மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

7.9.11

கோவில் எத்தனை கோவிலடா!

கோவில் எத்தனை கோவிலடா?

உலகில் உள்ள ஆலயங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்திய மண்ணில்தான் உள்ளன. அதனால்தான் பாரதத்தைப் புண்ணிய பூமி என்கிறோம். பல மகான்கள் அவதரித்த பூமி என்கிறோம். இந்திய மண்ணில் பிரபலமான சில கோவில்களின் படங்களை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன்


1. அருணாச்சலேஷ்வரர் கோவில், திருவண்ணாமலை

2. பிரஹதீஷ்வரர் ஆலயம், தஞ்சாவூர்

 
3.சாமுண்டீஷ்வரி ஆலயம், மைசூர்

 
4. சென்னகேசவர் ஆலயம், பேளூர், கர்நாடகா

 
5. தக்‌ஷினேஷ்வரர் ஆலயம், கொல்கத்தா


  
6 கோகநாதீஷ்வரர் ஆலயம், மங்களூர்

 7  ஹொய்சாலேஷ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடகா


8. சீதா ராமச்சந்திரர் ஆலயம், பத்ராச்சல்ம், ஆந்திரா
 

9. காலபைரவரேஷ்வரர் ஆலயம், ஆதிசுஞ்சுனகிரி, கர்நாடகா


10. காமாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் 

 11. கிருஷ்ணர் ஆலயம், குருவாயூர், கேரளா

 12. மருதேஸ்வரா ஆல்யம், கர்நாடகா

--------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!

5.9.11

நகைச்சுவை: அண்ணா பாபாவும் 40 திருடர்களும் - புது தொலைக்காட்சி சீரியல்

1. 1700 அடி உயரத்தில் நின்று கொண்டு என்ன செய்கிறார் அண்ணன்?
ஒன்றும் இல்லை,உலக நன்மைக்காக தவம் இருக்கிறாராம்!



2. பொருள் தேடும் உலகத்தில் - மலர்களால்
அருள் தேடும் அன்பரின் இல்லம்



3. உஸ்..சும்மா இருங்கள். வகுப்பறையில் பாடம் துவங்கப் போகிறது


4. புது சீரியல்’ சூப்பாராக இருக்கிறதாம்!


5. யாராக இருந்தாலும், நாற்காலிக்குக் கீழே 
வெடி வைத்தால் பயமாக இருக்காதா என்ன?



6. ஆடைகளை நூலாக்கும் மனிதர் அண்ணா ஹசாரே!

படங்கள் உபயம்: மின்னஞ்சல்
----------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

28.7.11

How to sleep in comfort and security?

How to sleep in comfort and security?

Cheap sleep in case of emergency for anyone rich or poor!! No time wasted looking for a hotel Designed to be installed at train stations and airports, and central public places or cities where accommodation is fully booked.
In tropical climate countries the sleeper box can be installed outdoors in main streets..
The space includes bed, linen, ventilation system, alarm. LCD TV, WiFi , space for your laptop and rechargeable phone. Under your bed and floor there is a cupboard for your luggage.
Payment is made at terminals who will give clients an electronic key that can be purchased for 15 minutes or for as many hours as you need
Size: 2 m x 1,40m x 2,30m  to sleep in comfort and security.
Received through email. Thanks to the person who send it
----------------------------------------------------------------------------------------
தொல்லையில்லாமல் தூங்குவது எப்படி?

இந்த மின்னியல் உலகத்தில் எதற்குத்தான் வழியில்லை? தொல்லையில்லாமல் தூங்குவதற்கும் வழி செய்து விட்டார்கள்.

மின்னஞ்சலில் வந்தது. உறித்து உப்புப் போடாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------

 1

 2

 3

 4

 5

 6

 7

 8

 9

 10

 11

 12
----------------------------------------------------------------------------------------
எப்படியிருக்கிறது சாமிகளா?
----------------------------------------------------------------------------------------
இறுதித் தேர்வு முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்?
ஸ்க்ரோல் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V

============================================================
வாழ்க வளமுடன்!

8.3.11

ஆகா, இதல்லவா பாதை!

ஆகா, இதல்லவா பாதை!

பனிப்பாறைகளுக்கு நடுவில் பாதை எப்படி உள்ளது பாருங்கள். 
எந்த நாடு என்று சொல்ல முடியுமா? க்ளூ தரட்டுமா? 
நம்து வகுப்பறை மாணவர் ஞானப்பிரகாசம் 
அந்த நாட்டில்தான் இருக்கிறார். 
இப்போது சொல்லுங்கள் 
அது எந்த நாடு?





