மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.15

Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!


Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!

Quiz 91  பதில் 

19.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா? என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.

ஜாதகத்தைப் பாருங்கள்:


நான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.

தசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)
ஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger sundinesh1 said...
சொந்த வீடு வாங்கினர் .
4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.
----------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Native wish can be fulfilled because, Sevvai in own house aspected by Guru.
Though 4th house owner sits 12th from that house, its Guru's house who sits in Lagnam and holds Sevvai in his aspect. So Own house wish is possible.
Thanks
Sathishkumar GS
Friday, July 17, 2015 9:06:00 AM//////
----------------------------------------
3
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.91:
நிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.
மு.சாந்தி
Friday, July 17, 2015 9:58:00 AM/////
----------------------------------------
4
////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 4th Lord is 12th from 4th house.
2. Mars lord for land in 7th house it is his own house with jupiter aspects.
3. Native at age of 47 he will buy a own house, in mars dasa period. This delay is attributable to kala surba dosam, except mars all planets are between rahu and ketu.
Friday, July 17, 2015 11:21:00 AM/////
--------------------------------------
5
/////Blogger mohan said...
நிறைவேறியது. நிறைவேறியது.
இடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.
ஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.
அதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.
வாழ்க.
அனபன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி./////
----------------------------------------------------
6
/////Blogger Govindasamy said...
பூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.
ஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.
Friday, July 17, 2015 11:39:00 AM/////
-------------------------------------------------------
7
//////Blogger kmr.krishnan said...
பூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.
ஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.
Friday, July 17, 2015 12:21:00 PM/////
---------------------------------------
8
//////Blogger daya nidhi said...
ஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்
1.
2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை
2.
4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்
நன்றி,
சு.தயாநிதி, அவியனுர்
Friday, July 17, 2015 12:46:00 PM////
--------------------------------------
9
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 91 இற்கான பதில் !!
ஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு !!!
சிவச்சந்திரன்.பா
Friday, July 17, 2015 12:51:00 PM//////
----------------------------------------------------
10
/////Blogger seenivasan said...
Dear sir,
He can have own house after the age of 43 during mars period .
Friday, July 17, 2015 1:42:00 PM/////
-----------------------------------------
11
/////Blogger Ramesh said...
நிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...
Friday, July 17, 2015 8:24:00 PM/////
-------------------------------------
12
Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.
காரணங்கள்,
செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.
நன்றி
செல்வம்
Friday, July 17, 2015 11:11:00 PM///////
-------------------------------------------
13
////Blogger selvaspk said...
On Mars dasa, by his 30th Birthday he should have moved to own house.
Sun as padagathipathy, hidden moon dasa didn't help and Saturn sitting on 12 th from 4th didn't give opportunity.
, but Mars the facilitator of land is strong and aspect 1,2,7 gets the person. He should have constructed two storied building and moved after he return from his travel trio outside of hometown at age of 30.
Saturday, July 18, 2015 2:02:00 AM////
-----------------------------------------
14
//////Blogger Rajam Anand said...
Dear Sir,
Assuming the native was born in Chennai, he was born on 23/11/1958. His Nakshathra is Revathi.
1. He has got following Yogas:
a. Lagna – Papa Karthiri Yoga: Lagna is shielded by Rahu and Sun
b. In Scorpio (2nd house) planets Sun, Venus and Mercury are occupying. Sun is about 22 degrees from Mercury and therefore there is no combustion and this leads to Bhudha_Adhitya Yoga in the 2nd house;
c. Venus and Mercury leads to Nipunathuva Yoga in the 2nd house;
d. Sunapha Yoga in the 2nd house from moon where Mars is occupying. Aries is Mars’s ruling house but Mars is in retrograde at birth. This indicates that the native is not short of money but, how he acquired the wealth is a question mark?;
e. Kethu and Moon are in Pisces in both Rasi chart and Navamsa and also Rahu is in Virgo in both Di and D9 chart. These 3 have attained Vargothma.
2a. Aspect of Mars which in retrograde:
i. 7th is Lagna and Jupiter
ii. 8th is Mercury, Venus and Sun
2b. Aspect of Saturn:
i. 10th is Rahu
2c. Aspect of Jupiter:
i. 7th is Mars
3. Sarva Ashtagavarga
Houses 4, 10 and 12 have 33 and 11th house is 38. This indicates that he has all comforts, doing excellent in his business and getting a good sum. 12th house is ayana sayan bogam. So, he is not doing bad at all infact he is doing extremely good.
4. Manthi
Manthi is in 10th house which is Kendra and this indicates that he will be rich and he will possess house, motor vehicle and all the comforts in life which money can buy.
The answer to the quiz is “Yes he will be able to own properties”.
Thanks
Rajam Anand
Saturday, July 18, 2015 3:23:00 AM//////
----------------------------------------
15
/////Blogger Kanda Samy said...
Vathiyaar ayya vanakkam
Sevvai is in own house & in seven position
so definitely he would have House after his marriage.
kandan
Saturday, July 18, 2015 1:43:00 PM/////
---------------------------------------------
16
//////Blogger vtselvan said...
VATHIYARUKKU VANAKKAM
குரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு
ந்ண்றீ V.T.SELVAM NEYVELI
Sunday, July 19, 2015 2:51:00 AM//////
------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
பதில் : ஆசை நிறைவேறியது.
துலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்
நல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்
70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.
சொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.
சந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.
9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.
குருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.
இன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.
பார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.
Sunday, July 19, 2015 4:16:00 AM ///////
----------------------------------
18
/////Blogger Jaya Prakash said...
லக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..
Sunday, July 19, 2015 9:42:00 AM/////
---------------------------------------
19
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.
பூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.
4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,
சந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.
கண்ணன்.
Sunday, July 19, 2015 3:14:00 PM/////
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com