மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.6.15

Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!


Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு  வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!

Quiz 88 answer

21.6.2015

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா? சரியானது என்று நீங்கள் கணித்தால் எப்போது சரியானது என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

1. மனகாரகன் சந்திரன் கேதுவோடு கூட்டாக இருப்பதாலும், மேலும் சனி மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையைப் பெற்றதாலும் மன நோய்

உண்டானது. அத்வும் ராகு திசையில் உண்டானது.
2. ஜாதகிக்கு ஏற்பட்ட மனநோய் தீவிர சிகிச்சைக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துக் குணமானது.

ஜாதகத்தைப் பாருங்கள்

மகர லக்கின ஜாதகி
லக்கினத்தில் ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் கூட்டாகக் கைகோர்த்து அமர்ந்துள்ளார்கள்.
லக்கினாதிபதி சனீஷ்வரன் உச்சமான ராகுவின் பிடியில்
குரு பகவான் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவர் 12ஆம் இடத்து அதிபதி. அதனால் உரிய நேரத்தில் அவரால் உதவ முடியவில்லை
மேலும் அவர் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.
குருபகவான் முதல்நிலை சுபக்கிரகம். அவர் ஜாதகத்தில் நிலையில் இருந்தாலும், தனக்கு உரிய நேரம்வரும் போது உதவிக்கரம் நீட்டுவார்
குரு திசையில் ஜாதகி மீண்டு வந்தார்
விளக்கம் போதுமா?
--------------------------------
இன்றையப் புதிருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு 30 பேர்கள், சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அவர்களுடைய பதில்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளென்! மேலும் கலந்து கொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
1
/////Blogger Govindasamy said...
1). லக்கினத்தில் எட்டாம் அதிபதி சூரியன் மற்றும் ஆறாம் அதிபதியாகிய புதன் கூட்டு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் ராகு கூட்டு. மன காரகன் சந்திரனுடன் கேது மிக முக்கிய காரணம். அதோடு சனியின் பார்வை சந்திரனுக்கு கேட்டை அதிகம் கொடுத்தது.
2).குருவின் 9ம் பார்வை ஜாதகியைக் காத்தது.குருதசை புதன் புத்தியில் ஜாதகர் குணம் பெற்றார்.
Friday, June 19, 2015 7:09:00 AM //////
---------------------------------------
2
Blogger trmprakaash@gmail.com said...
Ayya Vanakkam.
1. Rahu Dasa Kethu Buthiyil, Mana Noi erpattirukkum. Kaaranam, Manakaaragan Chandran,
Kedhuvudan. Kedhu Eriya Nakshathiram Kaarthigai, 8m athibathy suriyanin nakshathiram.
8m Athibathi, Suriyan lagnathil. Raguvin 7m Paarvai, Chandranin mel.
2. Mana Noi, Guru Dasa Guru Buthiyil Sariyaagiyirukkum. Guruvin 5m Paarvai, Lagnam matrum
5m veettil ulla Chandran matrum Keduvin mel. Guru Vakkiramaga iruppadhu, Magara
Lagnathirkku nanmai payakkum amaippu. Kaaranam, Guru Eriya Nakshathiram, 8m Athibathi
Suriyanin Nakshathiram. Guru 3-12 Athibathi Aavadhaal, Avar 8m Athibathi Suriyanin
Nakshathirathil Eri Vakkramaavadhu, nanmai seyyum amaippu. Oruvagaiyil, vipareetha
raajayoga amaippu. Thanks.
Friday, June 19, 2015 7:15:00 AM ////

