17.4.18

வாங்கி வந்த வரம்!


வாங்கி வந்த வரம்!

*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..;*

1.  நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!

2.  பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!

3.  எந்த வயதிலும் எந்த கல்வி  கலையையும் கற்கும் வாய்ப்பு..!

4.  பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!

5.  நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!

6.  நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!

7.  அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!

8.  எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!

9.  தீய பழக்கவழக்கங்களுக்கு  அடிமையாகாதிருத்தல் மற்றும்  தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!

எல்லாவற்றிற்கும் மேலாக,
                                           
10.   *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்*..!

வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை
-----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. அனைவர்க்கும் கிடைக்கட்டும் இந்த வரங்கள்...

    ReplyDelete
  2. Good morning sir,i blessed with 9th point thanks for your valuable posting sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected sir,

    Good Afternoon sir. Thank you for your message on Varam.
    Really good message who have not received varam as you said. Most of the people may receive good varam. Some may not depending on their fate.

    Regards,

    Visvanathan N

    ReplyDelete
  4. ////Blogger ஸ்ரீராம். said...
    அனைவர்க்கும் கிடைக்கட்டும் இந்த வரங்கள்...////

    வாழ்க உங்களின் நல்ல மனம்!!!

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir,i blessed with 9th point thanks for your valuable posting sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ///Blogger kmr.krishnan said...
    It is true Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good Afternoon sir. Thank you for your message on Varam.
    Really good message who have not received varam as you said. Most of the people may receive good varam. Some may not depending on their fate.
    Regards,
    Visvanathan N//////

    உண்மைதான். பலருக்கும் தலை எழுத்து குறுக்கே நிற்கிறது. இறைவழிபாடு ஒன்றுதான் பிராயச்சித்தம்! நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  8. /////Blogger subramanian said...
    Well said//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com