மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.11.13

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

 

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

பக்தி மலர் 

அழகெல்லாம் முருகனே என்று துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 



Our sincere thanks to person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. வந்தாரை வாழ வைக்கும்
    வல்லக் கோட்டை முருகனுக்கு ...

    வெற்றி வேல் முருகனுக்கு..

    ReplyDelete
  2. முருகன் பாடல்களென்றாலே சூலமங்கலம் சகோதரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள். என்னப்பன் கந்தன் அழகே அழகு.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. அழகன் முருகனின் அழகான அடிக்கடி கேட்கும் பாடல்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    வந்தாரை வாழ வைக்கும்
    வல்லக் கோட்டை முருகனுக்கு ...
    வெற்றி வேல் முருகனுக்கு../////

    அரோஹரா....!
    அரோஹரா....!

    ReplyDelete
  5. /////Blogger புதுகைத் தென்றல் said...
    முருகன் பாடல்களென்றாலே சூலமங்கலம் சகோதரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள். என்னப்பன் கந்தன் அழகே அழகு.
    பகிர்வுக்கு நன்றி/////

    உண்மைதான். அவர்களின் குரல் இனிமைக்கு ஈடு ஏது? நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. /////Blogger சே. குமார் said...
    அழகன் முருகனின் அழகான அடிக்கடி கேட்கும் பாடல்...
    பகிர்வுக்கு நன்றி.../////

    நல்லது. பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. முருகன் என்றாலே அழகு தான்... அருமை...

    ReplyDelete
  8. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    எத்தனை கடவுளர் இருப்பினும், அழகனை நினைத்தாலே தனி பூரிப்புதான் மனதில்.என்னை பொருத்த மட்டில் முருக ப‌க்தரான தங்கள் மேல் இதனாலேயே
    மரியாதை மேலும் கூடுகிறது.உங்களால் அழகனிடம் இன்னும் ஐக்கியம் ஆகிறோம் என்றே கூறவேண்டும் ஐயா.
    நன்றி. ல ரகுபதி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com