பரிசு உண்டு! அது என்ன பரிசென்று இப்பொது சொல்வதற்கில்லை!
    தேர்விற்குப்பிறகு சொல்லப்படும்!//
    ஹையா ஜாலி , 4 நாள் லீவு...
    அந்த சிலரில் நான் இல்லைனு தெரியும், இருந்தாலும் பாடத்தை முடிஞ்ச வரை படித்து வைக்கிறேன்.
    அப்படியே எந்த பாடத்திலிருந்து (அஷ்டவர்க்கம் முதலா என்று கேட்க வந்தேன்) தேர்வுகள் என்று சொல்லி விட்டால் நல்லது.
    நீங்க கவலைபடாம போய்ட்டு வாங்க வாத்தியரே, நான் பார்த்து கொள்கிறேன் வகுப்பறையை..:-))/////

    ஜாலியாக இருந்தது போதும். வகுப்பு ஆரம்பமாகிவிட்டது. வகுப்பிற்கு வரவும்!

    ReplyDelete
  136. //////கோவை விமல்(vimal) said...
    //ambi said...
    என்ன தம்பி விமல், செளக்யமா இருக்கியா? :p//
    இன்று முதல் ஒரு 4 நாட்களுக்கு செள்க்கியம் என்று நினைக்குறேன் அம்பி./////

    ஏன் அதற்குப் பிறகு என்ன ஆகிவிடும்?

    ReplyDelete
  137. /////கூடுதுறை said...
    ஐயா, மெயில் பாக்ஸ் ஒப்பனாகத்தானே இருக்கு... வந்தவுடன் பார்த்துக்கொள்ளாலாம். மாணவர்களின் கொட்டத்தை...
    கோவை விமல் காவலுக்கு இருப்பதாக சொல்லிவிட்டார்...
    தைரியமாக போய்வாருங்கள்...///////

    நீங்கள் இருக்கும் துணிவில்தான் வகுப்பறையை அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறேன் கூடுதுறையாரே!:-)))

    ReplyDelete
  138. //////கல்கிதாசன் said...
    ஜாலீஈஈஈஈஈஈ
    (பின்னூட்டபெட்டி திறந்திருக்குதா என்று பாத்தன்)//////

    திறந்து வைப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது? அதுதான் வேண்டாததை அழிக்கும் வசதி உள்ளதே நண்பரே!

    ReplyDelete
  139. //////Srinivasan said...
    Migundha NANDRI Aiya.
    Vanakkam
    anbudan,
    Srinivasan. V./////

    நமக்குள்ளே நன்றி எல்லாம் எதற்கு நண்பரே?

    ReplyDelete
  140. /////தியாகராஜன் said...
    மாட்சிமை தங்கிய ஆசான் அவர்களே,அன்புடைய நண்பர்களே.
    நன்றியுரைத்த நல் உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களான உங்கள் அனைவருக்கும் அடியேன் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    தனது அரிதான நேரத்தை செலவிட்டு ஜோதிட பாடத்தை நடாத்திவரும் ஆசான் அவர்களின் சேவைக்கு முன் அடியேன், கண்டெடுத்த மென்பொருள் சுட்டியை காட்டியது பெரிய காரியமல்ல.
    ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.
    ஆசானின் தலை மாணாக்கர்கள் திருமிகு தமாம் பாலா, மருத்துவர் திரு.புருனோ, கல்கிதாசன்,எஸ்.சி.எஸ்.சுந்தர், சங்கர் உள்ளிட்ட சான்றோர்களான உண்மைத்தமிழன்,சுப்ரமணியம்,திருமதி. கெக்கேபிக்குணி,அருப்புக்கோட்டை பாஸ்கர், அமரபாரதி, அரவிந்தன், அறிவன், கடலூர் திவா, கனடா சுந்தர், கிச்சா, கோவை விமல், சென்னை சீனிவாசன், சென்னை தினேஷ், சென்னை மணிவேல்,சென்ஷி, துபாய் தமிழ் பிரியன்,நெய்வேலி கார்த்திக், நெல்லை, பார்த்தா, பெங்களூர் அம்பி, பெங்களூர் கோபால், பெங்களூர் ஜி.கே, மலேஷியா விக்னேஸ்வரன், யு.எஸ். அகில் பூங்குன்றன், யு.எஸ். தங்ஸ், ராசகோபால், விஜய்,சென்னை நானானி,பெங்களூர் சுமதி,ரம்யா, ராஜி,வல்லிசிம்ஹன்,ஷைலஜா ஆகிய அன்பர்களோடு சேர்ந்துகொள்ளும் வாய்ப்பினை கொடுத்த குரு அவர்களுக்கு நன்றி.
    இதன் பொருட்டு நம் எல்லோருக்கும் மென்பொருளின் பயன் கிடைக்கிறதென்றால்,அதற்கான அனைத்துப் புகழும் நம் ஆசானுக்கே உரித்தானது.
    பணிவுடன்,
    அன்பன்,
    நா.தியாகராஜன்./////

    மாட்சிமை தங்கிய ஆசானா? என்ன சுவாமி என்னை வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திற்கு அனுப்பி விடுவீர்கள் போலிருக்கிறதே! நான் மாட்சிமைக்கெல்லாம் தகுதி உடையவன் அல்ல! உங்கள் (மாணவக் கண்மணிகளின்) அன்பு ஒன்றே போதும்!

