மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo
Coimbatore, Tamil Nadu, India
எழுத்து என் தொழில் அல்ல! பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், பல குட்டிக்கதைகளையும் எழுதியுள்ளேன். 1,800ற்கும் மேற்பட்ட பதிவுகளைப் பல தலைப்புக்களில் எழுதியிருக்கிறேன். பத்திரிக்கைகளால் 30,000 வாசகர்களும், வலைப்பதிவால் 3,840 பின் தொடர்பாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஏழு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநிஅப்பனின் அருள். ஜோதிடமும் என் தொழில் அல்ல! நான் படித்ததை, கற்றுணர்ந்ததைப் பலரும் கற்றுக்கொள்ள எழுதிவருகிறேன். 653 அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். பதிவில் திருட்டுப் போவதால், அதைத் தவிர்க்க, மேல்நிலைப் பாடங்களைத் தனி இணைய தளம் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன் classroom2013. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. அவற்றில் எழுதப்படுபவை பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது அவற்றை அனைவரும் படிக்கலாம்! எனது தொழில் செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில். தீவிரவாசகன், அது ஒன்றுதான் என்னுடைய தகுதி. கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம்!!!. நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

14.1.11

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

நீங்கள் இன்புற்று மகிழ, வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் பொங்கல் விடுமுறை! அடுத்த வகுப்பு 17.1.2011 திங்களன்று நடைபெறும்.

அன்புடன்,
நட்புடன்,
நேசத்துடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24 comments:

krajan said...

அன்புள்ள அய்யா வணக்கம் நன்றி தங்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துகள்

கே.ராஜன் பவானி

Prabu said...

வாத்தியார் அவர்களுக்கு
+++++++++++++++++++++++++++++++++
""பொங்கல் நல்வாழ்த்துக்கள்""
+++++++++++++++++++++++++++++++++

hotcat said...

Wish you a Happy and Prosperous Pongal!

-Shankar

உண்மைத்தமிழன் said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

kmr.krishnan said...

"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி,தீரம்,ந‌ல்லறிவு,வீரம்
மருவுபல் கலையின் சோதி,வல்லமை என்ப வெல்லாம்,
வருவது ஞானத்தாலே வையகமுழுதும் எங்கள்
பிறவிதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு"

.............மஹாகவி பாரதியார்.

வாத்தியார் அவர்களுக்கும், வகுப்பறை சக தோழர்கள் அனைவருக்கும்

இதயங்கனிந்த மகரசங்கராந்தி என்னும், பொங்கல் திரு நாள் வணக்கங்கள் பல.வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு!

DHANA said...

வாத்தியார் ஐயாவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

arthanari said...

பொங்கல் நன்நாளில் அவர்,அவ்ர் தேவை பூர்த்தியடைய ஆண்டவன் அருளட்டும்.

ananth said...

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

G.Nandagopal said...

எல்லோருக்கும் எனது மனங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

venkatesan.P said...

வாத்தியாருக்கும் அனைத்து வகுப்பறை தோழர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வெங்கடேசன்
கோயம்புத்தூர்

Uma said...

வாத்தியாருக்கும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
எனது அன்பான கனிவான வாத்தியாருக்கு அவர்தம் குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ.. திருசெந்தூர். வள்ளி, குஞ்சரி சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி பொற்பாதம் பிரார்த்திக்கிறேன்.

krishnar said...

பொங்கல் திருநாளில் மதிப்புக்குரிய ஆசிரியருக்கும், சக மாணவர்கட்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சி.

arumuga nainar said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

R.Arumuga nainar

iyer said...

அகலகற்றை ஊழலில்
ஆளும் கட்சியினர் பொங்க . .

வெங்காய விலை ஏற்றத்தில்
வெம்பிய இல்லத்தரசிகள் பொங்க..

பெட்ரோல் விலை ஏற்றத்தில்
வாகன ஓட்டிகள் பொங்க . .

தமிழ் முதல் தேதியினை
தலைகீழ் மாற்றியதில்
மானமிகு தமிழர்கள் பொங்க..

நம் வீட்டில் மட்டும்
எப்படி பொங்கும் சிரிப்பு பொங்கல் ..
. . .

பணம் என்னும் அரிசியிலே . .
கோபம் எனும் நெருப்பிட்டு . .
வேஷம் எனும் நீரூட்டி . .
பொங்கி வைத்த பொங்கல்
இனிக்கவா செய்யும் . .

வளம் செழிக்க . .
பணம் கொழிக்க . .
மகிழ்ச்சி சிறக்க . .
வாழ்த்துக்கள் . .
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் . .

vprasanakumar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Alasiam G said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

sundari said...

வாத்தியாருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் என் இதய கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துத் தெரிவித்த வாத்தியாருக்கும்,சகோதர, சகோதரிகளுக்கும் ரொம்ப‌ ‌நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

minorwall said...

செந்நெல்லும் நற்கரும்பும்
தந்த தகப்பன் காரகனாம்
செங்கதிரோனை வணங்கி
வாத்தியாருக்கும் அன்பிற்கினிய தோழ,தோழியருக்கும்
தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

பொங்கலோ பொங்கல்..

வாழிய தமிழகம்...
தமிழ்ப்பண்பாடு..
நீரதன் புதல்வர்...
இந்நினைவகற்றாதீர்..

kannan said...

ஆசிரியருக்கு வணக்கம்.

ஆசிரியை, ஆசிரியர், என்னுடன்
உடன் வகுப்பறைக்கு வந்து பாடம் கற்க வரும் இருபால் மாணவ
மாணவியருக்கும் தமிழர் திருநாளாம்

" தை பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!".

போகி பண்டிகையில் மனதில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தையும் களைந்து


தைப்பொங்கல் ஆன இன்று புதியதொரு அன்பீர்க்கும் மேலான புனிதமான வாழ்கையை தொடங்கி எல்லோரும் நல் வாழ்க்கையை வாழ
வேண்டி தைப்பொங்கல் நாயகன் ஆன

" சூரிய பகவானை!"

வணங்குகின்றேன்.

kannan said...

என்னுடன்

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
ஜோதிட வகுப்பை ஆர்வத்துடன் நடத்தி வரும் சுப்பையா வாத்தியாருக்கும்
வகுப்பறையில் படித்து வரும் சக மாணவமாணவியருக்கும் எனது மனமார்ந்த‌
பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகிறேன்.
ஆசிரியரின் வாழ்த்துக்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன், அரசு.

Ram said...

+++++++++++++++++++++++++++++++++
""பொங்கல் நல்வாழ்த்துக்கள்""
+++++++++++++++++++++++++++++++++

ரம்மி said...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!