ஜாதகி எப்போது குணமானார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
----------------------------------------------------------------
3
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.88 வணக்கம்.
10/02/1957 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.51.07 மணிக்கு ரோஹினி நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகி பிறந்தவர். (இடம்: சென்னை)
1.மனநோய்க்கு காரணம்: ரிஷப ராசியில் திருக்கோணத்தில் சந்திரன் உச்சம் பெற்று கேதுவின் சேர்க்கை, ராகுவின் 7ம் பார்வையால் மனநோய்க்கு உள்ளாகியிருந்தார்.
களத்திரகாரகன் சுக்கிரன் 8ம் வீட்டுக்காரனான சூரியனுடன் கூட்டனி.
ராகு மாக தசை கேது புக்தி 17 வயதில் ஆரம்பம், ராகு தசை முடியும் வரை (24 வயது)பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
2. அடுத்து வந்த குரு மகா தசையில் மனநிலை சரியாகி அவருக்கு 39 வயதில் திருமணம் நடைபெற்றது.
பாக்கியஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான், 7ம் வீட்டுக்காரனை தன்னுடைய விசேஷ பார்வையால் பார்ப்பதாலும், தன்னுடைய 5ம் பார்வையால் களத்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதாலும், ஜாதகியின் திருமணத்தை குரு மகா திசை துவங்கியதும் நடத்தி வைத்தார்.
45ஆம் வீட்டில் கேது இருந்தால் புத்திர தோஷம்.
11ம் வீட்டில் ராகுவுடன் சனி கூட்டு இருக்ககூடாது.இருந்தால் விபத்து, அல்லது வியாதி ஏற்படும்.
12ம் வீடு பாபகர்தாரி தோஷம். மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும். 12ம் வீடு சந்திர ராசியிலிருந்து 8ம் வீடு.
Friday, June 19, 2015 8:07:00 AM /////
---------------------------------------------------
4
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
பதிவு எண்:88 ஜாதகம் ஏற்கனவே பார்த்த ஜாதகமாக உள்ளது.ஞாபகம் வந்தது.தேடினேன் கிடைத்தது.
" மணமாலைக்கு என்ன வழி உன் ம‌வுனம் என்ன மொழி." 07/01/2014 அன்று வேறு கேள்வியில் வந்துள்ள‌து.
Friday, June 19, 2015 8:16:00 AM /////