    ReplyDelete
  141. ///////hotcat said...
    Thyagarajan, Thanks for letting us know about software...I am on my business trip, I will download it after this.
    -Shankar///////

    நன்றாக உள்ளது சங்கர். பயன் படுத்திப் பாருங்கள்!

    ReplyDelete
  142. //////கடைசி பக்கம் said...
    அய்யா,
    தங்களுடைய பிளாக்கை இப்போதுதான் பார்க்க நேரிட்டது. உலக விஷயங்கள் உடன் ஜோதிடத்தை தொடர்புபடுத்தி அருமையாக எழுதி உள்ளிர்கள்.
    நான் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன தயவு செய்து அதை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கடந்த ஜூன் 18 - 2008 morning 7.20 இறைவனின் அருளால் ஆண் குழந்தை நாமக்கலில் பிறந்தது. தற்சமயம் பெயர்வைப்பது தொடர்பாக சில சந்தேகங்கள்.
    நுமரலாஜி உண்மையான விசயமா? அதன்படி பெயர் வைக்கலாமா?
    அதன்படி என்றால் எப்படி பெயர் வைப்பது? பிறந்த தேதி அல்லது பிறந்த நாள் கூட்டு தொகை எல்லாம் சேர்ந்தா?
    முடிந்தால் என் குழந்தை நன்றாக இருக்குமா ஏதேனும் பிரச்சனை என்றால் தயவு செய்து சொல்லவும்.
    ஜாதகப்படி யா, இ எழுத்தில் தொடங்க வேண்டும் என ஜோதிடர் சொல்லியதாக அறிகிறேன். ஆனால் வீட்டில் ஜாதகம் மற்றும் நுமரலாஜி இரண்டும் பொருந்துவது போல வைக்க வேண்டும் என்கின்றனர்.//////

    எண் கணிதப்படி வைப்பது நல்லது. நீங்கள், உங்கள் விருப்பப்படி ஐந்து அல்லது ஆறு பெயர்களைத் தெரிவு செய்து உங்கள் பெயருடன் (or initial of your child) எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். எந்தப் பெயர் பொருத்தமாக உள்ளதோ - அதை என்னுடைய பதிலில் எழுதுகிறேன். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com.

    ReplyDelete
  143. /////கோவை விஜய் said...
    பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com///////

    ஆகா உங்கள் வயதிற்கு இதுவே (இந்த உணர்வே) மிகவும் பெரியது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  144. //////கூடுதுறை said...
    //ஜோதிடப் பாடங்களை வகைப் படுத்தி அனைவருக்கும் எளிதாக்கி,சந்தேகமேற்படும் பாடங்களுக்கு சென்று படிக்ககூடியவாறு அதனை வகைப்படுத்தி அமைத்திருக்கும் கூடுதுறையாரின் அரும் பணிக்கு ஈடானதல்ல.//
    தியாகராஜன் அவர்களுக்கு வணக்கம்... நமது வாத்தியார் செய்துவரும் அரும்பணிக்கு நான் செய்தது எல்லாம் அணில் செய்த சிறு உதவிதான்.
    மற்றபடி அவர் செய்துவருவதே மிகப்பெரும் பணியாகும்.
    ஆனால் தாங்கள் அளித்த சாப்ட்வேர் நமது மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாகும்.தாங்கள் அளித்த மறுநிமிடமே அதனை டவுன்லோட் செய்து உபயோகித்தேன்.. மிகவும் அருமை/////

    உங்களுக்காக அவருக்கு நன்றியைச் சொல்லி விடுகிறேன்.

    ReplyDelete
  145. //////கூடுதுறை said...
    சிங்கப்பூர் கடைசிபக்கம் அவர்களுக்கு..
    வாத்தியார் ஐயா வெளியூர் சென்று வர 3 நாட்கள் ஆகும்.
    அவரது பதிலுக்கு சற்று பொருத்திருங்கள்//////

    நன்றி கூடுதுறையாரே! வந்தவுடன் அவருக்குப் பதில் பின்னூட்டம் இட்டுவிட்டேன்!

