மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.10

ராசா பேசியது - ராங்கா போனது!

வார இறுதிப் பதிவு (week end post)
............................................................................................................
ராசா பேசியது - ராங்கா போனது!

நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியைப் பிரசவ மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான் கணவன்.

வீட்டில் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மனைவியின் நிலையைத் தெரிந்து கொள்ளவதற்காக, மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

அவனுடைய போதாத நேரம், தொலை இணைப்புத் தவறுதலாக, கிரிக்கெட் மேட்ச் நடந்துகொண்டிருந்த ஸ்டேடியத்திற்குச் சென்றது.

என்ன நடந்தது பாருங்கள்.

இவன் கேட்டான்,” நிலைமை எப்படியுள்ளது?”

சட்டென்று வந்த பதிலைக் கேட்டு, இவன் மயங்கி விழுந்தான்.

என்ன பதில் வந்திருக்கும்? யோசித்துப்பார்த்துவிட்டு, ஸ்க்ரோல் டவுன் செய்யுங்கள். Guess What would be the reply ....
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
It is ...
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
7 are already out.
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
3 More will be out hopefully by lunch.
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
and ............ ......... ......... ...
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
The first one was a DUCK!!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அவ்வளவுதானா? இல்லை இன்னொன்றும் இருக்கிறது!
அதையும் பார்த்துவிட்டுப் போங்கள்!

இந்திப் படத்திற்கும் தமிழ்ப்படத்திற்கும் என்ன வித்தியாசம்?

முதலில் இந்திப்படம்
படத்தின்மீது கர்சரைவைத்து அழுத்திப் பாருங்கள் படம் பெரிதாகத் தெரியும்!


V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

அடுத்து தமிழ்ப்படம்
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவ்வளவுதானா? இல்லை இன்னொன்றும் இருக்கிறது!
அதையும் பார்த்துவிட்டுப் போங்கள்!


வாரியார் சுவாமிகள் உவந்து சொன்ன முத்துக்கள்!

"குழந்தை பிறந்ததும் ஏன் அழுகிறது?"
"அது அழுகாவிட்டால் சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்!"
......................................................................................
"காலேஜ் என்று பெயர்வரக்காரணம் என்ன?"
"அதைவிட்டுவரும்போது கால் ஏஜ் (25 ஆண்டுகள்)ஆகிவிடுகிறது"
......................................................................................

தாயும் தகப்பனும் இருக்கும்வரை அவர்களுக்கு செய்யும் பணிவிடையே போதும்.வேறு தர்மமும் பூசையும் தேவையில்லை!
......................................................................................
கரும்பும், மிளகாயும், பாகற்காயும் தனது இயல்புகளை விட்டுக்கொடுக்காது.
அதுபோல ஆறு அறிவு பெற்ற, சிந்திக்கவும், சிரிக்கவும் தெரிந்த மனிதன்
தனது இயல்பை (சுபாவத்தை) விட்டுக்கொடுக்கக்கூடது!
......................................................................................
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நிலைமை இதுதான்:

தூங்குகிறவன் வாயிலே தேனை விட்டாலும், எழுந்து, விட்டவனை அடித்து விடுவான். விழித்து உணர்ந்த பிறகுதான் இன்னும் சிறிது தேன் விடு என்பான். அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும். ஞானம் வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி(யார்) பாடம் எப்போது?”
”திங்கட்கிழமையன்று பாடம் வரும் ராசா!”
....................................................................
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

25 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    சொற்சுவை,நகைச்சுவை ,பொருட்சுவை

    யாவும் உள்ளது .

    நன்றி!


    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-13

    ReplyDelete
  2. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    சொற்சுவை,நகைச்சுவை ,பொருட்சுவை யாவும் உள்ளது .
    நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி ////////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  3. தமிழ் படத்திற்கும் இந்தி படத்திற்கும் வித்தியாசம் super. நாயகனும் நாயகியும் தங்கள் படுக்கையறைக்குள்ளும் இவ்வளவு கூட்டத்தோடு இருக்கிறார்கள் என்று காட்டாமல் விட்டார்களே, அது வரை நம் கலாச்சாரம் தப்பித்தது.

    ReplyDelete
  4. Dear sir,

    Good Morning.

    Thanks.

    >>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<,



    தாயும் தகப்பனும் இருக்கும்வரை அவர்களுக்கு செய்யும் பணிவிடையே போதும்.வேறு தர்மமும் பூசையும் தேவையில்லை!


    >>>>>>>>>>>>>>>>>>>>>,,<<<<<<<<<<<<

    Ullen Iyaa!

    ***********************************

    ReplyDelete
  5. /////ananth said...
    தமிழ் படத்திற்கும் இந்தி படத்திற்கும் வித்தியாசம் super. நாயகனும் நாயகியும் தங்கள் படுக்கையறைக்குள்ளும் இவ்வளவு கூட்டத்தோடு இருக்கிறார்கள் என்று காட்டாமல் விட்டார்களே, அது வரை நம் கலாச்சாரம் தப்பித்தது.////

    எதிர்காலத்தில் வந்தாலும் வரலாம்:-))))

    ReplyDelete
  6. ///kannan said...
    Dear sir,
    Good Morning.
    Thanks.
    >>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<,
    தாயும் தகப்பனும் இருக்கும்வரை அவர்களுக்கு செய்யும் பணிவிடையே போதும்.வேறு தர்மமும் பூசையும் தேவையில்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>,,<<<<<<<<<<<<
    Ullen Iyaa!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////LK said...
    arumai sssir
    http://vezham.co.cc/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  8. Vanakam sir,

    Rendavathu photo, namma mudiyella, it looks exactly same, but with different dresses.....computer graphicsaka irukum.......


