2.12.20

கொடிய நோய்க்கு ஒரு நல் மருந்து!



கொடிய நோய்க்கு ஒரு நல் மருந்து!

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்  புற்றுநோய், வாய்புற்றுநோய், குடல்புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்  முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில்உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...

இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்

நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்

நாம் விரும்பினால் அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம் 

 காலை உணவு மதிய உணவு இலவசமாக வழங்குகிறார்கள் 
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
மருத்துவரின்பெயர்
டாக்டர் சிவானந்தம் BSMS
 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 
நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு செல்லுங்கள்

அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு பஸ்ஸடாப் 
(கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய து*
நோயாளர் பெயர்
ஊர் இவற்றை கீழ்க்கண்ட நம்பரில் வாட்சப்பில் பதிவு செய்து கொள்ளவும் அவர்கள் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தருவார்கள் தினமும் நூற்று கணக்கான போண் வருவதால் போண்பேசுவதை தவிர்க்கறார்கள்
போணில் ஆலோசனை வழங்குவதில்லை 

PHONE :
☎ முன்பதிவு வாட்சப் நம்பர் 9385941299
📞6382525456

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... 👈👈👈
------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே!
    அருமை அருமை அருமை வாத்தியாரே!
    எப்படிப்பட்ட உதவி இது! எத்தனையோ உயிர்கள் தினம் அவதிப்படும் இக்கொடிய நோயிலிருந்து விடுபடத் துடிதகீ
    கொண்யிருக்கும் அல்லவா!?
    அவர்களின் துயர் நீக்கி ஏதுவான
    காரியத்துக்கு துணை நிற்போமே!👍🙏
    எனது நணபர்கள் அனைவருக்கும்
    இப்பதிவைபப் பகிர்கிறேன்
    வாததியாரையா!
    தங்களுக்கு நல்லிதயங்களின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக!🙏

    ReplyDelete
  2. நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com