மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.11.10

குளிரவைக்கும் பதிவு!

குளிரவைக்கும் பதிவு!

இரண்டு நாட்களாக சூடாகிவிட்ட மனதைக் குளிரவைக்கும் முகமாக இன்றையப் பதிவை வலையேற்றி இருக்கிறேன். கீழே சென்று பாருங்கள். குளிர்ந்ததா அல்லது இல்லையா என்பதை உங்களின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
________________________________________________________
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1

2

3

4

5

6


7

8
-----------------------------------------------------------------------------------------
அதிரபள்ளி அருவி.
கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகான, ரம்மியமான இடம். திருச்சூரில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். கொச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
படங்கள் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது.

Athirappilly is a first grade Grama Panchayath with 489.00 km area in Mukundapuram Taluk, Thrissur district in Kerala, India. It is located 60 km from Thrissur city , 70 km from Kochi city, 55 km from Cochin International Airport, and 30 km from Chalakudy town.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் ஞாயிற்றுக்கிழமையன்று  வாரமலராக வெளிவரும். அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. Dear Sir

    Kulirudhu Aiyya Kulirudhu..Arumayana Photo.

    Today - Iam the First Student

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள்//

    உங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்.

    ReplyDelete
  3. படங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..
    உடலை குளிர வைக்கலாம் . .

    மனதை...?

    உள்ளம் என்பது ஆமை அதில்
    உண்மை என்பது ஊமை

    சொல்லில் வருவது பாதி நெஞ்சில்
    உறங்கி கிடப்பது மீதி . .

    ReplyDelete
  4. After the movie punnagai mannan, this falls became the "punnagai mannan falls" where lot of scenes from the movie were shot.

    ReplyDelete
  5. அருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ? அருகில் சென்று குளிக்க முடியாதோ?குளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.

    கல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல?

    ஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.

    அருள்குமார் ராஜாராமன் சார்! தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே! வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்
    பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா
    நிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
    kmrk1949@gmail.com
    kmrk49@yahoo.com

    ReplyDelete
  6. தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்
    பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது?

    ReplyDelete
  7. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kulirudhu Aiyya Kulirudhu..Arumayana Photo.
    Today - Iam the First Student
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  8. ///Uma said...
    செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள்//
    உங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்./////

    நேரம்வரும்போது எல்லாம் தன்னால் நடக்கும்!

    ReplyDelete
  9. ///iyer said...
    படங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..
    உடலை குளிர வைக்கலாம் . .
    மனதை...?
    உள்ளம் என்பது ஆமை அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி நெஞ்சில்
    உறங்கி கிடப்பது மீதி . /////.

    மனதைச் சரிசெய்துகொண்டு போவதுதான் வாழ்க்கை நண்பரே!

    ReplyDelete
  10. ///Ganesh Seeniraj said...
    After the movie punnagai mannan, this falls became the "punnagai mannan falls" where lot of scenes from the movie were shot.////

    ஆமாம். நல்லது. நன்றி!

    ReplyDelete
  11. //kmr.krishnan said...
    அருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ? அருகில் சென்று குளிக்க முடியாதோ?குளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.
    கல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல?
    ஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.
    அருள்குமார் ராஜாராமன் சார்! தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே! வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்
    பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா
    நிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
    kmrk1949@gmail.com
    kmrk49@yahoo.com////

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் சார்!

    ReplyDelete
  12. /////nithya said...
    தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்
    பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது?//////

    தமிழ்நாட்டில் தொழில்நுட்பத்துடன் கூடிய மனிதவளம் இருக்கிறது. அதற்காக சந்தோஷப்படுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com