18.2.21

Astrology: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே!!!!


Astrology: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே!!!! 

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது  வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!! 

அவருடைய ஜாதகம்  விரைய ஜாதகம்

1. சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 12ல்

2. 10ம் இடத்து அதிபதி (தொழில் ஸ்தான அதிபதி) சுக்கிரனும் 12ல்

3. உடன் கேது.

4. 2ம் வீட்டில் (தன ஸ்தானத்தில்) சனி

5. 2ம் வீட்டிற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 12ல்

6. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. மறுபக்கம் சனி

7. 22 வதற்கு மேல் வந்த மகா திசைகள் இரண்டுமே வலுவிழந்து நின்றன

மேற்கூரிய காரணங்களால் ஜாதகர் சிரம நிலைக்கு ஆளானார் 



அன்புடன்

வகுப்பறை வாத்தியார்

===================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Sir write some secrets about numerology

    ReplyDelete
  2. முன்பே எழுதியுள்ளேன். தேடிப்பிடித்து படியுங்கள் ராசா!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com