மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.8.22

Lesson 26 Sixth House

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Six
Date 9-8-2022
New Lessons
பாடம் எண். 26

இன்று ஆறாம் வீட்டைப் பற்றிய பாடம்

ஆறாம் வீட்டிற்கு மூன்று செயல்கள்

ஒரு ஜாதகனின் நோய், கடன், எதிரி ஆகியவற்றை விவரிப்பது இந்த வீடுதான்
( Diseases, Debts and Enemies)

உலகில் யார் செல்வந்தன்?
யாருக்கு கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்

பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல
கடனும் நோயும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவன் பணக்காரன்

நோய்களில் இரண்டு வகைகள் உள்ளன. தீர்க்கக்கூடிய நோய் தீர்க்க முடியாத நோய்

ஆறாம் வீடும், அதன் அதிபதியும பலம் இன்றி இருப்பவர்களுக்கு பிணிகள் ( தீராத நோய்கள்) உண்டாகும் 
உடல் காரகன. சூரியன் ஜாதகத்தில் வலிமை இன்றி இருந்தால் அவருடைய கோள்சாரத்தில. அவர. 6ம் வீட்டுக்காரனை கடக்கும் போதும் அல்லது பார்க்கும் போதும் நோயகள்  வந்து உபத்திரவம்  செய்யும்

6ம. வீட்டுக்காரன் பலவீனமாக இருந்தால், ஜாதகனை பல இடங்களிலும் கடன் வாங்க வைத்து அவதிப்பட வைத்துவிடும்  அதுவும் 6 வீட்டுக்காரனின் திசை/ புத்திகளில் ஜாதகன் நொந்து போய் விடுவான்
2ம் வீட்டில் மாந்தி இருக்க அந்த வீட்டுக்காரனின் திசை புத்தியிலும் ஜாதகன் கடன் தொல்லையால் அவதிப்பட  நேரிடும்

6ம. வீட்டுக்காரன் பலவீனமாக இருந்தால், ஜாதகனுக்கு பல வகைகளிலும் எதிரிகள் இருப்பார்கள்  அதுவும் 6ம் வீட்டுக்காரனின் திசை/ புத்திகளில் ஜாதகனுக்கு அவனுடைய எதிரிகளால்  பிரச்சினைகள் உண்டாகும்

ஆறாம் வீட.டில் 30  அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு எந்த வித பாதிப்பும். ஏற்படாது் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் ஆற்றல் அவனிடம் இருக்கும்
கடன் கொடுத்தவன் கடனைத் திருப்பிக் கேட்கப் பயப்படுவான்
எதிரிகளும் அவனிடம  உரசல் ஏதும் இல்லாமல்  அவனைப் பார்த்தால், பாரத்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்
இல்லை என்றால் உதை வாங்கிக் கொண்டு ஓடிப் போய் விடுவார்கள்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com