26.5.07

பதிவுகளைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி!

ஆங்கில நாளிதளான The Hindu வில்
பதிவுலகம் பற்றிய செய்தியும், கோவையில்
20.05.2007 அன்று நடைபெற்ற " வலைப் பதிவர்கள்
சந்திப்பு" பற்றிய செய்தியும் இன்று காலைப்
பதிப்பில் வெளி வந்துள்ளது

பதிவுலக நண்பர்களுக்காக அவற்றை
வலையேற்றியுள்ளேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்

பேட்டி கண்டு செய்தியை வெளியிட்ட
சகோதரியும், இந்து நாளிதழின் செய்தியாளருமான
Ms சுபா.ஜே.ராவ்அவர்களுக்கு வலைப்பதிவர்கள்
சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்,
SP.VR.சுப்பையா

===========================================




21 comments:

  1. மிக்க நன்றி சுப்பையா ஸார்..

    நிறைய எழுதியிருக்கிறார்கள்.. இனிமேலும் வலைப்பதிவிற்கு வரும் எழுத்தாளர்கள், பாமரர்கள், ரசிகர்கள் எண்ணிக்கை கூடும் என்றே நான் எண்ணுகிறேன்.

    இதற்கு முயற்சியெடுத்து உழைத்திருக்கும் ஓசை செல்லாவிற்கும், பாலபாரதிக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவு அன்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்..

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க !

    ReplyDelete
  3. Firefox யில் படம் இருந்து எடுத்துள்ளார்கள் போலும், தமிழ் கொக்கியெல்லாம் தனியாக விழுந்துகிடக்கிறது.தமிழ் இப்படித்தான் தெரியுமோ என்று வராமல் இருந்திடப்போகிறார்கள்,பொதுமக்கள்.

    ReplyDelete
  4. இணையப் பதிப்பில் இந்த செய்திகளின் சுட்டிகள் இதோ:

    1

    2

    ReplyDelete
  5. http://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651860100.htm

    Visit here to read online.

    ReplyDelete
  6. Innoru link..

    http://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651870100.htm

    nanri.

    ReplyDelete
  7. பாராட்டுகள் :)

    ஸ்க்ரீன்ஷாட்டில் தமிழ் கொஞ்சம் மாடர்னா இருக்கு ;)

    ReplyDelete
  8. வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே!

    நேர்காணலை நேர்த்தியாக, பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள் சுப்பையா சார்.

    நமக்குள் அறிந்த செய்தி தான் என்றாலும், அதை ஊர் சொல்லி, நாம் படிக்கும் போது, ஒரு கிக் தான்! :-)

    ReplyDelete
  9. குருவே,

    மீண்டும் ஜோதிட வகுப்புகள் எப்பொழுது ஆரம்பிக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  10. திரு.சுப்பையா அவர்களுக்கு மிக்க நன்றி. "இந்து" கோவைப் பதிப்பில் வந்த செய்தி சென்னைவாசியான எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். இச்செய்தியினை வலையில் படிக்க கீழே சொடுக்கவும்.

    http://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651860100.htm

    மீண்டும் நன்றி,

    வடிவேல்

    ReplyDelete
  11. அய்யா

    நல்ல செய்தி!

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. பதிவில் பின்னூட்டமிட்ட அன்பரகள்
    1. உண்மைத்தமிழன்
    2. பொட்டீக்கடை
    3. வினையூக்கி
    4. மணியன்
    5. சென்ஷி
    6. யெஸ்.பாலபாரதி
    7. வடுவூர் குமார்
    8. மா.சிவகுமார்
    9. சிங்கம்லே
    10. பாஸ்டன் பாலா
    11. கே.ஆர் எஸ்
    12. வெட்டிப்பயல்
    13. வடிவேல்
    ஆகிய அனைவருக்கும் நன்றி!
    அன்புடன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  13. மிஸ்டர் ராஜகோபால்,
    ஒரு புத்த்கத் தொகுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளேன். மேலும் எனது
    வியாபார அலுவல்கள். கோடை விடுமுறை - வீட்டில் விருந்தினர்
    ஆகவே சுத்தமாக பதிவு எழுத நேரமில்லை!
    பொறுத்துக்கொள்ளவும்
    வகுப்பறை மீண்டும் ஜூன் 15ற்குப் பிறகு துவங்கும்.
    அன்புடன்
    SP.VR. சுப்பையா

    ReplyDelete
  14. aiya vanakkam,
    ennal tamilil elutuha mudiyavillai manikkavum. ungal pativinai migavum etirparkiren... engal arivu pasiyai tirpatharku nandri... my mail id is viknesh_2cool@hotmail.com... pls mail me if got any new updates... you can view my profile from friendster.. thanks again...

    ReplyDelete
  15. மிக்க நன்றி குருவே.

    அன்புடன் இராசகோபால்

    ReplyDelete
  16. வாங்கய்யா வாத்தியாரய்யா!

    தகவலுக்கு தேங்க்யூ அய்யா

    ReplyDelete
  17. கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன். இருந்தாலும் அனைத்தையும் படித்தும் விட்டேன். மிகவும் மக்ழ்ச்சி. இந்த நிகழ்வு வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். செல்லாவுடன் பேசுகையில் அவர் கலந்துக்கொள்ளாததன் வருத்தம் தெரிந்தது. இருந்தாலும் அவரின் உழைப்புக்கு பலன் கிட்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியே. பாலபாரதி மற்றும் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வாத்தியார் அய்யா,

    வகுப்புகள் மீண்டும் தொடங்கும் நாளை ஆவலுடன்
    எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    -கிச்சா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com