Astrology: ஜோதிடப் புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 7
கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி. ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.
சரியான விடை 3-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்!!!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
It's because of chevvai dasai sir, the lord of 6th and 11th house, places in 12th and aspecting the 6th house directly. This is the prime reason why the native has faced such a terrible period(Health wise)
ReplyDeleteஐய்யா அந்த அன்பரின் 62ம் வயதில் செவ்வாய் திசை ஆரம்பமாகிறது. செவ்வாய் லக்கினத்திற்கு 12ல் மறைகிறது. மேலும் செவ்வாய் 6ம் இடத்து அதிபதியும் ஆகிறார். அதில் 8ம் இடத்து அதிபதி சனி 6ல் இருந்து 12ம் இடத்தில் இருக்கும் செவ்வாயை பாற்கிறார். பாதகாதிபதி குருவின் பார்வை வேறு. புதன், குரு பரிவர்த்தனை ஆகிறது எனவே செவ்வாய்க்கு வீடு கொடுத்த 12ம் இடத்து அதிபதியான சுக்கிரன் குருவுடன் இணைவதும் காரணமாக அமைய வேண்டும்.
ReplyDeleteஇப்படிக்கு
இரா.செல்வராஜ் (தஞ்சாவூர்)
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .செவ்வாயும் சனியும் நேரடி பார்வையில்
2 உடல் காரகன் சூரியன் விரயாதிபதி சுக்கிரனுடன்
3 .ஆறில் அமர்ந்த செவ்வாயின் திசையில் (62 )வயதில் ஜாதகருக்கு வியாதி பீடித்துள்ளது
நன்றி