11.8.16

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

தெருக்களில் செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாகனங்களில் செல்வோரை முறைதவறாமல் வாகனங்களை செலுத்துவதற்காகவும், அபராதச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பெற்றுள்ளது.

சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

அன்புடன்
வாத்தியார்
=============================================











======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் ஐயா,நல்ல தகவல்.இங்கே எல்லாம் சரியாக இருந்தாலே சிக்கல்.இனி ரேட் எக்குதப்பாயிடும்.நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஒரு நல்ல வழிகாட்டியாய்,அரசின் அறிவிப்பைப் பதிவிட்டு எச்சரித்த தஙகளுக்கு நன்றி!

    ReplyDelete
  3. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்ல தகவல்.இங்கே எல்லாம் சரியாக இருந்தாலே சிக்கல்.இனி ரேட் எக்குதப்பாயிடும்.நன்றி./////

    என்ன செய்வது? இதுவும் பழகிவிடும் நமக்கு! நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஒரு நல்ல வழிகாட்டியாய்,அரசின் அறிவிப்பைப் பதிவிட்டு எச்சரித்த தஙகளுக்கு நன்றி!/////

    நல்லது. ஒன்றும் பிரச்சினை இல்லை. விதிகளை நாமும் பின்பற்றுவோம்! நன்றி வரதராஜன்!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com