+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. யாருக்குத்தான் ஆசை இல்லை!

நம்ம ஆசாமி ஒருவன் படகில் மீன் பிடிக்கச்சென்றான். பக்கத்தில் பார்த்தான். ஒரு நீண்ட தண்ணீர்ப் பாம்பு ஒரு தவளையைக் கவ்விப் பிடித்தவாறு மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது.

தவளையின் மேல் இரக்கம் கொண்டவன், சட்டென்று பாம்பைப் பிடித்து தவளையை விடுவித்துக் காப்பாற்றினான். தொடர்ந்து பாம்பின் மீதும் இரக்கம் வர, அதற்குக் கொடுக்க உணவு ஏதும் இல்லை.

கைவசம் இருந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து, இரண்டு லார்ஜ் அளவிற்கு விஸ்கியை பாம்பின் வாயில் ஊற்றி  அதை அனுப்பிவைத்தான். பாம்பும் மகிழ்ச்சியோடு தவ்விக் குதித்தவாறு சென்றது.

பத்து நிமிடம் செயல் மறந்து, அந்த இடத்திலேயே படகில் இருந்தவன், தனக்கும் ஒரு லார்ஜ் ஊற்றிக் குடித்துவிட்டு, மகிழ்ச்சிச் கடலில் ஆழ்ந்தான்.

அப்போதுதான் அது நடந்தது.

தன் படகின் அருகில் சத்தமும், சலசலப்பும் கேட்க, பக்கவாட்டில் எட்டிப்பார்த்தான்.

பார்த்தவன் அதிர்ந்து போய்விட்டான்.

பாம்பு மீண்டும் வந்து அவன் பார்வைக்காகக் காத்திருந்தது. இந்தமுறை அதன் வாயில் இரண்டு தவளைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. அம்மாவிற்கு மட்டும் அது எப்படி சாத்தியப்பட்டது?

வீட்டின் போர்ட்டிகோவில் இருந்து கேட்வரை செல்லும் பாதையில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையனின் காண்டாக்ட் லென்ஸ் கழன்று விழுந்து விட்டது. தேடு தேடென்று தேடினான். கிடைக்கவில்லை.

வீட்டிற்குள் சென்று தன் அன்னையிடம் தகவலைச் சொன்னான்.

வெளியே வந்த அன்னை ஐந்தே நிமிடத்தில் அதைத் தேடி எடுத்துவிட்டாள்

பையனுக்கு செமை ஆச்சரியம். அம்மாவிடம் கேட்டான். “ உனக்கு மட்டும் எப்படியம்மா இது சாத்தியப்பட்டது?”

“நீ ப்ளாஸ்டிக்கால் ஆன சிறு துண்டைத் தேடினாய்; நான் 150 டாலரைத் தேடினேன்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மூன்றுமே சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.2.11

துணையின்றித் தனித்து நிற்கும் மரம்!

பஹ்ரெய்னில் ஒரு அதிசய மரம்!
++++++++++++++++++++++++++++++
Tree of Life, Bahrain

ஜெபெல் துக்கான் (Jebel Dukhan) என்னும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர்கள் தூரத்தில் இந்த மரம் உள்ளது. 400 ஆண்டுகளாக உள்ளது. பஹ்ரெய்னுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தைப் பார்த்துச் செல்வதற்குத் தவறுவதில்லை.

கம்பீரமாக நிற்கும் இந்த மரத்தின் சிறப்பு, ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாத அத்துவானப் பாலைவனத்தில் இது உள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக தாக்குப் பிடித்து நிற்கும் அந்த மரத்தின் மர்மம்தான் அதை வரலாறாகவும் ஆக்கியுள்ளது.

எல்லாம் இறைச் செயல் என்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்வது? மரம் வைத்தவன் தண்ணீர் கொடுப்பான் என்பது இந்த மரத்திற்கு 100 சதவிகிதம் பொருந்தும்!

நமது வகுப்பறை மாணவர் கண்ணன் அங்கேதான் உள்ளார். அவர் பார்த்தாரா என்று தெரியவில்லை. பின்னூட்டத்தில் சொல்வார்

இந்த மரத்தின் பெயர்: (Sharajat-al-Hayat (mesquite tree)

பாலைவனத்தின் மத்திய பகுதியில் இந்த மரம் உள்ளது. 25 அடிகள் உயரமுள்ள மணற்குன்றின் மேல் உள்ளது. மரத்தின் இன்றைய உயரம் 32 அடிகள். மிகக் கொடிய வறண்ட வெப்ப நிலை சூழ்ந்த இந்தப் பிரதேசத்தில், தன்னிச்சையாக வளர்ந்து இன்று தலை நிமிர்ந்து நிற்பது ஒரு அதிசயம்தான்!