உங்கள் நினைவாற்றல் வாழ்க!
================================================
5
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz.88 ற்கான பதில்.
1. மகர லக்கினம், லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர சனி பார்வை உள்ளதால் மன நோய் வந்தது, மேலும் மனோகாரகன் சந்திரன் உச்சமானாலும் கேது சேர்க்கையால் பலம் இழந்து மன நோய்க்கு இடம் கொடுத்து விட்டது. அதுவும் 11ல் இருக்கும் ராகு பாதகாதிபதி ஆகி தன்னுடைய திசையில் மன நோயாளி ஆக்கினான். ராகு தலைகீழாக தொங்க விட்டு அடிப்பார் என வாத்தியார் பல முறை சொல்லி கொடுத்துள்ளீர்கள்.
2. லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர குருவின் பார்வையும் உள்ளதால் மனநோயில் இருந்து குரு திசையில் மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, June 19, 2015 9:23:00 AM //////
-------------------------------------------------------
6
////Blogger kmr.krishnan said...
ஜாதகி பிறந்த தேதி 10 பிப்ரவரி 1957 நேரம் காலை 5 மணி 51 நிமிடம் 15 வினாடி; இடம் சென்னை
1. காரகன் அந்த பாவத்தில் அமர்வது ஆகாது.மனோகாரகன் சந்திரன் உச்சம் ஆனாலும் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்தது மனநிலையை பாதித்தது.கேதுவுடன் இணைந்தது மனோகாரகனை பாதித்தது.நோய்க்கான ஆறாம் இட அதிபதி புதன்
லக்கினத்தில் ஐந்தாம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. இவர்களை மேலும் கெடுக்க எட்டாம் அதிபதி சூரியன் கூட்டணி அமைத்தது.சுகஸ்தான நான்காம் அதிபதி செவ்வாய் நாலிலேயே அமர்ந்தது சுகக்கேடு மட்டும் அல்லாமல் லக்கினாதிபதியை எட்டாம் பார்வையாகப்பார்த்தது.
ராகு தசா கேதுபுக்தியில் 18 வயதில் மனநிலை பாதித்து.ராகு தசா முடியும் வரை இது தொடர்ந்தது.
2.குருவின் பார்வை லக்கினத்திற்கு,5.6 அதிபதிகளுக்கு,மூன்று தைரிய இடத்திற்கு, மற்றும் ஐந்தாம் இடத்திற்குக் கிடைப்பதால் 25,26 வயதில் குரு
தசா துவங்கியதும் ஜாதகி தெளிவடைந்தார். குரு, சனி தசாக்களில் தொடர்ந்து அமைதியான வாழ்க்கை நடத்தினார்.
Friday, June 19, 2015 9:28:00 AM ///////
-----------------------------------------------------
7
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்........
அம்மனிக்கு. லக்னத்தில் சுக்+புத+சூரி (சூரி அட்டமாதிபதி)
லக்னாதிபதி பாதகஸ்தானத்தில்+ராகுவுடன்(குதிரை கீழே தள்ளியதுமட்டுமல்ல!குழியும்பறித்தகதை)
மனோகாரகன் சந்திரன்+கேதுவுடன்( பயித்தியகோலம்)
லக்னத்தை குருபார்த்தும் + ராசியை குருபார்த்தும்(ஜெயிக்கமுடியவில்லையே!!)
ராகுதிசைமுடியும்வரை அம்மனி கவலைக்கிடமாக இருந்திருப்பார்.........
குருதிசை.. குரு9ல் திரிகோணம்!! ஆனால் விரையாதிபதி+ ராஜாதிசை உயிர் பிடித்திருப்பார்........
Friday, June 19, 2015 10:17:00 AM //////
----------------------------------------------
8
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.88
ஜாதகியின் மன நோய்க்கு காரணம்
1. உச்சமான சந்திரன் உடன் கேது மற்றும் சந்திரன் 6 ஆம் அதிபதி.
2.சனி மற்றும் ராகுவின் பார்வை சந்திரனின் மேல்.
3.பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயது வரை ராகுவின் திசை.
மன நோய் சரியானது
1.குருவின் 5 ஆம் பார்வை லக்கனத்தின் மேல் மற்றும் 9 ஆம் பார்வை சந்திரன்
மேல்
2.குரு 12ஆம் அதிபதியாக இருப்பினும் சுபர்.அடுத்து வந்த குரு திசையில் சரியாகி இருக்கும்.
மு.சாந்தி
Friday, June 19, 2015 10:18:00 AM //////
---------------------------------------------
9
//////OpenID guest2015 said...
DOB FEB 10 1957 5.40AM
Birth star - rohini
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
KETU IN 5TH HOUSE. Moon who is the karaka for mind is associated with ketu. lagna lord in 11th house. For Magara lagna 11 th house is considered as bhathakasthana. lagna lord in inimical house with rahu. 6th lord mercury and 8th lord sun in 1st house.
native is brilliant because of venus, mercury moon and jupiter in 1st 5th and 9th house.
however during rahu dasha she might have faced hard time. mars and exalted moon aspecting rahu is not a good sign. these are all the reason for her mental imbalance during that period.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
