மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.18

நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?


நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

✳ இது இறவா நிலை ✳

👴🏾அலெக்ஸாண்டர் ஒரு சமயம் தான் நீண்ட வருடம் வாழ வேண்டும் என்றும், இறக்காமல் இருக்க வழி என்ன என்றும் தேடினார்.

🔱 அப்படி தேடிச் சென்ற போது ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் காட்டில் தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தார்.

🐷 முனிவரிடம் விபரத்தை கூறி  மார்க்கம் கேட்டார். முனிவரும், ஒரு குறிப்பிட்ட காட்டிற்கு சென்றால் அங்குள்ள சுனையின் நீரை அருந்தினால் இறவா நிலை அடையலாம் என்றார்.

🏇🏾 அதன் பொருட்டு காத்திருக்காமல் உடனே குதிரையில் வேகமாக முனிவர் சொன்ன காட்டிற்கு சென்றார்.

🏈 அந்த காட்டில் முனிவர் சொன்ன சுனையினை பெரும் கஷ்டத்திற்கு பின்னர் கண்டார்.

🐻 நேரம் இருட்ட தொடங்கியது. சுனையும் தெளிவாக தனது சிறப்பை வெளிகாட்டும் நிலையில் பிரகாசமாக இருந்தது.

🦅 காலம் தாழ்த்தாமல் சுனைநீரை பருக இறங்கினார். சுனையில் ஒரு காகம் இருந்தது. அது அலெக்ஸாண்டரிடம் அவசரப்பட்டு நீரை பருகிவிடாதே என்றது.

🦔 அலெக்ஸாண்டர் கோபமாக ஏன்? என்றார்.

🦅 உடனே காகம்,  நானும் இறவா நிலைக்காக கஷ்டப்பட்டு வந்து இந்த சுனைநீரை பருகினேன்.

🦁 தற்போது நானும் எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டேன். எனக்கு எந்த ஆசையும் கிடையாது. என்னுடன் பழகிய சகாக்கள் எல்லாம் இறந்து விட்டனர்.

🍪 நான் தனி ஆளாகதான் இருக்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போரடித்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்ள பலமுறை முயன்று தோற்றுபோனதுதான் மிச்சம்.

🦀 நீண்டநாள் உயிர்வாழ்வதே பெரிய நரகமாக உள்ளது. நான் செய்த பேராசைக்கான தண்டனையை அனுபவித்து வருகிறேன். என்நிலை யாருக்கும் வர வேண்டாம் என்பதாலே இங்கு இருந்து உன்னிடம் இதை கூறுகிறேன். இனி உன் விருப்பம் போல் செய் என்றது.

❤ கடவுள் ஜனனம் தந்து, மரணமும் தந்துள்ளான். அவன் வகுத்த பாதை அனைவருக்கும் பொதுவானது. உயிர்  உள்ள வரை உழைத்து ஒழுக்கமான பாதையில் செல்.

🦊 உன் உழைப்பு உனக்கு உயர்வையும் உன்னதத்தையும் தரும். இதை கேட்ட அலெக்ஸாண்டருக்கு நீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசை  இல்லாமல் போனது.

☸ ஜனனமும்,  மரணமும் அனைவருக்கும் பொதுவானது.மரணத்தை கண்டு பயம் கொள்ளாமல் எதிர் கொள்வதே
சம நிலை. ✳ அது இறவா நிலை ✳
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. Good morning sir excellent thanks sir vazhgha valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    சிந்திக்க வைத்த சிறந்த பதிவு!

    ReplyDelete
  3. Appachi, kakkaiku vantha valzkaiyai paarungal appachi...

    Kuduppanai enbathu Idhuthanaa?

    Saavukku saavumani adikka Sendra Alexandaren savukku saavumani aditha kakkai.

    ReplyDelete
  4. Appachi, enga vuttanda varuvaya maattaya? Vadapalani Murugan peyarai solli ethanai Kaalam emathuvaai? Enakkum section 337?

    Tharisanam kidaikkathaa
    En meel karisanam kidaiyaatha??

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Nice post...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. Appachi, I please to talk to you... just few minutes only... I know u have my number. Please call me or give me ur number.

    ReplyDelete
  7. Sir, I please to talk to you... can you give me ur number

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  9. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent thanks sir vazhgha valamudan////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சிந்திக்க வைத்த சிறந்த பதிவு! //////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    Very much true/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  12. /////Blogger Indian said...
    Appachi, kakkaiku vantha valzkaiyai paarungal appachi...
    Kuduppanai enbathu Idhuthanaa?
    Saavukku saavumani adikka Sendra Alexandaren savukku saavumani aditha kakkai./////

    நல்லது. நன்றி அன்பரே!!!!

    ReplyDelete
  13. ////Blogger Indian said...
    Appachi, enga vuttanda varuvaya maattaya? Vadapalani Murugan peyarai solli ethanai Kaalam emathuvaai? Enakkum section 337?
    Tharisanam kidaikkathaa
    En meel karisanam kidaiyaatha??////

    என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் அன்பரே!!!!

    ReplyDelete
  14. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  15. /////Blogger Indian said...
    Appachi, I please to talk to you... just few minutes only... I know u have my number. Please call me or give me ur number.//////

    classroom2007@gmail.com மின்னஞ்சலில் வந்து கேளுங்கள்!!!!

    ReplyDelete
  16. /////Blogger ஐயப்பன் said...
    Sir, I please to talk to you... can you give me ur number//////

    classroom2007@gmail.com மின்னஞ்சலில் வந்து கேளுங்கள்!!!!

    ReplyDelete
  17. ////Blogger MuraliGopi said...
    உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது/////

    நல்லது. நன்றி!!!

    ReplyDelete
  18. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

    -குறள்

    ReplyDelete
  19. /////Blogger SELVARAJ said...
    உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
    -குறள்////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com