மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.4.16

Astrology: ஜோதிடப் புதிர் எண்.107 காணாமல் போனவரின் ஜாதகம்!


Astrology: ஜோதிடப் புதிர் எண்.107 காணாமல் போனவரின் ஜாதகம்!

1-4-2016



மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

குடும்பப் பிரச்சினை காரணமாக மனிதர் தன்னுடைய 44 வயதில் வீட்டி விட்டு ஓடிப் போய்விட்டார்.

இன்றைய கேள்விகள்:

1. ஓடிப்போகும் அளவிற்கு என்ன பிரச்சினை? அதாவது எந்த மேட்டரில் பிரச்சினை?
2. ஓடிப் போனவர், திரும்பி வந்தாரா அல்லது வரவில்லையா?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. தன்னுடைய பிடிவாத குணத்தினாலும் (லக்ன மாந்தி), சனியுடன் சேர்ந்த வாக்கு-மற்றும்-குடும்ப ஸ்தானாதிபதியான செவ்வாய் திசையில் குடும்பத்தை விட்டு பிரிய நேரிட்டது. கன்னி-செவ்வாயானதாலும் எல்லாவற்றையும் இழந்ததாலும், ஓட வேண்டிய நிலைமை. சனி-செவ்வாய் கூட்டு 'இருக்கும் மற்றும் பார்க்கும் இடமும் தீம்பு'!

    ராகு திசை குரு புக்தியில் (குரு பார்வை ஏழாமிடம்) திரும்பி வந்தாலும், அடுத்து வந்த புக்திகள் சரியில்லாததால் மீண்டும் ஓட்டம் எடுத்திருப்பார்! (பாக்கிய ஸ்தானத்தில் 'செல்லாக் காசான புதன்')

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்,
    1. 2ஆம் வீட்டதிபதி அதற்கு 6ஆம் வீட்டில்(7ஆம் வீடு), உடன் 12ஆம் அதிபதி சனி. ஆகையால் திருமண வாழ்க்கையினால் பிரச்சனை. சந்திர தசை சனி புக்தியில் மாயமாகி இருகிறார்.

    2. லக்னாதிபதி குரு லக்னதில் இருந்து 7ஆம் வீட்டை பார்க்கிறார். ஆதலால் 67 வயதில் வந்த குரு திசையின் போது வீடு திரும்பி இருப்பார்.


    புதிர் பகுதி மிகவும் அருமை. தொடர்ந்து புதிர் பகுதி நடத்தவும்.
    தா.சுதர்சன்,
    காஞ்சிபுரம்.

    ReplyDelete
  3. ஐயா

    குடும்ப மற்றும் தன (2-ம்) ச்தனதிபதிஉம் 9-ம் இடத்து அதுபதிஉமன செவ்வாய் கண்ணில் பகை பெட்ரு பலன் இழக்கிறார்

    சனியுடன் கூட்டு செவ்வாயி சனி கூட்டு கடனை ஏற்படுத்தும்
    அதுவும் ப்தகச்தந்தில்

    சந்திர திசை சனி புத்தியில் இவர் காணமல் போயிருக்கிறார்u

    சூரியன் 6-ம் இடது அதிபதி 10-இல் இது தொழில் கடனை ஏற்படுத்தி இருக்கும் ( சூரிய திசையில்)

    கடன் பிரச்சனியல் ஓடி போனவர் 55-வது வயதில்
    அதாவது ரகு திசை அரம்பத்தில் வந்திருப்பார்

