16.1.15

சிங்கார மயிலாட என்ன உண்டு?


சிங்கார மயிலாட என்ன உண்டு? 

 பக்தி மலர் 

 இன்றைய பக்தி மலரை, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றன.
 கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார்
----------------------------------------
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் -  முருகா 
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் 
திருச் செந்தூரிலே வேலாடும் 
திருப்புகழ் பாடியே கடலாடும் 
(திருப்பரங்குன்றத்தில்) 

 பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ 
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் 
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் - 
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் 
(திருப்பரங்குன்றத்தில்) 

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன் 
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு 
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு 
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! 
(திருப்பரங்குன்றத்தில்) 

 பாடலாக்கம்: பூவை செங்குட்டுவன் 
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் 
பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா 
திரைப்படம்: கந்தன் கருணை



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

4 comments:

  1. நல்ல பாடல் பகிர்வு ஐயா...

    ReplyDelete
  2. இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. MURUGA PERUMANIN Sirantha padalkalil thuvum ondru ...Pakirvuku Nadri Ayya

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com