Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 8
கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத்ட் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம்.
1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?
ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!!
சரியான விடை 8-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி புதன் விரயத்தில் கேதுவுடன்
2 ஆறாம் அதிபதி செவ்வாயின் நேரடி பார்வையில் 12 ம் வீடு
3 .நீச குருவின் பார்வை விரய வீட்டின் மேல்
4 .ஆக இவை எல்லாம் ஜாதகரின் 55 ம் வயதில் ஆரம்பித்த கேது திசையில் ஜாதகரை துன்பத்திற்கு அழகியுள்ளன
அடுத்து வந்த சுக்கிர திசையில் ஜாதகர் மீண்டிருப்பார் சுக்கிரனதுடன்
யோகாதிபதி சனியும் உள்ளார்
நன்றி
Hello sir,
ReplyDeleteIt's because of ketu dasa. Ketu in 12th house aspects by Mars and saturn which gave him every bad effects to the native