    ippadikku raja

    ReplyDelete
  4. Ayya,

    1. He could have ran away because of relationship with other lady or bad name would have created about his character(relations with others). The reasons are Chandra Dasa and Shani bhuthi. This is 5th & 7th represents. Normally 5/7 to 7/5 represents love related stuff.
    2. He would not have returned, because Chevvai & Rahu dasas followed by Moon dasa. Chevvai represents 9th house(away from home) and Rahu dasa represents 12th house(Virayam). If he would have returned, then that could be because of Guru. Because Guru is aspecting 5th, 7th and 9th houses.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  5. 18/12/1951 00:29:50 சென்னை
    லக்னத்தில் குரு // ஆசீர்வதிக்கப்பட்ட ஜாதகம்.
    லக்கினாதிபதியின் 7ம் இட பார்வை திருமண பாக்கியத்தை கொடுத்தாலும்,
    செவ்வாய் சனீச்வரன் கூட்டு // இருப்பு 7ம் இடத்தை கெடுத்தது.
    செவ்வாய் சனீச்வரன் கூட்டாக லக்கினத்தை பர்ர்பதின் மூலம் லக்கினத்தையும் கெடுத்தார்கள்.
    மேலும் கலதிஸ்ரக்காரன் சுக்கிரன் 8ம் இடத்தில் ஆட்சியில் இருந்தாலும் மறைவு.
    7ம் இட அதிபதி புதன் 9ம் இடத்தில் அஸ்தங்கதம் மற்றும் வக்கிரம் ஆகிறார்.
    2ம் இட பரல்கள் (25) குறைவு.
    மனக்காரகன் சந்திரன் 5ம் இடத்தில சொந்த வீட்டில் இருந்தாலும், லக்கினாதிபதி குரு பார்வை இருந்தாலும், காரகோபாவநாஸ்தி பலன்தான்.
    செவ்வாய் சனீச்வரன் கூட்டு // இருப்பு 7ம் இடத்தில் காம உணர்வு குறைபாடு // 12ம் இடத்தில ராகு // 12ம் இட பரல்கள் (22) குறைவு // தாம்பத்திய உறவில் குறைபாடு.

    எனவே மனைவியோடு பிணக்கம் // சண்டை // சூரிய திசை சனி புத்தியில் 44 வயதில் ஓடினார்.

    அதனை தொடர்ந்து சூரிய திசை (இருப்பு 3 ஆண்டுகள்) // சந்திர திசை (10 ஆண்டுகள்)// செவ்வாய் (7 ஆண்டுகள்) // ராகு திசை (18ஆண்டுகள்) என 82 வயது வரை சாதகமான திசைகள் நடக்கவில்லை.
    எனவே மீள அவர் வரவில்லை.
    சந்தானம் சேலம்

    ReplyDelete
  6. Sir,
    Due to Raghu dasa driving from 12th house(Travel house), he left his family and also Sukran aspects second (3rd and 8th house owner). He could have come back after Raghu dasa that means, in Guru dasa, he could have returned bcz he is Lagnathypathy and also sits in own house.

    Raghu Dasa Sani Bukthi - left his house
    Guru Dasa - Returned

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  7. ஜாதகர் 18 டிசம்பர் 1951 மதியம் 12 மணி 30 நிமிடங்களுக்குப் பிறந்தவர். பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    பத்தாம் அதிபதி லக்கின பாவத்தில் இருப்பதால் சுய தொழில் செய்பவராக இருந்திருக்க வேண்டும்.13 வயது முதல் 33 மூன்று வயது வரை சுக்கிரதசாவில் நன்றாக வாழ்ந்திருப்பார்.சுக்கிரன் 3,8க்கு உடையவர் எனினும் ஆட்சியில் இருந்து தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் சுக்கிரதசா நன்றாகவே இருந்திருக்கும்.ஆனால் பண‌ விரயமும் இருந்திருக்கும்.

    ஆறாம் இடத்தில் கேது உள்ளதை குஇப்பிட வேண்டும்.

    ஆறாம் அதிபனான சூரியனின் தசாவில் நஷ்டம் ஏற்படத் துவங்கியிருக்கும்.கடன் தொல்லை ஆரம்பித்து இருக்கும்.கடனுடனேயே 10 ஆண்டு காலம் சமாளித்து இருப்பார்.பின்னர் சந்திர தசா சனி புக்தியில் கடன்களை அடைக்க முடியாமல் ஊரை விட்டு ஓடியிருப்பார்.

    மீண்டும் செவ்வாய் தசா துவங்கிய சமயம் 51 வயதில் குடும்பத்துடன் சேர்ந்திருப்பார். ஏனெனில் செவ்வாய் 2, 9க்கு உடையவர்.

    இந்த ஜாதகர் மண வாழ்க்கையிலும் பல சோதனைகளைச் சந்தித்து இருப்பார்.ஆனால் நான் அந்தக் காரணத்தைக் கூற விரும்பவில்லை.ஏனெனில் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதும் குரு பார்வை ராசி,நவாம்சம் இரண்டிலும் சந்திரனுக்குக் கிடைப்பதும் மண வாழ்க்கை ஓடிப் போகக் காரணமாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. Answer to AnAstrology: ஜோதிடப் புதிர் எண்.107

    பதில் சொல்ல கடினமாக உள்ளது. முயற்சி செய்கிறேன்.

    1. கடன் பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு ஓடிப் போய் இருக்க வேண்டும்.
    2.சந்திரனுடய திசையில் சந்திரன் நவாம்சத்தில் பாப கிரகக்கலினால் சுழ்த்து உள்ளார்.