yes. she might have suffered from the disease from rahu dasha- ketu bhukti towards the end of rahu maha dasha. jupiter aspects 1st and 5th house. during jupiter dasha bhukti she should 've got well.
thanks
sree
Friday, June 19, 2015 10:49:00 AM //////
-------------------------------------------------------
10
//////Blogger Srinivasa Rajulu.M said...
பெண்ணின் 18-ஆவது வயதில் வந்த ராஹு தசை - கேது புத்தியில் மன நோய் ஏற்பட்டது.
காரணம் : மனோகாரகனைப் பீடித்த கேதுவும் சனியும் அதுபோல லக்னாதிபனைப் பீடித்த ராஹுவும் கைக்கோர்த்ததால் ஏற்பட்ட நோய் இது. லக்னாதிபதியைப் பீடித்த ராஹுவின் தசையில் நுண்ணறிவுக்கான ஐந்தாம் இடத்தில் நின்ற நீசனான கேதுவின் புத்தி நடக்கையில் மனம் பாதிக்கப்பட்டது.
ஐந்தாம் இடத்தைப் பார்க்கும் குருவானவர் தன் தசை ஆரம்பிக்கையில் (25ஆம் வயதளவில்), இந்த நோயை நீக்கிவைத்தார். உச்ச சந்திரன், ஆட்சியில் உள்ள செவ்வாய் (நோய் நிவர்த்தி ஸ்தானாதிபதி) ஆகியோர் ஜாதகிக்குப் பலம் சேர்த்தனர்.
Friday, June 19, 2015 11:38:00 AM ///////
---------------------------------------------------
11
//////Blogger Arul said...
Dear Sir,
Fifth place will indicate Mind. In the 5th place, Chanthiran (Karaka for Mind) was afflicted by Kethu and aspected by Rahu. And fifth lord Sukran is combust by Sun. So that was happened.
But Lagnam got aspect by Guru as well as lagna lord Sani. So in Guru Dasa, Sani pukthi might be gave the relief from that disease.
Thank you...
Regards,
Arulnithi
Friday, June 19, 2015 1:00:00 PM /////
-----------------------------------------------
12
/////Blogger Gpbarathi P said...
sir
1.The sixth lord and eighth lord in lagna so some permanent disease.
2.The chandran is conjucted with kethu so mind is disturbed
3.The lagnathipathy is conjusted with rahu in pathagasthanam.( for makara lagnam 11th place is pathagasthanam )
But in guru dasa the native could be back to normal because guru aspects lagnam.in addition chandran is escalated .
Also this is a partial kalasarpa dosham
Nellai padmanaban
Friday, June 19, 2015 1:47:00 PM //////
---------------------------------------------
13
/////Blogger Ravichandran said...
Ayya,
1. Reason for undergone stress is her mother would have expired in age of 18. This is happened due to Rahu desa and Ketu Puthi. Beacuse Rahu is neecham in horoscope and Ketu joined together with Moon(Amma planet). This problem continued till Rahu desa completes(ie, from Rahu Desa with Ketu, Sukran, Suriyan, Chandran, Cheevai puthis).
2. She would have recoveredat age of 25 due to Guru. Normally guru aspects lagna means, they will have fighting spirit and come out of any struggles from life.
Your Student,
Trichy Ravi
Friday, June 19, 2015 3:15:00 PM ////////
----------------------------------------------
14
/////Blogger Naga Raj said...
Jathakarukku manokaragan chandhiran kethuvudan sernthu ullathu.rahu sani paarvai veru ullathu .enavey rahu disai mudium varai mana viyathi undu.guru disayil gunamadaivar.sani lagnathipathi enavey avar kappatri viduvar.enavey saniyin paarvai keduthal seyyathu.
Friday, June 19, 2015 3:50:00 PM /////
----------------------------------------------------
15
/////Blogger vignesh.t Kumar said...
* சந்திரன் சர்ப கிரக கேதுவின் சேர்க்கை . தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை .
* CHANDHIRAN - MANADHU KARAHAN, SANI & RAGU PARVAYAL மனநிலை பாதிக்கபட்டது.
* GURU VIN 9 AAAM PAARVAYAAL . JAADHAGI GUNAMADAINDHAR.
Friday, June 19, 2015 6:57:00 PM //////
-------------------------------------------
16
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
அறிவுகாரகன் புதனயும் மன காரகன் சந்திரனையும் சனி தீய பார்வை செய்கிறார்
புதன் 6க்கு அதிபதி சந்திரன் வீட்டை செவ்வாய் தீய பார்வை செய்கிறார்
ராகு திசை சனி அல்து செவ்வாய் அல்லது புதன் புக்தியில் மன நோய் தாக்கியிருக்கும்.
