7.1.20

மன்னார்குடியும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும்!!!!


மன்னார்குடியும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும்!!!!

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் ஏகாதசி விழா ஆரம்பம்

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் மிகசிறப்பாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி (அத்யன) உற்சவம்

27.12.2019 முதல் 05.01.2020 வரை *பகல் பத்து உற்சவம்* நடைபெறுகிறது.

06.01.2020 அதிகாலை பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

06.01.2020 முதல் 15.01.2020 வரை *இராப்பத்து உற்சவம்* நடைபெறுகிறது.

விழா நாட்களில் ஸ்ரீ கோபாலன் பல்வேறு திருக்கோலங்களில் புறப்பாடு கண்டருளி ஆழ்வார்களுக்கு மங்களாசாசனம்

நடைபெறும்..

*முக்கிய குறிப்பு*

20 நாட்களில் சில திருக்கோலங்கள் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காணும் அற்புதமான சேவைகளாகும்..

*பகல் பத்து உற்சவம்*

1,7 மற்றும் 10 திருநாள் உபயநாச்சியார்களுடன் சிறப்பு திருக்கோலம் *10 திருநாள் திருமங்கை ஆழ்வார் திருவடி

தொழள்* நடைபெறுகிறது.

8 ஆம் திருநாள் திருவடி வரை ஆபரணம் சாற்றி திருவேங்கடமுடையான் *இராஜ அலங்காரம்*

9 ஆம் திருநாள் மாடு கன்றுகளுடன் மாடு மேய்க்கும் இடையனாக *மாடு மேய்க்கும் திருக்கோலம்*

*இராப்பத்து*

முதல் திருநாள்  *வைரமூடி சேவை வைகுண்ட ஏகாதசி*

1,7 மற்றும் 10 திருநாள் உபநாச்சியார்களுடன் புறப்பாடு 

6 ஆம் திருநாள் சிக்குதாடை உடன் *இராஜ அலங்காரம்*

8 ஆம் நாள் *குதிரை வாகனம்* வேடுபறி

9 ஆம் நாள் *மோகிணி அலங்காரம்* (மிக சிறப்புடையது)

மேற்கூறிய அனைத்தும் வருடத்தில் ஒருமுறை மட்டுமே காண கிடைக்கும் அற்புத சேவைகள் காண தவறாதீர்கள்...

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...🙏🏻☺
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com