8.3.13

Devotional: செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவன் அவன்!


Devotional: செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவன் அவன்!

பக்தி மலர்

"முருகா முருகா என்றால்
உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால்
பரிவோடு வாராயோ!"


என்று துவங்கும், கலைமாமணி திருமதி. கீதா ராஜசேகர் அவர்கள் பாடிய பாடலொன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிகின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
http://www.youtube.com/watch?v=sZ6qJo-rOoQ
Our sincere thanks to the person who uploaded the clipping in the net


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. ///Blogger அய்யர் said...
    முருகா...
    முருகா..////

    வருவாய் குகனே
    அருள்வாய் குகனே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com