    3. 2ஆம் வீட்டின் மேல் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பார்வையும் இருப்பதால் செவ்வாயின் திசையில் வீட்டிற்கு வந்து இருக்க வேண்டும்.( 2ஆம் வீட்டு செவ்வாயின் உச்ச வீடு)

    நன்றி.

    மு.சாந்தி

    ReplyDelete
  9. 1. 7th place saturn(11th, 12th lord and Job Lord) with Mars(2nd & 9th Lord), both planet are enemies. it's created problem with Husband & wife.

    2. Work loss related problem (6th lord Sun in 10th place & Navamsa saturn & Mars with Kethu. rasi chart kethu in 6th place)

    3. Lagna lord Jupitor viewing the saturn & Mars. he will come on the Jupitor time.

    Thanks Guruji for this opprtunity.

    ReplyDelete
  10. எழாம் ஒன்பதாம் வீடு பரிவர்தனை சொந்த தொழில்

    எழாம் வீட்டுடில் செவ்வாய் சனி இணைவு சகோதரர் உடன் தொழில் வழியில் பிரச்சனை மற்றும்

    போக விரைய ஸ்தானத்தில் ராகு இரண்டம் வீட்டு,ஒன்பதாம் வீட்டு அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் நீசம் எழாம் நாலாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் நீசம் மனைவியுடன் மணவாழ்க்கையில் நிம்மதி அற்றதால் சண்டை

    இந்த காரணங்களால் ஓடிப் போனார்

    ReplyDelete
  11. SIR, THE PERSON LOSE HIS MONEY IN HIS BUSINESS, THE LAGNA LORD AND 10H LORD GURU IS ASPECTED BY TWO MALEFICS AND THANA SANTHAM IS AFFECTED BY 8TH LORD SUKARAN, AND 6TH LORD SUN IS IN 10TH PLACE. IN NAVAMSA 2TH PLACE AND GURU IS AFEECTED BY NEECHAM SURYAN 12TH LORD. AND IMPORTANT ONE 11TH LORD MOON IS IN 6TH PLACE .
    THE PERSON LOOSE HIS MONEY AND DEBT INCREACE IN SURYA DASA AND MOON DASA SANI BUTHI HE WENT AWAY AND HE RETURN BACK ON BUHAN BUTHI.

    ReplyDelete
  12. புதிர் எண் விடை: 107

    வணக்கம் ஐய்யா.
    ஜாதகர் மீன லக்னக்காரர். லக்னத்தில் லக்னாதிபதி குரு. 5 ல் சந்த்ரன், 6ல் கேது, 8ல் சுக்கிரன். 9 ல் புதன், 10 ல் சூரியன், 12 ல் ராஹு. இது ஒரு நல்ல ஜாதக அமைப்பு. ஆனால் 7 ல் சனி மற்றும் செவ்வாய், கூட்டு ஆகாது. இவர்கள் தான் வில்லன்கள். சனி 12 ஆம் அதிபதி, செவ்வாய் (நண்பரானாலும்) 2 க்கும், 9க்கும் அதிபதி 7ல். ராசியில் 7 ஆம் வீட்டில் இரண்டு தீய கிரகம் நல்லதல்ல. 7 ஆம் பாவம் பாதிக்கப்பட்டுள்ளது. மணவாழ்க்கை போராட்டமாக இருக்கும்.
    7 ஆம் அதிபதி புதனும் 9 ஆம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. புதனும், செவ்வாயும் நவாம்சத்தில் நீச்சம் மற்றும் பகைவர்கள். மிகவும் தீய பலனை அளிப்பார்கள்.
    ஜாதகருக்கு 44 வயதில் சந்த்ர தசையில் சனி புக்தி ஆரம்பமானது. 2 ஆம் அதிபதி குடும்பஸ்தானாதிபதி செவ்வாய்யின் அந்தரத்தில் சனியும் செவ்வாயுமாக சேர்ந்து 7 ல் இருப்பதால் குடும்பத்தில் மனைவியின் மூலமாக குழப்பத்தை விளைவித்தார்கள். ஜாதகர் 1 ½ வருடங்கள் காணாமல் போனார். பின்னர் வந்த புதன் தசையில் புதன் ஒன்பதாம் வீட்டில் ராசியில் தனித்திருப்பதாலும், நவாம்சத்தில் நீச்சபங்கமாகி சுக்கிரனுடன் மீனத்தில் 7 ஆம் வீட்டில் இருப்பதால் ஜாதகர் 46 வயதில் திரும்பியிருக்க வேண்டும்.
    நன்றியுடன்,
    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  13. QUIZ 107 வணக்கம்
    18/12/1951 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை மாலை 12.30.05 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார்.( இடம் : சென்னை)
    மீன லக்கினம் : லக்கினாதிபதி குரு மீன ராசியில் ,
    யோகக்காரர்கள்: குரு, செவ்வாய்
    ராஜயோகத்தை கொடுப்பவர் ; குரு செவ்வாய் சேர்க்கை
    இந்த ஜாதகத்தில் புதன் வக்கிரம்.
    1. பிரச்சனை : மனைவி பிரச்சனை
    2. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம்
    தன்னுடைய, பிரச்சனை தாங்காமல் சந்திர தசை சனி புக்தியில் (24/12/1994 - 24/7/1996) அந்த கால கட்டத்தில் ஓடி போய்விட்டார்.
    3. திரும்பி வந்தார். செவ்வாய் தசையில் (23/09/2000) கால கட்டத்தில் திரும்பி வந்தார்.