உச்ச சந்திரன் மற்றும் புதன் மீது பாக்யஸ்தான குருவின் சுப பார்வை உள்ளதால் குரு தசை குரு புக்தி அல்லது புதன் புக்தியில் மன பாதிப்பின் தாக்கம் விலகியிருக்கும்.
நன்றி.
Friday, June 19, 2015 7:26:00 PM ////
-----------------------------------------------
17
////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .88.
மகர லக்ன ஜாதகி ..
1.லக்னத்திற்கு 5 ல் சந்திரன் உச்சம் உடன் கேது .
5ம் வீடு அறிவுகூர்மை /[intelegent ]
2..மனசுகாரகன் சந்தரனுடன் கேது கும்மியடிப்பது..??
3..ஆரம்பத்தில் சந்திர திசை ,அடுத்து செவ்வாய்
4.,அடுத்து வந்த ராஹு திசையில் கேது புக்தி [சுமார் 18 வயது ப்ரயம் ]ஆரம்பம் முதல் தன வேலை காண்பித்துள்ளான்
ராகு திசை நிறைவில் 25 வயது
5.அடுத்து வந்த குரு திசை ஜாதகிஐ நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விட்டான்.
6.குரு 9ம் பார்வையாக 5 மிடத்தை பார்ப்பது --5ம் பார்வையாக லக்னதையும் பார்ப்பது .உடல் நலம் மன நலம் சீராகி இருக்கும் ...
Friday, June 19, 2015 7:54:00 PM ///////
--------------------------------------------------
18
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் விடை “எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திறு மகளே!, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே!”
1). பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்த மனது காரகன் சந்திரன் உச்சம், கேதுவுடன் கூட்டணி போட்டு அமர்ந்தார்.இதெல்லாம் போதாது என்று,11ம் இடத்தில் போய் பகை வீட்டில் அமர்ந்து கொண்டு துணைக்கு ராகு வையும் இணைத்துக் கொண்டு கொடூரப் பார்வை பார்க்கும் சனீஷ்வரன்(லக்கினாதிபதி) தன் நேர் பார்வையால் புத்தி ஸ்தானமான 5ம் இடத்தை கெடுத்தார். சனீஷ்வரன் கூட்டாளியான ராகு பகவான் தனது தசையில்,எதிரணியில் இருந்த கேதுவின் புத்தியில் மன நோயை பரிசாக கொடுத்தான்.
2).மன நோய் குணமானது.அதைத்தான் குருவும் (வாத்தியாரும்) உறுதிப் படுத்தியுள்ளார்.
3 மற்றும் 12ம் இடத்திற்கு உரியவரானாலும் குரு,குருதானே?. வாத்தியார் நினைத்தால் நடக்காததா என்ன?. 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, வாத்தியார் போலவே, வகுப்பறையான லக்கினத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் மாணவர்களாகிய புத்தி ஸ்தான அதிபதியான சுக்கிரனையும், புத்தி காரகனாகிய புதனையும் தன் ஆளுமையில் வைத்திருப்பதோடு அல்லாமல் தன் விசேடப் பார்வையால் புத்தி ஸ்தானத்தையும் பார்த்து தவறுகளை திருத்தியுள்ளார். தன்னுடைய புண்ணிய தசையில் அதாவது குரு மகா தசையில் ஜாதகியின் 25வது வயதில் மன நோயை குணப்படுத்தினார்.
இதே வேலையை இதே குரு பகவான் (வாத்தியார்) தன்னுடைய Q - 35 பதிவிலும் செய்துள்ளார். 1982ல் ஆரம்பமான குரு மகா தசை ஜாதகியை குணப்படுத்தி விட்டது.
3) சரியாகவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் குருவே (வாத்தியார்) குறிப்பிட்டு சொல்லியுள்ளார்,25 வயது வரை மன நோய் இருந்தது என்று.
குரு வாழ்க!!!!!!!!.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, June 19, 2015 8:16:00 PM ///////
----------------------------------------------
19
////Blogger Sakthivel Duraiswamy said...
1.மனோகாரகன் சந்திரன் நீசம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உடன் ஞானக்காரகன் கேதுவும் நீசத்தில் ,அவை மீது சனி & ராகு வின் நேர் பார்வை.
2 . ராகு தெசை முடிவு 25 வயது வரை பின்பு குரு தெசை ஆரம்பத்தில் குணம் பெற்றிருப்பாள்.
Friday, June 19, 2015 9:31:00 PM //////
-----------------------------------------------------
20
/////Blogger slmsanuma said...
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும் கொடுக்கும். செவ்வாய் சனிக்கு 6ல் இருக்கும் நிலைமை மோசமான மனநிலையைக் கொடுக்கும். மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை பார்வையுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆறாம் வீடு அல்லது அதிபதி ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். Chandran (Manakkaragan) Budhan (6th house owner), Suriyan, Sukkiran and Kethu aspected by Saneeswaran. Sevvai aspect the Saneeswaran and Raghu. Chandran (Manakkaragan) associated with Kethu and aspected by Saneeswaran and Raghu. These are the reasons why the native become lunatic.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
