22.3.13

Devotional: உலகுக்கு ஒளியானவன் அவன்!

 Devotional: உலகுக்கு ஒளியானவன் அவன்!

பக்தி மலர்

“ஓம் என்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்”

என்று துவங்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=fWkLPwVEa7Y&list=PL31B017F5086CC11A
Our sincere thanks to the person who uploaded the clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. சூலமங்க‌லம் சகோதரிகளின் பாடல் மிக அருமை ஐயா! நன்றி!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    முருகனின் புகழ்ழையும் அவரது பாடலையும் கேட்க்க கேட்க்க திகட்டாத தேன் போன்றது,கேட்போருக்கு முருகன் அருள் கிட்டும் .
    நன்றி

    ReplyDelete
  3. ////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா../////

    வருவாய் குகனே!
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    சூலமங்க‌லம் சகோதரிகளின் பாடல் மிக அருமை ஐயா! நன்றி!/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ///Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    முருகனின் புகழ்ழையும் அவரது பாடலையும் கேட்க்க கேட்க்க திகட்டாத தேன் போன்றது,கேட்போருக்கு முருகன் அருள் கிட்டும் .
    நன்றி/////

    ஆமாம். அவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நன்றி உதயகுமார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com