    அலசல்:
    7ம் வீட்டில் சனியும், செவ்வாயும் கிரக யுத்தத்தில் உள்ளன . செவ்வாய் (193:25:39) சனி (193:45.15) இதில் செவ்வாய் வெற்றி பெற்றது. சனி தோல்வி அடைந்தது. இந்த ஜாதகத்தில் செவ்வாய் யோக்காரர்.

    7ம் வீட்டு அதிபதி புதனின் மீது சனியின் 3ம் பார்வை. இந்த ஜாதகத்தில் புதன் வக்கிரம்.

    ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி. அது தான் பிரச்சனை.

    ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும்.
    7ல் சனி இருப்பதால் ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார்.

    நவாம்சத்தில் சந்திரன் 12ம் வீட்டில் அமர்ந்துள்ளார்
    நாவம்சத்தில் கடகத்தில் செவ்வாய், சனி, கேது கூட்டு இருப்பதால் சந்திர தசை சனி புக்தியில் பிரச்சனை தாங்காமல் அந்த கால கட்டத்தில் ஓடி போய்விட்டார்.

    ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்.

    குருவும் சனிஸ்வரனும் பார்வையில் ஒன்றாக இருந்தால், ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்காது.

    எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும்.

    குருவின் 5ம் பார்வை கடக ராசியில் உள்ள சந்திரன் மீது இருப்பதால் (5ம் வீடு ( 33 பரல்) அவருக்கு மகள் உண்டு.

    சுக்கிரன் (5 பரல்), சந்திரன் (5 பரல்) ஆகையால் காதல் திருமணம் எற்பட்டுருக்கும் . உறவு கார பெண்ணையே திருமணம் செய்து இருப்பார்.

    7ம் வீட்டு அதிபதி புதன் 9ம் வீட்டில் பாக்கியஸ்தானத்தில்
    7ல் செவ்வாய் இருப்பதால் , புதனும், செவ்வாயும் பரிவர்த்தனை .
    மேலும், நவாம்சத்தில் நீசமான புதன் உச்சமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச பங்க ராஜா யோகத்தை அடைந்து இருக்கிறது.

    குருவின் 7ம் பார்வை செவ்வாயும், 9ம் பார்வை புதனையும் பார்ப்பதால் 7ம் வீடு மிகவும் நன்றாக உள்ளது.
    லக்கினத்தில் (29 பரல்) 7ம் வீட்டில் (30 பரல்) ஆகையால் மனைவியின் கையே ஓங்கியிருக்கும் .

    5ல் சந்திரன்: தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி, இவருடைய குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

    சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருப்பதாலும் பலமுடையவர்கள் ஆவார்கள். ஜாதகன் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்.

    மகிழ்ச்சியான திருமணத்திற்கு,லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகியமூவரும் பலமாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் குரு (7 பரல்) 2ம் வீட்டு அதிபதி செவ்வாய்(6 பரல்) குருவின் 7ம் பார்வை, 7ம் வீட்டு அதிபதி புதன் குருவின் 9ம் பார்வை.

    குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் வலுவாக உள்ள ஜாதகன் வசதியாக இருப்பான்.இந்த ஜாதகத்தில் சுக்கிரன் (5 பரல்), சந்திரன் (5 பரல்) குரு (7 பரல்)
    ஆறில் கேது ஜாதகன் அவன் இடத்தில், தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான்..மன உறுதியானவர்.

    யோகங்கள் : கஜகேசரி யோகம், பாஸ்கர யோகம், ஹம்ச யோகம், உள்ளன.

