மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.6.13

நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!

 
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!


பக்தி மலர்!

    "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!” என்னும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
பாடியவர்: மாஸ்டர் சாய் சரண்
http://youtu.be/pRNtFd0IsSk
Our sincere thanks to the person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

  1. காலை வணக்கம் அய்யா ,

    ReplyDelete
  2. கண்கள் பனிக்கச் செய்த தேவகானம் அதை தேனினும் இனிய குரலால் பாடிய இளம் பாடகனுக்கு இறையருள் என்றும் கிடைக்கட்டும்.

    இசையானவன் அடியார் தம் இதய
    தசையானவன் அசைந்தாடும் அலைகளின்
    ஓசையானவன் அன்னை மீனாட்சியின்
    ஆசைநாயகன் ஆலகாலசுந்தரனடி வாழ்கவே!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. இந்த பாட்டில்
    இருந்து சில வற்றை சொல்லியேஆகனும்

    பாடலில் முதலில் (கதாபாத்திர)
    பாடகருக்கு தன்முனைப்பு இந்த வரிகளில்

    "பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?"

    இறைவனிடத்தில் தந்து விட்டால் இவருக்கு என்ன கவலை; ஆனால்

    எனக்கு ஏன் சோதனை
    என கேட்பார்

    ஊருக்குப் பழி நேர்ந்தால்
    உனக்கனறி எனக்கில்லை! என

    பொறுப்பை சிவனிடம் தந்து விடுவதால், மன்னரின்
    வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பார்

    மேலும் ஒரு செய்தியை கவிஞர்
    மேன்மைபடுத்தி சொல்லுவார்

    தாய்மொழி இறைவனுக்கு
    தமிழே அன்றி பிற அல்ல

    இந்த வரிகளை பாருங்கள்
    இந்த உண்மை புரியும்

    "அன்னைத்
    தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?"

    ReplyDelete
  4. அய்யா
    சிறுவனின் குரலில் டி.ஆர்.மஹாலிங்கத்தை கண்டேண் அய்யா

    ReplyDelete
  5. சிறப்பான குரல் வளம். மகாலிங்கம் ஐயாவின் குலில் கேட்பது போலவே இருந்தது. அன்னைத் தமிழ் அழைக்கும் போது அவன் வராமல் இருப்பானா!....

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    நல்ல அருள் தரும் பாட்டு
    அற்ப்புதம் நிறைந்த குரல் வளம் மிக்கவர்
    நன்றி

    ReplyDelete
  7. திரு சாயி சரண் சூப்பெர் சிங்கெர் 3 போட்டியில் பக்திச் சுற்றில் பாடியது இது.
    மோகன் வைத்தியா வீணை வாசிக்கிறார் என்று நினைக்கிறேன்.

    இப்போது சூப்பெர் சிங்கெர் 4 நடந்து வருகிறது. அதில் டாப் 33 யில் நாராயணன் என்ற இளைஞன் தேர்வாகிப் பாடி வருகிறான்.அந்த இளைஞன் என்னுடைய அக்காள் பேரன். நான் அவனுடைய தகப்பனின் மாமன்.அவனுக்கு மாமா தாத்தா.
    அவனுடைய பாடல் ஃப்ரீ ஸ்டைல் சுற்றில் பாடியதை இங்கே கேட்கவும்.

    http://www.youtube.com/watch?v=MRoCAnKywuw

    நல்ல பதிவு அளித்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. அருமையான பாடலை மிக நன்றாகப் பாடியுள்ளார் சாய் சரண்.

    காணொளிக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com