மரத்திற்கு எப்படி தண்ணீர் கிடைக்கிறது என்பது பெரிய மர்மமுடிச்சு. இன்றுவரை அதற்கு விடை கிடைக்க வில்லை. தாவர வல்லுனர்களைக் கேட்டால், இம்மரத்தின் வேர்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் பரவிச் சென்று எங்கிருந்தாவது நீரைப் பிடித்துக்கொண்டு வரலாம் என்பார்கள். துவக்கத்தில் எதைவைத்துப் பரவியது?. எதைவைத்து வாழ்ந்தது? எதைவைத்து நீண்டது? என்றால் அவர்களால் பதில் சொல்ல இயலாது!

இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ‘நீர்க் கடவுளின்’ அருளாசியோடு தோன்றிய மரம் இது என்பார்கள்

(The tree's source of water is mystery. Plant scientist may say that its roots go very deep and wide to get water from the reserves of sweet springs kilometers away. The Bedouins believe that Enki, the mythical God of water, had showered its blessing.The pictures below have captions from a poem)

படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலதிகத் தகவல்கள்:
What Is a Mesquite Tree?

The mesquite tree is one of the most common trees of the southwestern United States and parts of Mexico. It is a member of the legume family of plants which includes peanuts, alfalfa, clover, and beans. Perfectly adapted for its dry environment, the mesquite is a hardy tree. Here is the lowdown on the mesquite tree.
     
The mesquite grows in the northern parts of Mexico including the Chihuahuan Desert, which is a mountainous desert region that is on the US-Mexico border. The mesquite thrives from its Mexican range all the way through Texas and up into the southwestern portions of Kansas. It extends from the Sonoran Desert in southern California to southwestern Utah. Most of the places that you will find mesquite trees in have a low annual rainfall.
     
Mesquite trees have a long taproot that they use to locate enough moisture to keep them alive. This feature allows them to survive through droughts. There are recorded instances of taproots of the mesquite tree reaching a depth of almost 200 feet down into the soil. The roots of the mesquite can regenerate if the tree is chopped off above, making the mesquite one tough tree to get rid of. Ranchers feel that the mesquite sucks water from the land that could be used for livestock and farming, making it unpopular with those individuals.

The benefits of the mesquite tree far outweigh any perceived shortcomings. The wood is very hard and it is used in making furniture and tool handles. The flowers from the mesquite species provide bees with nectar to produce honey. They grow rapidly and are a shade source for animals. The bean pods they produce can be turned into flour and used for baking. Animals can eat the fruit; coyotes survive almost exclusively on mesquite pods during the winter months. Mesquite wood used for firewood burns slowly and generates great heat; it is used to barbecue food in the southwest and lends a distinct flavor to whatever is cooked over it.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


Tree of life, Bahrain, road sign

Tree of life, Bahrain, phone lines.

Tree of Life, Bahrain

Tree of Life, Bahrain, close-up


Graffiti on the Tree of Life, Bahrain

Tree of life, bahrain

Watching desert from under the Tree of Life.

Tree of Life, Bahrain stands alone.

Evening comes to the Tree of Life, Bahrain.


Tree of Life and the setting Sun.

Tree of Life, Bahrain at sunset.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

17.11.10

குளிரவைக்கும் பதிவு!

குளிரவைக்கும் பதிவு!

இரண்டு நாட்களாக சூடாகிவிட்ட மனதைக் குளிரவைக்கும் முகமாக இன்றையப் பதிவை வலையேற்றி இருக்கிறேன். கீழே சென்று பாருங்கள். குளிர்ந்ததா அல்லது இல்லையா என்பதை உங்களின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
________________________________________________________
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1

2

3

4

5

6


7

8
-----------------------------------------------------------------------------------------
அதிரபள்ளி அருவி.
கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகான, ரம்மியமான இடம். திருச்சூரில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். கொச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
படங்கள் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது.

Athirappilly is a first grade Grama Panchayath with 489.00 km area in Mukundapuram Taluk, Thrissur district in Kerala, India. It is located 60 km from Thrissur city , 70 km from Kochi city, 55 km from Cochin International Airport, and 30 km from Chalakudy town.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் ஞாயிற்றுக்கிழமையன்று  வாரமலராக வெளிவரும். அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!