13.7.07

அன்பான கண்மணிகளே!

அன்பான மாணவக் கண்மணிகளே!

முதலில் வாத்தியாரின் வணக்கத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள்

கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புத்தகத தொகுப்பு,
மற்றும் வெளியீடு, கவியரசர் கண்ணதாசன்
முத்தமிழ் விழா என்று கடுமையான வேலைப் பளு

வகுப்பறை பக்கம் வரமுடியாமற் போய்விட்டது
வருத்தம்தான். மன்னிக்கவும்

உங்களைப் போன்ற நல்ல மாணவர்கள்
கிடைத்தது என் பேறு.

வழக்கமான உற்சாகத்துடன் வகுப்பறை வரும்
திங்கட்கிழமை (16.07.2007) முதல் மீண்டும் துவங்கும்

அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வகுப்பைக்
கலகலப்பாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

12 comments:

  1. திங்கட்கிழமை முதல்தான் வருகைப் பதிவேடு!

    ReplyDelete
  2. வணக்கம், ஐயா! நலம்தானே?

    ReplyDelete
  3. //திங்கட்கிழமை முதல்தான் வருகைப் பதிவேடு! //

    சார், அப்ப நான் திங்கட்கிழமை வருகிறேன்

    ReplyDelete
  4. Welcome Back Sir!

    I was waiting at the same last bench for your class!

    ReplyDelete
  5. வணக்கம். உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  6. ரொம்ப நாளாக் காத்திருக்கேன். :(

    ReplyDelete
  7. நன்றி ஐயா, நலம்தானே
    ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருந்தோம் தவறாமல் வகுப்புக்கு வருவோம்,

    ReplyDelete
  8. பதிவில் வந்து வருகைப் பதிவு கொடுத்த அனைவருக்கும் நன்றி
    மீண்டும் திங்களன்று பாடத்தின் அடுத்த அடுத்த அத்தியாயத்துடன் சந்தக்கிறேன்

    ReplyDelete
  9. வணக்கம். உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  10. Aiya

    I am regular reader of your Jothidam articles and expecting your lessons eagerly

    ReplyDelete
  11. ஆஹா..தன்யனானேன்...

    அய்யா..என்னை மாதிரி லேட்டரல்களையும் வகுப்பில சேர்த்துக்குவீங்க தானே??

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com