During the start of Guru Thisai after her 25th age, she recovered from the illness.
Friday, June 19, 2015 9:54:00 PM /////
-----------------------------------------
21
////Blogger rukmani said...
Respected Sir,
You have given the answer by telling 18 yrs to 25 yrs.
But still my comment
MahaBhaghyaYoga Jatakam - rare people have such combination. Rahu neecha and Ketu too, so depression starts during RAhu dasa and ketu bhukti. Most probably it should end by that bhukthi itself but since here venus is also between the 8th and 6th lords. so this dasa has to go. rahu with sun difficult , same with rahu and moon and rahu with mars will be that as rahu with ketu. So Finally comes our Jupiter dasa for rescue. JUPITER IN SIMHAASANA - Any graha with Simhaasana position will give good results so luckily this Jataki had Jupiter with Simhaasana so she escaped if not who would have saved from the aspects of such 12th lord in reverse.
Regards
G. Rukumani
Friday, June 19, 2015 10:36:00 PM ////
----------------------------------------------
22
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
1. ராகு தசை சுக்கிர புக்தியில் மன நோய்க்கு ஆளாகிருப்பார். காரணங்கள், 5மிடம் மனதை குறிக்கும் இடம். அந்த இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவோடு சேர்க்கை பெற்று ராகுவின் பார்வையில் உள்ளார். ராகு, சனி அல்லது செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் அவர் மிகவும் கெடு பலன்களை தருவார். ஆகவே தசா நாதன் ராகு, சனி சேர்க்கை பெற்று செவ்வாயின் பார்வையும் பெற்று 5மிடத்தையும், மனக்காரன் சந்திரனையும் பார்கிறார். புக்திநாதனாகிய சுக்கிரனோ 5மிட அதிபதியாகி 6ம் அதிபதி புதன் மற்றும் 8ம் அதிபதி சூரியனுடன் கூட்டுசேர்ந்து அமர்ந்து இந்த செயலை நடத்தினார்கள்.
2. குரு தசை சனி புக்தியில் அவருக்கு மனநிலை பாதிப்பு சரியாகி இருக்கும். காரணங்கள், தசா நாதன் குரு 9இல் அமர்ந்து லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார். புக்திநாதனாகிய சனியோ லக்னாதிபதியாகி லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார்.
நன்றி
செல்வம்
Friday, June 19, 2015 11:06:00 PM ////////
-------------------------------------------
23
/////Blogger Manikandan said...
கடினமான கேள்வி. பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
மனப் பிரசின்னைக்கான காரணங்கள் .
1. மனோகாரகன் சந்திரன் , ராகு கேது மற்றும் சனியால் பாதிக்க பட்டு உள்ளார்.
2. லக்கினத்தில் 6-ம் அதிபதி (புதன்) மற்றும் 8 (சூரியன்)ம் அதிபதி சேர்க்கை.
நீங்கள் கூறிய 18 வயதை வைத்து பார்க்கும்போது , ராகு திசையின் பிற்பகுதி. அனேகமாக கேது புக்தியில் பிரச்சினை எற்பட்டு இருக்கிறது.
பின்னர் வந்த குரு திசையில் ( அவர் 5-ம் பார்வையாக லக்கினதியும் 9-ம் பார்வையாக சந்திரனையும் பார்க்கிறார்). மனப் பிரச்சினையில் இருந்து மீண்டுருப்பர்.
Saturday, June 20, 2015 3:55:00 AM /////
-------------------------------------------------
24
////Blogger seethalrajan said...
Respected Sir,
1.Mind authority Moon afected by kety and Saturn, Ragu vision.
2.After Ragu Desai, she will be getting better because jupiter vision for Lagna and Rasi. Jupiter placed at 9th, it is very good placement. so he was helping her to all.
Thanks
Saturday, June 20, 2015 6:26:00 AM//////
-------------------------------------------
26
////Blogger sundinesh1 said...
மனகாரகன் சந்திரன் கேது ஒரு சேர இருப்பதும் , இந்த அமைப்பை சனி மற்றும் ராகு பார்ப்பது தான் மன நோய்க்கு காரணம்
ராகு தசையில், கேது பக்தி நடக்கும்போது மன பாதிப்பு ஆனது . அடுத்து வந்த குரு தசையில் அது விலகியது .
25 வயதிற்கு பிறகு குரு தசை ஆரம்பம் ஆனது. அதுமட்டும் இல்லாமல், குருவின் பார்வை 5'ம் வீட்டில் பதிகிறது.
Saturday, June 20, 2015 6:36:00 AM /////
---------------------------------------------------
26