    ReplyDelete
  146. //////கூடுதுறை said...
    //விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.//
    அது சரி விஜய் அவர்களே... ஆனால் அப்போது அவற்றை அணைக்க கரண்ட் இருக்கவேண்டுமே???/////

    கரண்ட் இருப்பதாக நிணைத்துக் கொண்டு அதைச் செய்ய வேண்டியதுதானே ஸ்வாமி!:-))))

    ReplyDelete
  147. //////கல்கிதாசன் said...
    ////அது சரி விஜய் அவர்களே... ஆனால் அப்போது அவற்றை
    அணைக்க கரண்ட் இருக்கவேண்டுமே??? ////
    :-))))))))
    கரண்ட் இருப்பதாக நிணைத்துக் கொண்டு அதைச் செய்ய வேண்டியதுதானே!
    இந்திய மண்ணிற்காக லண்டனில் இருந்து இதைச் செய்யக்கூடாதா என்ன?
    ஸ்மைலி போடும் நேரம்கூட அதற்கு ஆகாதே!:-)))))

    ReplyDelete
  148. //////தியாகராஜன் said...
    ///புருனோ Bruno said...
    //ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை நீங்கள் ஆரம்பிக்கலாமே?//
    வழிமொழிகிறேன்
    அதற்கு நேரம் இல்லை நண்பரே!
    எனது முதல் பிரச்சினையே நேரமின்மைதான்!///
    அன்புடைய சகாக்களே!
    வணக்கம்.
    நாம் தொடுக்கும் கேள்விக் கணைகளுக்கு ஆசான் அவர்கள் பதில்களை மாலையென தொடுத்து அணிவிக்கிறார்.
    ஆகவே இப்போதும் அவர் ஜாதகம் பற்றிய கேள்வி - பதில் பகுதியை தான் நடாத்திக் கொண்டிருப்பதாக அடியேன் கருதுகிறேன்.//////

    இல்லை நண்பரே! அவர் சொல்லும் கேள்வி பதில்கள் ஜோதிடத்தில் பொதுவான விஷயங்களைக் குறித்தது!
    முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார் அவர்!
    அதற்கு தற்சமயம் நேரம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி!

    ReplyDelete
  149. அய்யா,

    தாங்களுக்கு என்னுடைய விவரங்களை ஈமெயில் முலமாக அனுப்பிவைக்கிறேன் தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  150. /////கடைசி பக்கம் said...
    அய்யா,
    தாங்களுக்கு என்னுடைய விவரங்களை ஈமெயில் முலமாக
    அனுப்பிவைக்கிறேன் தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டு
    கொள்கிறேன்.////

    மின்னஞ்சல் வந்தது. உடன் பதில் எழுதி அனுப்பிவிட்டேன் நண்பரே

    ReplyDelete
  151. மிக நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  152. /////Vinothavel said...
    மிக நன்றாக இருக்கிறது!///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  153. ஒரு சந்தேகம்.
    எனக்கு மகர லக்னம்
    4-ம் வீடு மேஷம் அதில் குருவும் கேதுவும் உள்ளனர். 7-இல் சனி, செவ்வாய் ,10-இல் ராகு ,3-இல் சந்திரன் , 5-இல் புதன் , 6-இல் சூரியன் , சுக்கிரன். 2-இல் மாந்தி .எனக்கு கேது திசை நடக்கிறது. பலன்கள் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  154. Respected Sir,
    My lagnam is Taurus.
    The ninth lord(SATURN) is placed in the sixth house with sun from lagna.
    The seventh lord(MARS) is placed in the ninth house from the lagna.
    (Rashi moon sign:-Aquarius.
    JUPITER disha till 2016.)
    May i know about my foreign chance?
    Thanking you,
    With Regards,
    Vanathi.

    ReplyDelete
  155. /////Vanathi said...
    Respected Sir,
    My lagnam is Taurus.
    The ninth lord(SATURN) is placed in the sixth house with sun from lagna.
    The seventh lord(MARS) is placed in the ninth house from the lagna.
    (Rashi moon sign:-Aquarius.
    JUPITER disha till 2016.)
    May i know about my foreign chance?
    Thanking you,
    With Regards,
    Vanathi./////

    ஒன்பதாம் அதிபதி சனி, ஆறாம் வீடான் துலாமில் உச்சம் அடைந்துள்ளார் அல்லவா? ஒன்பதாம் அதிபதி உச்சம் அடைந்துள்ளதால் உங்களுக்குப் பிரகாசமான வாய்ப்பு உண்டு!

    ReplyDelete
  156. Sir,
    seems this website has copied your blog - http://jothidamkarka.blogspot.in/2011/12/blog-post.html

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com