17.7.18

அதுதான் கொடிய நோய்!


அதுதான் கொடிய நோய்!

இன்றைய சிந்தனை
.............................................

''தற்புகழ்ச்சி..'' Self-praise
-----------------------------------------

போதைகளில் மீளா கடும் போதை - மயக்கங்களிலேயே ஏலா மயக்கம் - எது தெரியுமா? தற்புகழ்ச்சிதான்.

எவ்வளவு சிறந்தவர்களையும் வீழ்த்தும் படுகுழி தற்புகழ்ச்சிதான்!

பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான், நான், நான்,’ ‘தான்’; மறந்தும் ‘நம்ம’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது!

கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘சுயபுராணத்தை கூறிக்கொண்டே இருப்பார்கள்

கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!அவரோ எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்! என்னே தன்னடக்கம்!

உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூடத் தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக்
கொண்டதில்லை..

வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல.நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்..,

ஆம்.,நண்பர்களே..,

அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம்.எந்தவித  எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலை செய்வோம்!!!!
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir,aadi vazhukkal, excellent post thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    உண்மையான கூற்று! சிறந்த பதிவு!

    ReplyDelete
  3. Good morning sir,well said and true.Thank you.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Nice post... Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. ஜயா வணக்கம்
    தற்புகழ்ச்சி யை நோயுடன் சேர்த்தது சரி யே.....
    நன்றி ஜயா
    கண்ணன்

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir,aadi vazhukkal, excellent post thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உண்மையான கூற்று! சிறந்த பதிவு!////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    Good morning sir,well said and true.Thank you.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  9. /////Blogger Subathra Suba said...
    Good morning sir,excellent advice/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post... Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    மிகவும் சரி!//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  12. ///Blogger Kannan L R said...
    ஜயா வணக்கம்
    தற்புகழ்ச்சி யை நோயுடன் சேர்த்தது சரியே.....
    நன்றி ஜயா
    கண்ணன்/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com