8.5.17

என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது?


என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது?

மனவளக் கட்டுரை!

உங்கள் சிந்தனைக்கு*
***********************
*நான்கு நபர்களை புறக்கணி*

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*

😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*

😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*

💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑சேவகன்            

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*

🙋🏻♂பொறுமை
🙋🏻♂சாந்த குணம்
🙋🏻♂அறிவு
🙋🏻♂அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே*

👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி

*நான்கு விசயங்களை குறை*

👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு

*நான்கு விசயங்களை  தூக்கிப்போடு*

🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*

👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. நல்ல‌ அறிவுரை ஐயா! மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வேற்றுமை ஐயா?

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice post ...

    Have a great day.

    Thanks & regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Migavum arumaiyana pathivu iyya nandri////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    நல்ல‌ அறிவுரை ஐயா! மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வேற்றுமை ஐயா?/////

    மடையன் என்பது அறிவிலி - அறிவில்லாதவனைக் குறிக்கும்
    முட்டாள் என்பது அறிவிருந்தும் அதைப் பயன் படுத்தாதவனைக் குறிக்கும்!
    நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post ...
    Have a great day.
    Thanks & regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,அறிவுரை பிரமாதம்.அன்பரின்(திரு.kmr.krishnan) சந்தேகம் அடியேனுக்கும் வந்தது. அதற்க்கான விளக்கமும் சூப்பர்.நன்றி.

    ReplyDelete
  7. அய்யா
    உத்திரட்டாதி பாதம்-1 நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு துவாரகை லட்சுமி என்று பெயர் வைக்கலாமா அல்லது துளசிகா என்று பெயர் வைக்கலாமா?
    ஒரு நண்பனின் வேண்டுகோள் தயவு செய்து கூறுங்கள் அய்யா
    மண்டை குழம்புகிறது.

    ReplyDelete
  8. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அறிவுரை பிரமாதம்.அன்பரின்(திரு.kmr.krishnan) சந்தேகம் அடியேனுக்கும் வந்தது. அதற்க்கான விளக்கமும் சூப்பர்.நன்றி.////

    நல்லது. உங்களின் சந்தேகமும், மிஸ்டர் கிருஷ்ணனின் சந்தேகமும் சரிதான். நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  9. ///Blogger C.Senthil said...
    அய்யா
    உத்திரட்டாதி பாதம்-1 நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு துவாரகை லட்சுமி என்று பெயர் வைக்கலாமா அல்லது துளசிகா என்று பெயர் வைக்கலாமா?
    ஒரு நண்பனின் வேண்டுகோள் தயவு செய்து கூறுங்கள் அய்யா
    மண்டை குழம்புகிறது./////

    துவாரகை லெட்சுமி என்ற பெயர் சிறப்பாக உள்ளது. அதையே குழந்தைக்குச் சூட்டுங்கள். நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com