மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.6.20

Astrology: சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்



சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்

சாருவரி யாண்டதனிற் சாதிபதி நெட்டுமே
தீர்மறு நோயாற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவா ரியம்பு

பாடலின் பொருள்
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து செயல் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள் மழை இருக்காது பயிர்கள் விளைச்சல் இருக்காது மக்களுக்கு பாதுகாப்பு  இருக்காது மக்கள் மடிவார்கள் அனேகம் பேர்கள் இறந்து போவார்கள்
  ----  இது சித்தர்கள் எழுதி வைத.துள்ள பாடல்

இதன்படிதான் நடந்துகொண்டிருக்கிறது!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

======================================================================

7 comments:

  1. Om muruga.

    Murugan only have to save all of us.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே 👍!
    சார்வரி ஆண்டு பலன் பற்றி சொல்லியுள்ளது தாங்கள் கூறியிருப்பது போல கண் முன்னே
    காட்சி தருகிறது!
    இறைவன் தீர்ப்பு என எண்ணலாமா!?🙏

    ReplyDelete
  3. இந்த பாடல் படி இந்த (சார்வரி) வருடம் மட்டுமில்லாமல் அடுத்த வருடமும் (பிலவ) தொந்தரவை காட்டுதே .

    ReplyDelete
  4. ///Blogger C Jeevanantham said...
    Om muruga.
    Murugan only have to save all of us./////

    Yes correct
    பழநிஅப்பன்தான் காப்பாற்ற வேண்டும்!!!!

    ReplyDelete
  5. ///Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே 👍!
    சார்வரி ஆண்டு பலன் பற்றி சொல்லியுள்ளது தாங்கள் கூறியிருப்பது போல கண் முன்னே
    காட்சி தருகிறது!
    இறைவன் தீர்ப்பு என எண்ணலாமா!?🙏/////

    இறைவன் காப்பாற்ற வருவார். இதெல்லாம் காலதேவன் விளையாட்டு!

    ReplyDelete
  6. ////Blogger Sanjai said...
    இந்த பாடல் படி இந்த (சார்வரி) வருடம் மட்டுமில்லாமல் அடுத்த வருடமும் (பிலவ) தொந்தரவை காட்டுதே ./////

    கவலை எதற்கு?
    இறைவன் பார்த்துக்கொள்வார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com