    ReplyDelete
  14. வணக்கம்ம் ஐயா

    புதிர் எண் 107 கான பதில்

    ஜாதகர் மீன லக்கினத்தில் கடக ராசியில் பிறந்தவர்.
    1. ஓடிப்போகும் அளவிற்கு என்ன பிரச்சினை? அதாவது எந்த மேட்டரில் பிரச்சினை?
    ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய குடும்ப சுகம் மற்றும் அனைத்து பாக்கியமும் கிடைக்க வில்லை ஐயா. அதனால் விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறினார்.

    2. ஓடிப் போனவர், திரும்பி வந்தாரா அல்லது வரவில்லையா?
    வந்தார் தனது 73ம் வயதில் மீண்டும் குடும்பத்தினர் ஊடன் சேர்ந்தார். ஜாதகத்தில் கஜகேசரி யோகத்தின் பயனாக தன் இருதி காலத்தை குடும்பத்தினர் உடன் கழித்தார்.
    சனி செவ்வாய் சேர்க்கை திருமண வாழ்க்கைக்கு உகந்தது இல்லை.
    சுக்கிரன் 8ல் மறைந்து தன் பார்வையை 2ம் வீட்டின் மேல்
    அம்சத்தில் பாக்கியஸ்தான அதிபதி புதன் மற்றும் செவ்வாய் நீச்சம் பெற்று வலுவில்லாமல் உள்ளார்.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா,திருமண வாழ்வுதான் பிரச்சினை.7ம் இடத்தில் சனி.குரு பார்வை இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லை.7ம் இடத்தில் சனியுடன் செவ்.அடிக்கடி சண்டை வம்பு.குரு பார்வையால் 44வயது வரை வந்த சகிப்புத் தன்மை,மனகாரகன் சந்திரன் தசையில் வீட்டை விட்டு ஓட வைத்தது.8ம் இட சுக்கிரனும் ஒரு காரணம்.படுக்கை சுகத்தில் அதிக ஆவல் உள்ளவர்.தீய கிரகங்களின் பார்வை சுக்கரனுக்கு இல்லாததால் மனைவியிடமே அதிக சுகத்தை எதிர்பார்திருப்பார்.அதுவே பிரச்சினையாகியிருக்கலாம். அடுத்து வந்த 7ம் இடத்தில் உள்ள செவ் தசையிலோ அல்லது ஆடிய ஆட்டமெல்லாம் முடிந்து 7ம் இடத்தை பார்க்கும் லக்னாதிபதி குரு தசையிலோ வீட்டிற்க்கு திரும்பியிருப்பார்.நன்றி.

    ReplyDelete
  16. Vanakkam Iyya,

    Meena lagna jathagar.

    Lagnathipathi+yogakaragan+10aam athipathi - Guru bhagavan - Lagnathil aatchi balathudan

    Lagnathil guru, 7il Sevvai+sani serkai - Ivai irandum jathagaruku Mana nilayai kulayaveikum amaipu.

    Jathagar odi ponathiruku karanamum ithanalaye thaan. Jathagar mana nilai bathika patullar. (7 aam veetil nadai petraathal Ivar manaivi/Kudumbam moolamaga vandha prachanai karanamaga mana nilai seri illamal veetai vitu veliyeri ullar). Ivai anaithum Chandra dasayil nadanthullathu(5aam athipathi + mana karagan + (Thei pirai chandran aaga ullar))

    Sevvai&ragu dasayil jathagar veedu thirumba villai. Pinnar vantha guru dasai (guru vin 5aam paarvai chandran mel vizhugirathu) nalla mana pokai alithu jaathagar veedu thirumba uthavitru.


    Nandri,
    Bala

    ReplyDelete
  17. Respected Sir,

    My answer for Quiz No.107:

    1. He has gone out from his home due to misunderstanding with family members(especially with wife)

    2. He may have returned to home after twenty nine years.

    Reasons:

    i) He has Kala sarpa dhosa in his horoscope and that too in second part of life.

    ii) In Lagna, Mandhi is there as well as Mars and Saturn in seventh place. Madhi has gien adamant mentality and that too affected worstly due to Mars and Saturns aspect.

    iii) In Twelfth place Ragu is there and Second house also affected.

    iv) In Navamsa also seventh house affected by saturns aspect, Mars and Saturn are cojoined and was placed in Cancer sign. Its not good sign.

    A Man may go out of home due to the following reasons: love affairs, Insolvent (unable to payoff his debt), Threatened by enemies or mental disorder.

    I presume that he may gone out from home due to his ego and have not good relationship with wife.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com