    Thanuja

    ReplyDelete
  9. நல்ல நகைச்சுவை குணம் உங்களுக்கு ஜயா.

    ReplyDelete
  10. வணக்கம் அய்யா! நகைச்சுவையுடன் ஆழமான கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  11. ஆசிரியர் அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் எனக்கு பிடித்தது வாரியாரின் முத்துக்கள் நன்றி அய்யா

    ReplyDelete
  12. வாரியார் சுவமிகள் என்ன பிராயசித்தமா?

    ReplyDelete
  13. ////Thanuja said...
    Vanakam sir,
    Rendavathu photo, namma mudiyella, it looks exactly same, but with different dresses.....computer graphicsaka irukum.......
    Thanuja/////

    ஆமாம் சகோதரி! எல்லாம் கணினி படுத்தும்பாடு!

    ReplyDelete
  14. //////காவேரி கணேஷ் said...
    நல்ல நகைச்சுவை குணம் உங்களுக்கு ஜயா.//////

    ஆமாம். நகைச்சுவை உணர்வு இல்லாவிட்டால், எல்லாம் கசந்துவிடும் சாமி!

    ReplyDelete
  15. /////snkm said...
    வணக்கம் அய்யா! நகைச்சுவையுடன் ஆழமான கருத்துக்கும் நன்றி!/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////rajesh said...
    ஆசிரியர் அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் எனக்கு பிடித்தது வாரியாரின் முத்துக்கள் நன்றி அய்யா////

    நல்லது.நன்றி !

    ReplyDelete
  17. ////kmr.krishnan said...
    வாரியார் சுவாமிகள் என்ன பிராயசித்தமா?/////

    சரியாகச் சொன்னீர்கள் கிருஷ்ணன் சார்!. மேலே உள்ளது இளைஞர்களுக்காக! வாரியாரின் முத்துக்கள் நமக்காக! அல்லது நீங்கள் சொல்லியபடி பிராயச்சித்தமாக!

    ReplyDelete
  18. அன்பு அய்யாவிற்கு வணக்கம், நீங்கள் சகலகலைகளையும் ரசிக்க
    தெரிந்த மற்றும் சகலகலைகளையும் கற்று தேர்ந்த ஒரு சகலகலாவல்லவர்
    என்பது இதன் மூலம் தெரிகிறது
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  19. ////ஜீவா said...
    அன்பு அய்யாவிற்கு வணக்கம், நீங்கள் சகலகலைகளையும் ரசிக்க
    தெரிந்த மற்றும் சகலகலைகளையும் கற்று தேர்ந்த ஒரு சகலகலாவல்லவர்
    என்பது இதன் மூலம் தெரிகிறது. அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    அல்லை! இல்லை! அம்பேல்! ஜீட்! ரசித்ததை எழுதுவது எப்படி மேதைத்தனமாகும்?
    உண்மையில் சகலகலா என்பது, நாம் ரசிப்பதில் வரும் நாயகர்கள்தாம் அதற்குத் தகுதியானவர்கள் ராசா!

    ReplyDelete
  20. நல்ல தொகுப்பு. என் பங்குக்கு ஒரு கிரிக்கட் ஜோக்,

    Spin பவுலர்களுக்கு வர்ஜின் மனைவி கிடைக்க மாட்டார்களாம். ஏன் தெரியுமா?

    They can handle only used balls...

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  21. Dear Sir

    Pathivu Arumai.

    Adhilum Variyarin mutthukkal ellam arumai.

    Variyar Sonna Innoru Vasagam:

    " Common" endru Commonukku peyar vadhandhu eppadi?

    Ulagil Ulla Ellorukkum Common Aga Irupathanal -Endrar Variyar"

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  22. /////Jawahar said...
    நல்ல தொகுப்பு. என் பங்குக்கு ஒரு கிரிக்கட் ஜோக்,
    Spin பவுலர்களுக்கு வர்ஜின் மனைவி கிடைக்க மாட்டார்களாம். ஏன் தெரியுமா?
    They can handle only used balls... http://kgjawarlal.wordpress.com/////

    நல்லது. நன்றி ஜவஹர்!

    ReplyDelete
  23. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Pathivu Arumai.
    Adhilum Variyarin mutthukkal ellam arumai.
    Variyar Sonna Innoru Vasagam:
    " Common" endru Commonukku peyar vadhandhu eppadi?
    Ulagil Ulla Ellorukkum Common Aga Irupathanal -Endrar Variyar"
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    வாரியார் சிலேடையாகப் பேசுவதிலும் வல்லவர்! நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  24. ennamma rani engira paadal "Sange Muzhangu "padaththil kidaiyathu; "Kumarik Kottam "enra padathil...viraadan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com