மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.8.18

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

உங்கள் பொது அறிவை மேன்மைப் படுத்துவதற்காக பல செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்
-----------------------------------------------
*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?* சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?* ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?* பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?* சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?* தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?* ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?* சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?* கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?* அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?* பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?* ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?* சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?* இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?* இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*
7வது இடம்
*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*
23 வது இடம்
*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
16வது இடம்
*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
15வது இடம்
*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்
*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*
மதுரை
*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*
2004
*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*
72993
*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*
சென்னை
*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*
1076 கி.மீ
*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*
1986
*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*
சென்னை (23,23,454)
*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
சென்னை (46,81,087)
*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
68.45 ஆண்டுகள்
*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*
13 மாவட்டங்கள்
*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
234
*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*
1
*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*
சென்னை
*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
71.54 ஆண்டுகள்
*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
15979
*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
561
*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
146
*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
18
*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
39
*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி (64.71 சதவீதம்)
*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
பெரம்பலூர் 5,64,511
*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி
*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*
32
*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*
அரியலூர்
*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*
திருப்பூர்
*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*
80.33 சதவீதம்
*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*
17.58 சதவீதம்
*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*
வரையாடு
*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*
999பெண்கள்(1000 ஆண்கள்)
*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*
www.tn.gov.in
*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*
சென்னை
*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*
திருவில்லிபுத்தூர் கோபுரம்
*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*
நீராடும் கடலுடுத்த
*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*
பரத நாட்டியம்
*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*
மரகதப்புறா
*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*
பனைமரம்
*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*
செங்காந்தள் மலர்
*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*
கபடி
*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*
1,30,058 ச.கி.மீ
*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?*
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்து கொல்லாம்
படித்துப் பகிர்ந்துள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. அம்மாடி.... எவ்வளவு விவரங்கள்... பொறுமையாகத் தொகுத்து டைப்பி இருப்பவரைப் பாராட்டவேண்டும்.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    பிரமாதத் தொகுப்பு!மலைத்துப் போய் விட்டேன்! எவ்வளவு முக்கியத் தகவல்கள்!
    சபாஷ், வாத்தியாரையா!

    ReplyDelete
  3. வணக்கம்.

    யப்பா...எவ்வளவு விவரங்கள்....படித்து நினைவில் வைத்துக் கொள்வது என்பது சவாலான‌ விசயம்தான்.... பகிர்ந்ததற்கு நன்றி அய்யா... இப்பவுள்ள இளைய தலைமுறைக்கு வேண்டப்பட்ட விசயங்கள்....இந்த விசயம் கூட தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று......

    சுதந்திர தின செங்கோல் சிறப்பு :

    இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது........

    இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர்......ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர்.......

    இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்... ஆனால்...

    1947 ஆகஸ்டு 15 அன்று நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்?

    மவுன்ட் பேட்டன் பிரபு நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம், அதை பெற்றுக் கொள்வதற்கான விழா ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்ல, நேருவிற்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து பெறுவது என்று.....

    உடனே மூதறிஞர் ராஜாஜியை அணுகி, நான் நாத்திகன், எனக்கு இந்த நடைமுறைகள் எதுவும் தெரியாது...அதனால் தாங்கள்தான் தீர்வு கூற வேண்டும் என கூறினார்.

    அதற்கு ராஜாஜி.."கவலை வேண்டாம்! எங்கள் தமிழக மன்னரர்களிடம் ஆட்சி மாற்றம் நேரும் போது, ராஜ குருவாக இருப்பவர் செங்கோலை பழைய மன்னரிடம் இருந்து, புதிய மன்னருக்கு கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார்.... நாமும் அந்நியரின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குரு மகானின் கையால் சென்கோலைப் பெற்று ஆட்சி மாற்ற எனக் கூறினார்.

    நேருவும் உடனே ஏற்பாடு செய்யுங்கள்... நேரம் குறைவாக உள்ளது என்று உத்தரவிட்டார்.

    ராஜாஜி அவர்கள் உடனே திருவாவடுதுறை ஆதினத்தை தொடர்பு கொண்டு விசயடத்தை சொல்ல... அப்போது கடும் காய்ச்சலால் உடல் நலம் இல்லாமல் இருந்த ஆதினம், அதைப் பொருட்படுத்தாமல் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் போசி, இளைய ஆதினம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் 11 பாடல்களையும் குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாட வேண்டும் எனக்கூறி உடனனுப்பி வைத்தார்.

