மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.7.20

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!


Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!

👉 சுதந்திரப் போராட்டக் காலம்.

கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.

👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.

👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.

👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..

👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.

👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,

👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''

👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.

🙏 அந்த வழக்கறிஞர்:

🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.

பாரத தேசத்தில் தற்போது  நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் அரசியல்வாதிகள் மலிந்து கிடக்கின்றனர் அவர்களைக் களை எடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது

👉தெய்வங்களாக வழிபடக்கூடிய இப்படியான  அருமையான மனிதர்கள் வாழ்ந்து சென்ற பூமி: 🙏 இந்தியா.

Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai
--------------------------------------------------
படித்து, வியந்து, பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. ஐயா வணக்கம்
    அருமையான பதிவு மற்றும் புதியது.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  2. வணக்கம் குருவே 👍!
    இப்படியும் ஒரு மாமனிதரா!🙏
    வார்த்தைக்கு அப்பார்ப்பட்ட சாமர்த்தியம் துணிச்சலுடன் சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தியாகச் செயல்
    என்பது உயன்தரம்!🙏

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com