////Blogger Dallas Kannan said...
Respected Sir
Kethu in 5th place with moon.
Sani looks at them.
Sani and Rahu at 11th place, but Mars looks at them.
The problem started Rahu Dasa and 6th lord Budha buthi and she started her recovery when Rahu dasa ended and Guru Dasa started.
Saturday, June 20, 2015 9:22:00 AM /////
----------------------------------------------------
27
/////Blogger asbvsri said...
Answer to Quiz No. 88
ஐய்யா வணக்கம்.
பெண்மணி மகர லக்னம். 7 ஆம் அதிபதி சந்த்ரன் மனோகாரகன் 5 ஆம் வீட்டில் தன் மூலத்திரிகோண வீட்டில் ஆனால் கேதுவின் பிடியில், ராஹு, சனியின் பார்வையில். நவாம்சத்திலும் ராஹு, கேதுவின் பிடியில்.
ஆதலால் ராஹு தசையில், கேதுவின் புக்தியில் மனம் தடுமறிப்போனது. அடுத்து வந்த சுக்ரன், சூரியன், சந்த்ரன், செவ்வாய் புக்திகள் உதவவில்லை.
ஆனால் குரு வக்ரமாகி கன்னியிலிருந்து மூன்றாம் இடத்தை ராசியில் பார்ப்பதாலும், 9 ஆம் பார்வையாக சந்த்ரனை பார்ப்பதாலும், 30 வயதில் பெண்மணிக்கு புக்தி தெளிந்திருக்கும்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, June 20, 2015 10:23:00 AM /////
-------------------------------------------------
28
////Blogger bala said...
vankkam iyya,
1. Makara lagna jathagar. Lagnathipathi 11il ragu vudan.
mana noi ku karanam, 5 aam idathil chandran+ketu (Uccha chandran+ neecha ketu). Chandran mana kaaragan. Ketu udan irupathinal manam sanjalaam adaithanthu
ragu + lagnathipathi yin paarvaiyum 5 aam idathirku.
Jathagarku ragu dasa ketu buthiyil mana noi vanthathu.
2. Jaathagar mana noiyil irundhu meendar.
Guru bagavan 9 il ullar (tri konathil ullar) avarin vishesha paarvai (9aam paarvai - 5 aam idathirku).
Guru dasa sani bukthiyil meendu irupaar. (Sani yin neradi (7aam) paarvaiyum 5 aam idathirku ullathu) Sanium + guruvum sernthu jathagarai meetanar.
Sendra vaaram velai nimithamaga veliyur sendru viten.potiyil pangu kolla mudiyavilai. manikavum.
nandri,
Bala
Saturday, June 20, 2015 10:36:00 AM ///////
-------------------------------------------------------
29
//////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண் 88 இற்கான பதில்.
ஜாதகி மகர லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி பதினொன்றாம் வீட்டில். உடன் ராகு. லக்கினத்தில் ஷஷ்டமாதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன் இவர்களின் ஆதிக்கம். இவர்களின் பிடியில் யோகக்காரகன் மற்றும் ஐந்தாம் ஸ்தானாதிபதி சுக்கிரன். ஐந்தாம் இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவின் ஆதிக்கத்தில். காரகன் பாவநாசம் என்ற விதியின் அடிப்படையில் ஐந்தாம் இடம், அதன் அதிபதி சுக்கிரன், காரகன் சந்திரன் இவர்கள் அனைவரும் கெட்டுவிட்டனர். 8 முதல் 26 வரை நடந்ததோ ராகு திசை. சரியாக ராகு திசை புதன் (புத்தி நாதன்) புத்தியில் (15 ஆம் வயதில் ) மனம் திடீர் இழப்புகளை தாங்க முடியாமல் தவித்து மன நோய்க்கு ஆளானார். மேலும் 15 ஆம் வயதில் 71/2 சனியின் ஆதிக்கம் வேறு. 71/2 சனி மற்றும் ராகுவின் திசை முடிந்ததும் குரு திசையில்(26 ஆம் வயதில் மனம் தெளிவாகிவிட்டார்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Saturday, June 20, 2015 12:48:00 PM //////
---------------------------------------------------------
30
/////Blogger Kamban said...
வணக்கம் ஐயா !!
(just Try Answer)
1. மனகாரகன் சந்திரன் 5 ஆம் இடத்தில உச்சம் பெற்று கேது பிடியில், ரகுவின் 7 ஆம் பார்வை.
2. குரு 5ஆம் பார்வையாக லக்னத்தையும், 7ஆம் பார்வையாக சந்திரனை பார்பதால் மன நோய் குணம் அடைந்தது விட்டது.
நன்றி
Saturday, June 20, 2015 2:46:00 PM //////
-------------------------------------------
31`
//////Blogger Kirupanandan A said...
1) மனகாரகன் சந்திரன் பாப கிரகமான கேதுவுடன் புத்தி/மனம் இவற்றிற்குரிய 5ம் இடத்தில் இருப்பது, மேலும் 2 பாப கிரகங்கள் ராகு மற்றும் சனி பார்வையில் இருப்பதுதான் ஜாதகியின் மன நோய்க்கு காரணம்.
2) கொடிய ராகு தசையில் இந்த நிலைக்கு ஆளானவர், 9ல் இருக்கும் முழு சுபர் குரு தசையில் சரியானார்.
Saturday, June 20, 2015 8:57:00 PM //////