    அவர்கள் இருவரும் மூதறிஞ்ர் ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டெல்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தளையில் இருந்து பாரதம் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

    அந்த சுதந்திர வைபவ தினத்தில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவ்டுதுறை இளைய ஆதினம் தம்பிரான் பண்டார சுவாமிக்ள் பெற்று செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள் "வேயிறு தோளிபங்கன்" என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தை பாட ப்தினோரவது பாடலின் கடைசி வரி " அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே", என்ற வரி முடிக்கும் போதுதான் செங்கோலை நேருவிடம் கொடுத்தார்.

    இந்த நிகழ்வைத்தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்....இதனால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை...

    இப்போதும் திருவாவடுதுறை ஆதின மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாகவுள்ளது.

    வாட்ஸப்பில் படித்து பகர்ந்து கொண்டேன்.

    இதுவும் ஒரு பொது அறிவு செய்தியாக வெளியிட வேண்டும் என வாத்தியார் அவர்களுக்கு வேண்டுகோள்....

    ReplyDelete
  4. /////Blogger ஸ்ரீராம். said...
    அம்மாடி.... எவ்வளவு விவரங்கள்... பொறுமையாகத் தொகுத்து டைப்பி இருப்பவரைப் பாராட்டவேண்டும்./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பிரமாதத் தொகுப்பு!மலைத்துப் போய் விட்டேன்! எவ்வளவு முக்கியத் தகவல்கள்!
    சபாஷ், வாத்தியாரையா!///

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. ////Blogger venkatesh r said...
    வணக்கம்.
    யப்பா...எவ்வளவு விவரங்கள்....படித்து நினைவில் வைத்துக் கொள்வது என்பது சவாலான‌ விசயம்தான்.... பகிர்ந்ததற்கு நன்றி அய்யா... இப்பவுள்ள இளைய தலைமுறைக்கு வேண்டப்பட்ட விசயங்கள்....இந்த விசயம் கூட தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று......
    சுதந்திர தின செங்கோல் சிறப்பு :
    இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது........
    இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர்......ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர்.......
    இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்... ஆனால்...1947 ஆகஸ்டு 15 அன்று நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்?
    மவுன்ட் பேட்டன் பிரபு நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம், அதை பெற்றுக் கொள்வதற்கான விழா ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்ல, நேருவிற்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து பெறுவது என்று.....
    உடனே மூதறிஞர் ராஜாஜியை அணுகி, நான் நாத்திகன், எனக்கு இந்த நடைமுறைகள் எதுவும் தெரியாது...அதனால் தாங்கள்தான் தீர்வு கூற வேண்டும் என கூறினார்.
    அதற்கு ராஜாஜி.."கவலை வேண்டாம்! எங்கள் தமிழக மன்னரர்களிடம் ஆட்சி மாற்றம் நேரும் போது, ராஜ குருவாக இருப்பவர் செங்கோலை பழைய மன்னரிடம் இருந்து, புதிய மன்னருக்கு கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார்.... நாமும் அந்நியரின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குரு மகானின் கையால் சென்கோலைப் பெற்று ஆட்சி மாற்ற எனக் கூறினார்.
    நேருவும் உடனே ஏற்பாடு செய்யுங்கள்... நேரம் குறைவாக உள்ளது என்று உத்தரவிட்டார்.
    ராஜாஜி அவர்கள் உடனே திருவாவடுதுறை ஆதினத்தை தொடர்பு கொண்டு விசயடத்தை சொல்ல... அப்போது கடும் காய்ச்சலால் உடல் நலம் இல்லாமல் இருந்த ஆதினம், அதைப் பொருட்படுத்தாமல் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் போசி, இளைய ஆதினம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் 11 பாடல்களையும் குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாட வேண்டும் எனக்கூறி உடனனுப்பி வைத்தார்.
    அவர்கள் இருவரும் மூதறிஞ்ர் ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டெல்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தளையில் இருந்து பாரதம் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.
    அந்த சுதந்திர வைபவ தினத்தில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவ்டுதுறை இளைய ஆதினம் தம்பிரான் பண்டார சுவாமிக்ள் பெற்று செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள் "வேயிறு தோளிபங்கன்" என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தை பாட ப்தினோரவது பாடலின் கடைசி வரி " அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே", என்ற வரி முடிக்கும் போதுதான் செங்கோலை நேருவிடம் கொடுத்தார்.
    இந்த நிகழ்வைத்தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்....இதனால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை...
    இப்போதும் திருவாவடுதுறை ஆதின மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாகவுள்ளது.
    வாட்ஸப்பில் படித்து பகர்ந்து கொண்டேன்.
    இதுவும் ஒரு பொது அறிவு செய்தியாக வெளியிட வேண்டும் என வாத்தியார் அவர்களுக்கு வேண்டுகோள்..../////

    நல்லது. மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com