 ================================
இது உபரி:

//////Blogger mohan said...
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகம் பற்றி அதிகம் ஆர்வம் இல்லாதிருந்தேன். தற்பொழுது எனது மகனுக்கு திருமணம் பேசி வருகின்றேன். அதனால் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது.
சரி இணைத்தில் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என முயற்சித்தபோது தங்களின் வலைப்பூவியின் வாசனையை நுகரும் பாக்கியம் கிடைத்தது. ஆகா என்ன அருமையான தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, கவர்ச்சியான தலைப்புக்கள், கண்கவரும் படங்கள், இரத்தினச் சுருக்கமான பதில்கள், கேலியும் கிண்டலுமான, பொருட்செறிவு மாறாத கருத்தை கப்பென்று கவ்விக்கொள்ளத்தக்க அழகான அற்புதான யாருக்கும் புரியும்படியான பாடங்கள் . குற்றால அருவியிலே குளித்தது போல் இருந்தது. இருக்கிறது. நன்றி! வாழ்க வளமுடன்.
அன்பன்,
வேந்தன்பட்டி என்.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, June 20, 2015 12:19:00 PM ///////

பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்!
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. its really good to see most people has given correct answer. All credits goes to you sir.

    For this question , if you could explain what are the 2 reasons made her to this problem would really help all of us.

    As you said , she is excellent studies, that could be buz follow following 2 reasons I belive.

    1. Suriayn and Bhuthan in lakna, which gives bhuthaAdita yoga
    2. Sevvai, (4th place lord) is in own house.

    Please correct if I am wrong here.

    Thank you,
    Mani.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
    30 பேரும் ஆச்சரியப்படும் விதத்தில் சரியான விடை எழுதி உள்ளார்கள் !!!
    இதில் ஆச்சரியபட ஏதுமில்லை அய்யா ...???
    ^
    ^
    ^
    எல்லோரும் உங்கள் மாணவர்கள் ..ஏற்கெனெவே நான் சில பதிவுகளுக்கு முன் சொன்னேன் ..எங்களை மஹா கெட்டிகாரகளாக ஆக்கும் முயற்சில் ஈடுபட்டிருக்ரீர்கள் .. என்று ..அது நடைமுறைக்கு வருகிறது...!!!!
    நன்றி ...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com